புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசியின் குட்டி கவிதைகள்
Page 10 of 22 •
Page 10 of 22 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
நான் பார்த்த படங்களில் , இது மாதிரி காட்சி பார்த்த நினைவு இல்லை , ayyasami ram .
1970 s என்று சொல்லுகிறீர்கள் .
இந்த காலகட்டத்தில் நான் திருச்சியில் .,இருந்தேன் . 1966-76 தமிழ் படங்கள்தான்
1966 முன் சென்னையில் , செளகார்பேட் . அப்போது அதிகமாக ராஜ் கபூர் , தேவ் ஆனந்த , திலிப் குமார்
படங்கள் பார்த்ததுண்டு .சாந்த ராம் இயக்கப் படங்கள் பார்ப்பேன் .
ரமணியன்
1970 s என்று சொல்லுகிறீர்கள் .
இந்த காலகட்டத்தில் நான் திருச்சியில் .,இருந்தேன் . 1966-76 தமிழ் படங்கள்தான்
1966 முன் சென்னையில் , செளகார்பேட் . அப்போது அதிகமாக ராஜ் கபூர் , தேவ் ஆனந்த , திலிப் குமார்
படங்கள் பார்த்ததுண்டு .சாந்த ராம் இயக்கப் படங்கள் பார்ப்பேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1188872ayyasamy ram wrote:
அடுக்களைக்குள்
செல்வாள்
அடுப்பு எரியும்
அரிசி இருக்காது!!
-
-
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு இந்தி படத்தில்
கணவனை பிரிந்த மனைவி அடுப்பில் பானை வைத்திருப்பாள்...
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்...அவளது குழந்தைகள் அவளைச்
சூழ்ந்து நின்று கொண்டு அரிசி வேகிறது என்று நினைக்கும்...ஆனால்
தண்ணீர் மட்டுமே பானையில் இருக்கும்...
-
அவளுக்கு திருமணம் ஆகுமுன் அவளை நேசித்தவன், தன்னை
மணந்து கொள்ளும்படியும் அவளது குழந்தைகளை தானே
பராமரிப்பதாகவும் நிர்பந்தப் படுத்துவான்...
-
இந்த நெருக்கடியான கட்டத்தில் அவள் ஒரு முடிவுக்கு வர
வேண்டும்....
-
படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நெஞ்சம் கனத்து விடும்..-
-
அவள் அவனது கோரிக்கைக்கு இசைவு தெரிவிப்பாள்....
-
இந்த படத்தை பார்த்திருந்தால் ரமணீயன் மேலும் ஏதும்
சொல்லக்கூடும்...!
.நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1188882T.N.Balasubramanian wrote:நான் பார்த்த படங்களில் , இது மாதிரி காட்சி பார்த்த நினைவு இல்லை , ayyasami ram .
1970 s என்று சொல்லுகிறீர்கள் .
இந்த காலகட்டத்தில் நான் திருச்சியில் .,இருந்தேன் . 1966-76 தமிழ் படங்கள்தான்
1966 முன் சென்னையில் , செளகார்பேட் . அப்போது அதிகமாக ராஜ் கபூர் , தேவ் ஆனந்த , திலிப் குமார்
படங்கள் பார்த்ததுண்டு .சாந்த ராம் இயக்கப் படங்கள் பார்ப்பேன் .
ரமணியன்
[size=34]நன்றி ஐயா. இன்னும் அந்த மாதிரி சூழ்நிலைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
[/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
வலைதளம்
வலையில் சிக்கிய மீனும்
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும்
மீண்டு வர வாய்ப்பே இல்ல!
வலைப்பூ
காதலிக்கு
பிடிக்காத பூ
வாட்ஸ்அப்
வாய்க்கு வந்ததையும்
வயிற்றெரிச்சலையும்
வாரி கொட்டும் இடம்!!
முகநூல்
மாஞ்சாவில்
சிக்காத பச்சை கிளி
முகநூலில் சிக்கும்!!
இணையம்
இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!
வலையில் சிக்கிய மீனும்
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும்
மீண்டு வர வாய்ப்பே இல்ல!
வலைப்பூ
காதலிக்கு
பிடிக்காத பூ
வாட்ஸ்அப்
வாய்க்கு வந்ததையும்
வயிற்றெரிச்சலையும்
வாரி கொட்டும் இடம்!!
முகநூல்
மாஞ்சாவில்
சிக்காத பச்சை கிளி
முகநூலில் சிக்கும்!!
இணையம்
இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189941சசி wrote:
வலையில் சிக்கிய மீனும்
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும்
மீண்டு வர வாய்ப்பே இல்ல!
குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இணையம்
இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!
எல்லாமே அருமை சசி, இது நமக்கும் பொருந்தும் தானே?.............இணையத்தால் தானே 'தாயா பிள்ளையா' பழகறோம் இங்கு ?
இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!
எல்லாமே அருமை சசி, இது நமக்கும் பொருந்தும் தானே?.............இணையத்தால் தானே 'தாயா பிள்ளையா' பழகறோம் இங்கு ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189941சசி wrote:
வலையில் சிக்கிய மீனும்
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும்
மீண்டு வர வாய்ப்பே இல்ல!
குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !
ஹா...ஹா...ஹா.... நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189962krishnaamma wrote:இணையம்
இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!
எல்லாமே அருமை சசி, இது நமக்கும் பொருந்தும் தானே?.............இணையத்தால் தானே 'தாயா பிள்ளையா' பழகறோம் இங்கு ?
வாசத்வம் தான் மா. இணையத்தால் தான் இத்தனை உறவுகளுடன் சொந்தமாக முடிந்தது. நன்றி அம்மா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189963krishnaamma wrote:M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189941சசி wrote:
வலையில் சிக்கிய மீனும்
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும்
மீண்டு வர வாய்ப்பே இல்ல!
குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !
ஹா...ஹா...ஹா.... நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை
எசப்பாட்டு பாடியஐயாவிற்கு நன்றிகள்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189960M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189941சசி wrote:
வலையில் சிக்கிய மீனும்
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும்
மீண்டு வர வாய்ப்பே இல்ல!
குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !
இதற்கு இனியவன் அண்ணா குறள் எழுதுங்கள்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Page 10 of 22 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 22
|
|