புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
293 Posts - 42%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 25, 2015 7:44 am

முதன் முதலாய் 

உன்னை பார்த்தது 
சில நொடிகள் தான் 
என்றாலும் 
என்னில் பலவும் 
காணாமல் போயிற்று!! 

--------------------
காதல்

அன்பின் 
திறவுகோல்! 
உண்மையின் 
வெளிப்பாடு!! 
---------------#------------

மனிதன் 

சிறகு இல்லாமல் 
கனவுலகில் 
பறப்பவன்!! 

வித்தியாசம் 

விழிகளில் 
வித்தியாசம் 
கண்ணே 
உன்னை 
கண்டதாலா??

கூடாநட்பு 

துன்பத்தின் 
துவக்கம் 
துயரத்தில் 
முடிக்கும்!! 

_______________

மது 

மகிழ்ச்சியில் 
ஆழ்த்தி 
மண்ணுக்குள் 
சேர்க்கும்!! 

பறவையின் பயணம் 

சுங்கவரி 
இல்லாமல் 
சுகமான 
பயணம்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 25, 2015 1:44 pm

பறவையின் பயணம் சுகமான பயணம் தான் சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:22 pm

சசி wrote:தண்ணீர் 

வரப்பில் நீர் 
ஆதாரம் 
இல்லையேல் 
வயிற்றுக்கு 
நீர் ஆகாரம்!! 
____-----_________
கண்ணகியா!?

நான் ஒன்றும் 
தவறு இழைக்கவில்லையே!!
 
நீ பார்க்கும் 
பார்வையில் 
பற்றி எரிகிறது 
என் உடல்!!
மேற்கோள் செய்த பதிவு: 1171161
அருமை ச்சி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:26 pm

சசி wrote:முதன் முதலாய் 

உன்னை பார்த்தது 
சில நொடிகள் தான் 
என்றாலும் 
என்னில் பலவும் 
காணாமல் போயிற்று!! 

--------------------
காதல்

அன்பின் 
திறவுகோல்! 
உண்மையின் 
வெளிப்பாடு!! 
---------------#------------

மனிதன் 

சிறகு இல்லாமல் 
கனவுலகில் 
பறப்பவன்!! 

வித்தியாசம் 

விழிகளில் 
வித்தியாசம் 
கண்ணே 
உன்னை 
கண்டதாலா??

கூடாநட்பு 

துன்பத்தின் 
துவக்கம் 
துயரத்தில் 
முடிக்கும்!! 

_______________

மது 

மகிழ்ச்சியில் 
ஆழ்த்தி 
மண்ணுக்குள் 
சேர்க்கும்!! 

பறவையின் பயணம் 

சுங்கவரி 
இல்லாமல் 
சுகமான 
பயணம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1171230
முதன் முதலாய் ,காதல்,மனிதன்,கூடாநட்பு ,மது , பறவையின் பயணம் மணி மணியாய் ரத்தின சுருக்க கவிதை.நன்றி.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Nov 01, 2015 2:40 pm

எழுதுகோல் 

எண்ணத்தின் 
வண்ணமதை 
வார்த்தைகளால் 
வடிக்கும் 
வடிகால்!!! 

காதல் 

ஒர் உயிரை 
உருவாக்குவதும் 
காதல் தான்!! 
ஓர் உயிரை 
உருக்குலைப்பதும் 
காதல் தான்!! 
_________

காதல் கடன்
 
திரும்பிவராக்கடன் 
காதல்!
இதயம் பிசைந்து 
நிற்கிறேன் 
இன்னும் தாமதமேன்? 
 
___-______________



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 01, 2015 4:12 pm

சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 4:53 pm

குட்டிக் கவிதைகளில் உள்ளத்தைக்
...கொட்டி வடிக்கின்றாய் சசியே !
எட்டிப் பார்க்கும் கற்பனைகள்
...ஏராளம் ஏராளம் ஏராளம் !
மட்டில்லா மகிழ்வுடனே படிக்கின்றேன் !
...மறுபடியும் மறுபடியும் எழுதிடுவாய் !
விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல்
...விளங்குவது உன்கவிதைப் பரம்பரையோ ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:43 pm

M.Jagadeesan wrote:குட்டிக் கவிதைகளில் உள்ளத்தைக்
...கொட்டி வடிக்கின்றாய் சசியே !
எட்டிப் பார்க்கும் கற்பனைகள்
...ஏராளம் ஏராளம் ஏராளம் !
மட்டில்லா மகிழ்வுடனே படிக்கின்றேன் !
...மறுபடியும் மறுபடியும் எழுதிடுவாய் !
விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல்
...விளங்குவது உன்கவிதைப் பரம்பரையோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1172314
அருமையான வரிகள் ஜெகதீஸ் அற்புதம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:45 pm

சசி wrote:விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!
மேற்கோள் செய்த பதிவு: 1167639
ஒரு இழப்பில் தான் கவிதை கரைபுண்டோடும் அற்புதம் அன்பரே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:50 pm

சசி wrote:எழுதுகோல் 

எண்ணத்தின் 
வண்ணமதை 
வார்த்தைகளால் 
வடிக்கும் 
வடிகால்!!! 

காதல் 

ஒர் உயிரை 
உருவாக்குவதும் 
காதல் தான்!! 
ஓர் உயிரை 
உருக்குலைப்பதும் 
காதல் தான்!! 
_________

காதல் கடன்
 
திரும்பிவராக்கடன் 
காதல்!
இதயம் பிசைந்து 
நிற்கிறேன் 
இன்னும் தாமதமேன்? 
 
___-______________
மேற்கோள் செய்த பதிவு: 1172305
கவிதை மலை கொட்டித்தீர்த்து வீட்டீர்கள் அருமை அன்பரே.

Sponsored content

PostSponsored content



Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக