புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
25 Posts - 38%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
4 Posts - 6%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 2%
Barushree
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 2%
M. Priya
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
8 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 19 of 22 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21, 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 12, 2016 4:07 pm

krishnaamma wrote:
balakarthik wrote:
சசி wrote:
எந்த சாதியாய்
இருந்தாலும்
தாயின் கருவறையும்
பத்து மாதம் தான்!


கொரமாசதில் பிறந்த கோமேதகங்கள்தான்  இதுங்கலாம்

மரணக் குழியும்
ஆறடி தான்!

அதை மறந்து விட்டு
ஆணவத்தோடு அலையாதே!!

அவுங்க குடும்பத்துல புதைகிறது இல்லையாம் எரிக்கிறதாம் அதுனால குழி கிடையாதாம்
மேற்கோள் செய்த பதிவு: 1202131

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சசி வந்து உதைக்கப் போறா பாலா............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1202325

கவிதையை காமடி ஆக்கிடீங்களே?!!
நியாயமா??
எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல் (ஏன்னா திருப்பி தோண்டி எடுத்து post mortem பண்ணிவிடுவாங்க)
சாகும் போது கூட நிம்மதியா சாகமுடியாத
சமுதாயம் நமது..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 6:48 pm

சசி wrote: கவிதையை காமடி ஆக்கிடீங்களே?!!
நியாயமா??
காமெடிக்காக சொல்லல உண்மையிலையே மூளை கம்மியா குறைமாசதில பிறந்தவங்கதான் ஜாதிக்காக கொல்லுவாங்க

சசி wrote: எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல் (ஏன்னா திருப்பி தோண்டி எடுத்து post mortem பண்ணிவிடுவாங்க)
சாகும் போது கூட நிம்மதியா சாகமுடியாத
சமுதாயம் நமது..

பிறக்கும்பொழுது விசும்பல்
வாழும்பொழுது அலம்பல்
வம்பிழுக்க வெட்டி கும்பல்
அப்புறம் போனபின்னாடி புலம்பல்
இதுதானே மனிதன் என்பதகான சிம்பல்



ஈகரை தமிழ் களஞ்சியம் சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 12, 2016 6:51 pm

எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
இடையில் இங்கென்ன சலம்பல்

கேட்கிறார் சசி - சொல்லுங்க பாலா சொல்லுங்க




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 6:54 pm

யினியவன் wrote:எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
இடையில் இங்கென்ன சலம்பல்

கேட்கிறார் சசி - சொல்லுங்க பாலா சொல்லுங்க  

மாட்டிவிடராறு so ஐயம் கிளம்பல்
tomorrow திரும்பல்



ஈகரை தமிழ் களஞ்சியம் சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 12, 2016 8:49 pm

எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
அர்த்தமுள்ள விளம்பல் !

யினியவன் ,பாலா பின்னூட்டம் ,
நகைச்சுவையான ஒரு கண்ணோட்டம் .
வேண்டாமே உன்னில் மனவாட்டம் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 11:25 pm

சசி wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:
சசி wrote:
எந்த சாதியாய்
இருந்தாலும்
தாயின் கருவறையும்
பத்து மாதம் தான்!

கொரமாசதில் பிறந்த கோமேதகங்கள்தான்  இதுங்கலாம்

மரணக் குழியும்
ஆறடி தான்!

அதை மறந்து விட்டு
ஆணவத்தோடு அலையாதே!!

அவுங்க குடும்பத்துல புதைகிறது இல்லையாம் எரிக்கிறதாம் அதுனால குழி கிடையாதாம்
மேற்கோள் செய்த பதிவு: 1202131

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சசி வந்து உதைக்கப் போறா பாலா............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1202325

கவிதையை காமடி ஆக்கிடீங்களே?!!
நியாயமா??
எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல் (ஏன்னா திருப்பி தோண்டி எடுத்து post mortem பண்ணிவிடுவாங்க)
சாகும் போது கூட நிம்மதியா சாகமுடியாத
சமுதாயம் நமது..
மேற்கோள் செய்த பதிவு: 1202435

காமெடி இல்லை சசி, அவர்கள் இருவரும் போடும் எல்லா பதிவுகளிலும் ஒரு ஆழ்ந்த அர்த்தம் இருக்கும் , வெறும் நகைச்சுவையாக மட்டும் இருக்காது.........அழகாய் சொல்லி இருக்கார் பாருங்கள், ' குறை மாதத்தில் பிறந்தவர்கள் தான், ஜாதி என்கிற ஆணவம் மேலோங்க இருப்பார்கள்' என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 13, 2016 8:32 am

தெரியும் அம்மா.
சாம்பல், புலம்பல் அந்த
வார்த்தையின் கோர்வைக்காக சேர்த்தேன். இரு அறிவாளிகள் மா
நகைச்சுவையாகவும் நாசுக்காகவும்
கூற கூடியவர்கள்.




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 13, 2016 8:36 am

T.N.Balasubramanian wrote:எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
அர்த்தமுள்ள விளம்பல் !

யினியவன் ,பாலா பின்னூட்டம் ,
நகைச்சுவையான ஒரு கண்ணோட்டம் .
வேண்டாமே உன்னில் மனவாட்டம் .

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1202472
ஐயா கலக்குறீங்க. 15000 பதிவுகள் கடந்தவுடன் வயதும் இளமையாகி விட்டது உங்கள் பதிவுகளில் தெரியுது.நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 13, 2016 9:13 am

கவிதைகள்.... சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 3838410834
-
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 8yLZoYdASDWvObZCC4oZ+zax

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 10:21 am

சசி wrote:தெரியும் அம்மா.
சாம்பல், புலம்பல் அந்த
வார்த்தையின் கோர்வைக்காக சேர்த்தேன். இரு அறிவாளிகள் மா
நகைச்சுவையாகவும் நாசுக்காகவும்
கூற கூடியவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1202506

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 19 of 22 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21, 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக