புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
6 Posts - 24%
heezulia
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
5 Posts - 20%
i6appar
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
88 Posts - 37%
i6appar
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
2 Posts - 1%
prajai
நவராத்திரிப் பண்டிகை Poll_c10நவராத்திரிப் பண்டிகை Poll_m10நவராத்திரிப் பண்டிகை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரிப் பண்டிகை


   
   
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Oct 09, 2015 5:38 pm

நவராத்திரிப் பண்டிகை என்று ஒன்பது நாட்களைக் குறிக்கும் இப்பண்டிகையைக் கொலுப் பண்டிகை என்ற பெயரிலும் பொருத்தமாக அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச்சிறப்பு.
நவராத்திரி பண்டிகையின் நோக்கமே இக, பர வாழ்வின் உயர்வுதான். அந்த உயர்வினைப் படிகள் மூலம் விளக்குவதே கொலுவின் முக்கிய அம்சம். இந்தப் படிகள் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என ஒன்றைப்படையில் அமைந்திருக்க வேண்டும். அவரவர் இடம், பொருள் ஆகியவற்றின் வசதியைப் பொறுத்து இந்த எண்ணிக்கைகளில் படிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் பொம்மைகளின் வைப்பு முறையில் இயன்றவரை ஒன்பது படிக்கான முறையைப் பின்பற்ற வேண்டும்.
உயிரினங்கள் ஓருயிரி முதல் ஆறறிவு மனிதன்வரை வளர்ச்சி அடைவதையே இவை நினைவுபடுத்துகின்றன. பின்னர் மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்பதையும் நினைவுறுத்துகின்றன. இதற்காக சக்தியின் அம்சங்களை எண்ணிப் பூஜித்தால் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறலாம் என்பது ஐதிகம்.
நவரத்திரியில் நவகன்னிகை வழிபாடு
முதல் நாள் 2வயது குழந்தை......குமாரி
இரண்டாம் நாள் 3வயது,,,,,,,,திரிமுர்த்தி
முன்றாம் நாள் 4வயது,,,,,,,கல்யாணி
நான்காம் நாள் 5வயது,,,,,,ரோகிணி
ஐந்தாம் நாள் 6வயது,,,,,,காளிகா
ஆறாம் நாள் 7வயது,,,,சண்டிகா
ஏழாம் நாள் 8வயது,,,,,சாம்பவி
எட்டாம் நாள் 9வயது,,,,,துர்க்கா
ஒன்பதாம் நாள் 10வயது,,,,,சுபத்தரா
என்று பெயர் சொல்லி நவகன்னிகை பூஜை செய்யவேண்டும்.


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Oct 10, 2015 3:31 am

நல்ல பகிர்வு அய்யா .நன்றி .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக