புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
25 Posts - 50%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
7 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 10 of 22 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 4:13 pm

நான் பார்த்த படங்களில் , இது மாதிரி காட்சி பார்த்த நினைவு இல்லை , ayyasami ram .
1970 s என்று சொல்லுகிறீர்கள் .
இந்த காலகட்டத்தில் நான் திருச்சியில் .,இருந்தேன் . 1966-76 தமிழ் படங்கள்தான்
1966 முன் சென்னையில் , செளகார்பேட் . அப்போது அதிகமாக ராஜ் கபூர் , தேவ் ஆனந்த , திலிப் குமார்
படங்கள் பார்த்ததுண்டு .சாந்த ராம் இயக்கப் படங்கள் பார்ப்பேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 22, 2016 7:09 pm

ayyasamy ram wrote:
அடுக்களைக்குள்
செல்வாள்
அடுப்பு எரியும்
அரிசி இருக்காது!!

-
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 103459460
-
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு இந்தி படத்தில்
கணவனை பிரிந்த மனைவி அடுப்பில் பானை வைத்திருப்பாள்...
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்...அவளது குழந்தைகள் அவளைச்
சூழ்ந்து நின்று கொண்டு அரிசி வேகிறது என்று நினைக்கும்...ஆனால்
தண்ணீர் மட்டுமே பானையில் இருக்கும்...
-
அவளுக்கு திருமணம் ஆகுமுன் அவளை நேசித்தவன், தன்னை
மணந்து கொள்ளும்படியும் அவளது குழந்தைகளை தானே
பராமரிப்பதாகவும் நிர்பந்தப் படுத்துவான்...
-
இந்த நெருக்கடியான கட்டத்தில் அவள் ஒரு முடிவுக்கு வர
வேண்டும்....
-
படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நெஞ்சம் கனத்து விடும்..-
-
அவள் அவனது கோரிக்கைக்கு இசைவு தெரிவிப்பாள்....
-
இந்த படத்தை பார்த்திருந்தால் ரமணீயன் மேலும் ஏதும்
சொல்லக்கூடும்...!
மேற்கோள் செய்த பதிவு: 1188872

.நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 22, 2016 7:12 pm

T.N.Balasubramanian wrote:நான் பார்த்த படங்களில் , இது மாதிரி காட்சி பார்த்த நினைவு இல்லை , ayyasami ram .
1970 s என்று சொல்லுகிறீர்கள் .
இந்த காலகட்டத்தில் நான் திருச்சியில் .,இருந்தேன் . 1966-76  தமிழ் படங்கள்தான்
1966 முன் சென்னையில் , செளகார்பேட் . அப்போது அதிகமாக ராஜ் கபூர் , தேவ் ஆனந்த , திலிப் குமார்
படங்கள் பார்த்ததுண்டு .சாந்த ராம் இயக்கப் படங்கள் பார்ப்பேன் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1188882


[size=34]நன்றி ஐயா. இன்னும் அந்த மாதிரி சூழ்நிலைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 1:29 pm

வலைதளம் 

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 

வலைப்பூ 

காதலிக்கு 
பிடிக்காத பூ 

வாட்ஸ்அப் 

வாய்க்கு வந்ததையும் 
வயிற்றெரிச்சலையும்
வாரி கொட்டும் இடம்!!

முகநூல் 

மாஞ்சாவில் 
சிக்காத பச்சை கிளி 
முகநூலில் சிக்கும்!! 


இணையம் 

இணையத்தில் 
இணைந்து இருக்கிறேன் 
என்று சொல்லியவர்கள் 
இதயத்தில் தான் 
இணைந்து இருக்கிறார்கள்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 27, 2016 1:50 pm

சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 1:54 pm

இணையம்

இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!


எல்லாமே அருமை சசி, இது நமக்கும் பொருந்தும் தானே?.............இணையத்தால் தானே 'தாயா பிள்ளையா' பழகறோம் இங்கு ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 1:54 pm

M.Jagadeesan wrote:
சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !

ஹா...ஹா...ஹா.... நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 3:49 pm

krishnaamma wrote:இணையம்

இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!


எல்லாமே அருமை சசி, இது நமக்கும் பொருந்தும் தானே?.............இணையத்தால் தானே 'தாயா பிள்ளையா' பழகறோம் இங்கு ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189962
வாசத்வம் தான் மா. இணையத்தால் தான் இத்தனை உறவுகளுடன் சொந்தமாக முடிந்தது. நன்றி அம்மா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 3:50 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !

ஹா...ஹா...ஹா.... நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189963


எசப்பாட்டு பாடியஐயாவிற்கு நன்றிகள்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 5:45 pm

M.Jagadeesan wrote:
சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1189960

இதற்கு இனியவன் அண்ணா குறள் எழுதுங்கள்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 10 of 22 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக