புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
4 Posts - 5%
Rutu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
3 Posts - 3%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Jenila
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
1 Post - 1%
manikavi
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 10 of 22 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 4:13 pm

நான் பார்த்த படங்களில் , இது மாதிரி காட்சி பார்த்த நினைவு இல்லை , ayyasami ram .
1970 s என்று சொல்லுகிறீர்கள் .
இந்த காலகட்டத்தில் நான் திருச்சியில் .,இருந்தேன் . 1966-76 தமிழ் படங்கள்தான்
1966 முன் சென்னையில் , செளகார்பேட் . அப்போது அதிகமாக ராஜ் கபூர் , தேவ் ஆனந்த , திலிப் குமார்
படங்கள் பார்த்ததுண்டு .சாந்த ராம் இயக்கப் படங்கள் பார்ப்பேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 22, 2016 7:09 pm

ayyasamy ram wrote:
அடுக்களைக்குள்
செல்வாள்
அடுப்பு எரியும்
அரிசி இருக்காது!!

-
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 103459460
-
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு இந்தி படத்தில்
கணவனை பிரிந்த மனைவி அடுப்பில் பானை வைத்திருப்பாள்...
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்...அவளது குழந்தைகள் அவளைச்
சூழ்ந்து நின்று கொண்டு அரிசி வேகிறது என்று நினைக்கும்...ஆனால்
தண்ணீர் மட்டுமே பானையில் இருக்கும்...
-
அவளுக்கு திருமணம் ஆகுமுன் அவளை நேசித்தவன், தன்னை
மணந்து கொள்ளும்படியும் அவளது குழந்தைகளை தானே
பராமரிப்பதாகவும் நிர்பந்தப் படுத்துவான்...
-
இந்த நெருக்கடியான கட்டத்தில் அவள் ஒரு முடிவுக்கு வர
வேண்டும்....
-
படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நெஞ்சம் கனத்து விடும்..-
-
அவள் அவனது கோரிக்கைக்கு இசைவு தெரிவிப்பாள்....
-
இந்த படத்தை பார்த்திருந்தால் ரமணீயன் மேலும் ஏதும்
சொல்லக்கூடும்...!
மேற்கோள் செய்த பதிவு: 1188872

.நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 22, 2016 7:12 pm

T.N.Balasubramanian wrote:நான் பார்த்த படங்களில் , இது மாதிரி காட்சி பார்த்த நினைவு இல்லை , ayyasami ram .
1970 s என்று சொல்லுகிறீர்கள் .
இந்த காலகட்டத்தில் நான் திருச்சியில் .,இருந்தேன் . 1966-76  தமிழ் படங்கள்தான்
1966 முன் சென்னையில் , செளகார்பேட் . அப்போது அதிகமாக ராஜ் கபூர் , தேவ் ஆனந்த , திலிப் குமார்
படங்கள் பார்த்ததுண்டு .சாந்த ராம் இயக்கப் படங்கள் பார்ப்பேன் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1188882


[size=34]நன்றி ஐயா. இன்னும் அந்த மாதிரி சூழ்நிலைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 1:29 pm

வலைதளம் 

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 

வலைப்பூ 

காதலிக்கு 
பிடிக்காத பூ 

வாட்ஸ்அப் 

வாய்க்கு வந்ததையும் 
வயிற்றெரிச்சலையும்
வாரி கொட்டும் இடம்!!

முகநூல் 

மாஞ்சாவில் 
சிக்காத பச்சை கிளி 
முகநூலில் சிக்கும்!! 


இணையம் 

இணையத்தில் 
இணைந்து இருக்கிறேன் 
என்று சொல்லியவர்கள் 
இதயத்தில் தான் 
இணைந்து இருக்கிறார்கள்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 27, 2016 1:50 pm

சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 1:54 pm

இணையம்

இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!


எல்லாமே அருமை சசி, இது நமக்கும் பொருந்தும் தானே?.............இணையத்தால் தானே 'தாயா பிள்ளையா' பழகறோம் இங்கு ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 1:54 pm

M.Jagadeesan wrote:
சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !

ஹா...ஹா...ஹா.... நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 3:49 pm

krishnaamma wrote:இணையம்

இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!


எல்லாமே அருமை சசி, இது நமக்கும் பொருந்தும் தானே?.............இணையத்தால் தானே 'தாயா பிள்ளையா' பழகறோம் இங்கு ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189962
வாசத்வம் தான் மா. இணையத்தால் தான் இத்தனை உறவுகளுடன் சொந்தமாக முடிந்தது. நன்றி அம்மா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 3:50 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !

ஹா...ஹா...ஹா.... நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189963


எசப்பாட்டு பாடியஐயாவிற்கு நன்றிகள்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 5:45 pm

M.Jagadeesan wrote:
சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1189960

இதற்கு இனியவன் அண்ணா குறள் எழுதுங்கள்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 10 of 22 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக