புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
59 Posts - 55%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
54 Posts - 55%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 14 of 22 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 19, 2016 10:24 pm

சசி wrote:
அண்ணா அண்ணி அலைபேசி எண்தருகிறீர்களா? முகம் பார்க்க  வேணுமாம்? நம்மால் ஆன நல்லதை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்

அண்ணனை இப்படியா பழி வாங்கறது புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 19, 2016 11:36 pm

பொறாமை பட வைக்கும் கவிதை வெகு அருமை சசி.



சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசசியின் குட்டி கவிதைகள்  - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 19, 2016 11:38 pm

M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .

கண்ணே!

என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !

கண்ணே !

உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !

கண்ணே !

இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !
கவிதைக்கு, கவிதை மெருகேற்றியுள்ளது. அருமை ஐயா!



சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசசியின் குட்டி கவிதைகள்  - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 19, 2016 11:41 pm

யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
மகிழ்ச்சி சூப்பருங்க:



சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசசியின் குட்டி கவிதைகள்  - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 20, 2016 5:48 am

ஆஹா....ஒரு கவியரங்கமே நடந்து முடிந்திருக்கிறதே ...

சசி wrote:அழகு பெண்ணே 

நிலைக்கண்ணாடியை 
பார்த்து நீ 
இன்னும் மெருகேற்றுகிறாய் 
உன் அழகை! 
உன்னை கண்ட நான்
உடைந்த கண்ணாடி 
துகள்களானேன்!!! 

முத்தம் 

நீ கொடுத்த 
முத்தத்தை 
நிரப்பி வைத்திருக்கிறேன்! 
என் கன்னக்குழிகளில்!!!! 

பொறாமை 

என் இமைகளுக்குத் தான் 
பொறாமை?!
உன்னை பார்க்கும் 
ஒவ்வொரு நொடியும் 
தொடர்ந்து பார்க்க விடாமல் 
கண்சிமிட்டுகிறதே!! 

பொறாமை உன் மீதா? 
இல்லை என் விழிகள் மீதா???
மேற்கோள் செய்த பதிவு: 1194543

அதீத கற்பனையின் மை கொண்டு அழகாய் வடித்த கவிதை அருமை ....அருமை சசி ,  மகிழ்ச்சி  மகிழ்ச்சி
T.N.Balasubramanian wrote:அழகுப் பெண்ணை
முத்தம் நீ கொடுத்தால்
பொறாமை நான் ஏன் படவேண்டும் ,  ?

குட்டி கவிதைகள்  அருமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194550

ஏக்கங்கள் எதிர்மறை கேள்வியாய் வந்து விழுந்த விதம் அருமை...அருமை  ஐயா......??
அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .

கண்ணே!

என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !

கண்ணே !

உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !

கண்ணே !

இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1194645

மிகவும் அருமையாய் இருக்கிறது ஐயா...தங்களின் கவிதை. சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 3838410834

யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
மேற்கோள் செய்த பதிவு: 1194659

ஆஹா...நம் ..வித்தார விருமாண்டி கவியின் அசால்ட் கவிதை அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 20, 2016 10:46 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:கவிதை --படிப்பினை கவிதை --மாணவ சமுதாயம் மனதில் கொள்ளவேண்டும்

எந்த மாணவியும் படியில் நின்று பயணித்துப் பார்த்தது இல்லை .
யோசிboy !

ரமணியன்

கவிதையும் அருமை, உங்கள் பின்னூட்டமும் அருமை புன்னகை............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1194556

நன்றி !

காமா சோமா என்றும் , வெறும் ஸ்மைலியாலும் பதிலிடுவதை / பின்னூட்டமிடுவதைக் காட்டிலும் ,
சிறிதே உயிருட்டமுள்ள மறுபதிவுகளை இடுவதில் மனம் மகிழ்கிறேன் , க்ரிஷ்ணாம்மா !

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 20, 2016 10:53 am

சசி wrote:
T.N.Balasubramanian wrote:அழகுப் பெண்ணை
முத்தம் நீ கொடுத்தால்
பொறாமை நான் ஏன் படவேண்டும் , சசி ?

குட்டி கவிதைகள்  அருமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194550
[size=34]ஐயா உங்கள் பின்னூட்டம் பார்த்து எனக்கு தான் பொறாமையாக இருக்கிறது! நன்றி ஐயா 
[/size]
மேற்கோள் செய்த பதிவு: 1194653

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை க்ரிஷ்ணாம்மா அவர்களுக்கு நான் பதிலிட்ட #136 ன் பதிவு ,
இதற்கும் பொருந்தும் என எண்ணுகிறேன் , சசி !  நன்றி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 20, 2016 1:22 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:
T.N.Balasubramanian wrote:அழகுப் பெண்ணை
முத்தம் நீ கொடுத்தால்
பொறாமை நான் ஏன் படவேண்டும் , சசி ?

குட்டி கவிதைகள்  அருமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194550
[size=34]ஐயா உங்கள் பின்னூட்டம் பார்த்து எனக்கு தான் பொறாமையாக இருக்கிறது! நன்றி ஐயா 
[/size]
மேற்கோள் செய்த பதிவு: 1194653

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை க்ரிஷ்ணாம்மா அவர்களுக்கு நான் பதிலிட்ட #136 ன் பதிவு ,
இதற்கும் பொருந்தும் என எண்ணுகிறேன் , சசி !  நன்றி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194725


[size=34]மிகவும் நன்றி ஐயா. தங்களின் உயிரூட்டமுள்ள பின்னூட்டத்திற்கு நான் எப்பொழுதும் உங்கள் ரசிகை ஐயா. தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் [/size]
[size=34]பின்னூட்டம் இடும் போது ஏதோ சாதித்து விட்டது போல் உணர்வேன் ஐயா 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 11:40 pm

M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .

கண்ணே!

என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !

கண்ணே !

உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !

கண்ணே !

இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !

மிக அருமை ஐயா புன்னகை...................... சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 14 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 11:41 pm

யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 14 of 22 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக