புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசியின் குட்டி கவிதைகள்
Page 13 of 22 •
Page 13 of 22 • 1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 22
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1194556krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:கவிதை --படிப்பினை கவிதை --மாணவ சமுதாயம் மனதில் கொள்ளவேண்டும்
எந்த மாணவியும் படியில் நின்று பயணித்துப் பார்த்தது இல்லை .
யோசிboy !
ரமணியன்
கவிதையும் அருமை, உங்கள் பின்னூட்டமும் அருமை ...............
[size=34]நன்றி அம்மா
[/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1194645M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .
கண்ணே!
என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !
கண்ணே !
உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !
கண்ணே !
இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !
[size=34]கவிதைக்கு கவிதை அருமை ஐயா [/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சசி wrote:
அண்ணா உங்களை எல்லாம் விடவா??
விடாதீங்க எழுதறத விடவே விடாதீங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1194659யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
அண்ணா அண்ணி அலைபேசி எண்தருகிறீர்களா? முகம் பார்க்க வேணுமாம்? நம்மால் ஆன நல்லதை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சசி wrote:
அண்ணா அண்ணி அலைபேசி எண்தருகிறீர்களா? முகம் பார்க்க வேணுமாம்? நம்மால் ஆன நல்லதை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்
அண்ணனை இப்படியா பழி வாங்கறது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பொறாமை பட வைக்கும் கவிதை வெகு அருமை சசி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதைக்கு, கவிதை மெருகேற்றியுள்ளது. அருமை ஐயா!M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .
கண்ணே!
என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !
கண்ணே !
உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !
கண்ணே !
இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சூப்பருங்க:யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஆஹா....ஒரு கவியரங்கமே நடந்து முடிந்திருக்கிறதே ...
அதீத கற்பனையின் மை கொண்டு அழகாய் வடித்த கவிதை அருமை ....அருமை சசி ,
ஏக்கங்கள் எதிர்மறை கேள்வியாய் வந்து விழுந்த விதம் அருமை...அருமை ஐயா......??
மிகவும் அருமையாய் இருக்கிறது ஐயா...தங்களின் கவிதை.
ஆஹா...நம் ..வித்தார விருமாண்டி கவியின் அசால்ட் கவிதை அருமை..
மேற்கோள் செய்த பதிவு: 1194543சசி wrote:அழகு பெண்ணே
நிலைக்கண்ணாடியை
பார்த்து நீ
இன்னும் மெருகேற்றுகிறாய்
உன் அழகை!
உன்னை கண்ட நான்
உடைந்த கண்ணாடி
துகள்களானேன்!!!
முத்தம்
நீ கொடுத்த
முத்தத்தை
நிரப்பி வைத்திருக்கிறேன்!
என் கன்னக்குழிகளில்!!!!
பொறாமை
என் இமைகளுக்குத் தான்
பொறாமை?!
உன்னை பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
தொடர்ந்து பார்க்க விடாமல்
கண்சிமிட்டுகிறதே!!
பொறாமை உன் மீதா?
இல்லை என் விழிகள் மீதா???
அதீத கற்பனையின் மை கொண்டு அழகாய் வடித்த கவிதை அருமை ....அருமை சசி ,
மேற்கோள் செய்த பதிவு: 1194550T.N.Balasubramanian wrote:அழகுப் பெண்ணை
முத்தம் நீ கொடுத்தால்
பொறாமை நான் ஏன் படவேண்டும் , ?
குட்டி கவிதைகள் அருமை
ரமணியன்
ஏக்கங்கள் எதிர்மறை கேள்வியாய் வந்து விழுந்த விதம் அருமை...அருமை ஐயா......??
மேற்கோள் செய்த பதிவு: 1194645M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .
கண்ணே!
என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !
கண்ணே !
உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !
கண்ணே !
இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !
மிகவும் அருமையாய் இருக்கிறது ஐயா...தங்களின் கவிதை.
மேற்கோள் செய்த பதிவு: 1194659யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
ஆஹா...நம் ..வித்தார விருமாண்டி கவியின் அசால்ட் கவிதை அருமை..
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 13 of 22 • 1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 22
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 22
|
|