புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்தர் பாடல்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
எண்சீர் விருத்தம்-சித்தர் பாடல்கள்
சிறந்தபரா பரமாகிய யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன்றாகிப்
பரந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடிஅண்டம் படைத்த போதம்
வரம்பெருகி அனந்தஅனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தம்அதைப் பணிகு வோமே.
-காக புசுண்டர் சித்தர்
பராபரமாக எங்கும் சிறந்து தானே எங்குமாய் நின்று,சூரிய சந்திர விண்மீன்கள் ஆகிய மூன்று ஒளியுமாகி, ஐம்பூதங்கள் கொண்ட மாயையும் ஆகி, பல்லாயிரம் கோடி உலகுகளைப் படைத்த அறிவுடைப் பொருளாகி, எண்ணற்ற உயிர்களுமாகி, மதங்களை நீக்கி, தன் உண்மை வடிவைப் புலப்படச் செய்து, எங்கும் சஞ்சரித்து நின்ற சத்சித் ஆனந்தம் ஆகிய கடவுளைப் பணிகுவோமே.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்.
எண்சீர் விருத்தம்-சித்தர் பாடல்கள்
சிறந்தபரா பரமாகிய யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன்றாகிப்
பரந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடிஅண்டம் படைத்த போதம்
வரம்பெருகி அனந்தஅனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தம்அதைப் பணிகு வோமே.
-காக புசுண்டர் சித்தர்
பராபரமாக எங்கும் சிறந்து தானே எங்குமாய் நின்று,சூரிய சந்திர விண்மீன்கள் ஆகிய மூன்று ஒளியுமாகி, ஐம்பூதங்கள் கொண்ட மாயையும் ஆகி, பல்லாயிரம் கோடி உலகுகளைப் படைத்த அறிவுடைப் பொருளாகி, எண்ணற்ற உயிர்களுமாகி, மதங்களை நீக்கி, தன் உண்மை வடிவைப் புலப்படச் செய்து, எங்கும் சஞ்சரித்து நின்ற சத்சித் ஆனந்தம் ஆகிய கடவுளைப் பணிகுவோமே.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இருள்வெளியாய் நின்றசிவ பாதம் போற்றி
எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்
ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்
திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்
சிவசக்தி திருமாலின் ரூப மாகும்
வருமுருவே சிவசக்தி வடிவ மாகும்
வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே.
--வால்மீகி சூத்திரம்
இருளாகவும், வெட்டவெளியாகவும் இருப்பது சிவமேயாகும்.அவரின் பாதம் போற்றுகிறேன்.
எழுத்துக்களை விவரமாக விரித்துச் சொல்கிறேன். கேள்.
அருவுருவமாகவும் நின்ற நாதமே எழுத்தானது.
ஆதியந்தம் என்பனவும், அண்டங்களே உடலாகப்(பிண்டமாக) உள்ளன என்பதும் சரியேயாம்.
அழகிய உருவமாய், சூரிய சந்திர வடிவமாக இருப்பதும் சிவன், சத்தி, திருமால் ஆகியோரின் வடிவமேயாகும்.
எல்லா உருவங்களுமாகச் சிவசக்தி வடிவமே வரும்.
ஆகவே வந்த்தும் மறைந்த்துமாகிய வடிவங்களில் மனத்தை வைப்பீராக.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பூஜா விதி
ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவே மனோன்மனி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்குவதும் பூசையிது வீண் போகாதே.
--இராம தேவர்
எல்லாவற்றுக்கும் மூலமாகிய மணிவிளக்குப் போலும் உள் ஒளியை அறிய வேண்டும்.
அதனால் பிரபஞ்சம் முழுவதும் விரிந்த பரிபூரணத்தை காண வேண்டும்.
சோதி தோன்றுதலை உச்சியிலான வெளியின் வழியே இன்பம் தரும் மனோன்மனியாகும் என் தாய் தன்னை எங்கும் நியதியாய் நிர்வாகம் செய்யும் பரஞ்சோதியான தாயின் பாதம் இவற்றை அறிய வேண்டும்.
நிர்க்குணமாய் இருக்கும் அவள் நிலையை உடலிலும் உலகிலும் யாரும் அறிவது கடினம்.
வேதாந்தமாகிய யோக மார்க்கம் என்னும் வேதிக்கும் செயலால் இவற்றை விளங்கிக் கொள்ளும் பூசை இது வீண் போகாது.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவே மனோன்மனி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்குவதும் பூசையிது வீண் போகாதே.
--இராம தேவர்
எல்லாவற்றுக்கும் மூலமாகிய மணிவிளக்குப் போலும் உள் ஒளியை அறிய வேண்டும்.
அதனால் பிரபஞ்சம் முழுவதும் விரிந்த பரிபூரணத்தை காண வேண்டும்.
சோதி தோன்றுதலை உச்சியிலான வெளியின் வழியே இன்பம் தரும் மனோன்மனியாகும் என் தாய் தன்னை எங்கும் நியதியாய் நிர்வாகம் செய்யும் பரஞ்சோதியான தாயின் பாதம் இவற்றை அறிய வேண்டும்.
நிர்க்குணமாய் இருக்கும் அவள் நிலையை உடலிலும் உலகிலும் யாரும் அறிவது கடினம்.
வேதாந்தமாகிய யோக மார்க்கம் என்னும் வேதிக்கும் செயலால் இவற்றை விளங்கிக் கொள்ளும் பூசை இது வீண் போகாது.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
காப்பு எண்சீர் விருத்தம்
தெளிவுதனில் தெளிவுதரு மருளுங் காணும்
கெணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும்
வழியதனில் நல்லவழி ஞானம் கூடும்
மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும்
ஒளிவுதனி லொளிவுதரு முறுதி சொல்வார்
உற்பனத்தி லுற்பனமா யுறுதி தோணும்
வெளியதனில் வெளியாகி நாதத் துள்ளே
விளங்கிநின்ற வாலைப்பெண் ணாதி காப்பே!
--கருவூரார்.
இவள் தெளிவார்க்குத் தெளிவும் பிறர்க்கு விளங்காமையும் தருவாள்;
ஒரு கணத்தில் சிவமயமாகச் சேர்ப்பாள்;
நல்ல வழியில் ஞானம் காட்டுவாள்;
மறை உடல் மறைவு தருவாள்;
உறுதியும், உதிப்பதில் உதிப்பதும் காட்டுவாள்;
வெளியோடு வெளியாக விரியும் நாதத்தில் ;
விரியும் விளக்கமாய் நிற்கும் வாலைப் பெண்ணாகிய இந்த ஆதி என்னைக் காக்கட்டும்.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
தெளிவுதனில் தெளிவுதரு மருளுங் காணும்
கெணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும்
வழியதனில் நல்லவழி ஞானம் கூடும்
மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும்
ஒளிவுதனி லொளிவுதரு முறுதி சொல்வார்
உற்பனத்தி லுற்பனமா யுறுதி தோணும்
வெளியதனில் வெளியாகி நாதத் துள்ளே
விளங்கிநின்ற வாலைப்பெண் ணாதி காப்பே!
--கருவூரார்.
இவள் தெளிவார்க்குத் தெளிவும் பிறர்க்கு விளங்காமையும் தருவாள்;
ஒரு கணத்தில் சிவமயமாகச் சேர்ப்பாள்;
நல்ல வழியில் ஞானம் காட்டுவாள்;
மறை உடல் மறைவு தருவாள்;
உறுதியும், உதிப்பதில் உதிப்பதும் காட்டுவாள்;
வெளியோடு வெளியாக விரியும் நாதத்தில் ;
விரியும் விளக்கமாய் நிற்கும் வாலைப் பெண்ணாகிய இந்த ஆதி என்னைக் காக்கட்டும்.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய்
நாயகன் தாள்பெறவே!
நெஞ்சு மலையாதே அகப்பேய்
நீயொன்றும் சொல்லாதே!
-- அகப்பேய் சித்தர்
அகப்பேயே! நஞ்சு உண்ணல் முதலிய வழிகளில் உயிர் விட்டால் கடவுள் தாள் பெறலாம் என்பது உண்மையன்று. நெஞ்சு மலைக்காமல் நான் சொல்வதைக் கேள். நீ வாயால் ஒன்றும் பேசாதிரு.
விளக்கம்; மவுனமே திருவடி பெற எளிய வழி என்பதாகும்.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
நாயகன் தாள்பெறவே!
நெஞ்சு மலையாதே அகப்பேய்
நீயொன்றும் சொல்லாதே!
-- அகப்பேய் சித்தர்
அகப்பேயே! நஞ்சு உண்ணல் முதலிய வழிகளில் உயிர் விட்டால் கடவுள் தாள் பெறலாம் என்பது உண்மையன்று. நெஞ்சு மலைக்காமல் நான் சொல்வதைக் கேள். நீ வாயால் ஒன்றும் பேசாதிரு.
விளக்கம்; மவுனமே திருவடி பெற எளிய வழி என்பதாகும்.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கலிவிருத்தம்
ஆதி யந்தமில் லாதவ னாதியைத்
தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்
மோ துறும்படி முப்பொறி யொத்துறக்
காத லாகக் கருத்திற் கருதுவாம்.
தொடக்கமும் முடிவும் இல்லாத (ஆதி-பிரம்மம்) பிரம்மத்தைக் காதலோடு கருத்தூண்றி நினைத்தால், பஞ்சில் படும் நெருப்பைப் போல், தீயது தரும் நம் பிறவி மற்றும் மூன்று பொறிகள் வெளிப்படும்.
விளக்கம்= மூன்று பொறி-முத்தீயில் ஏற்படும் மூன்று பொறிகளாம். வேதத்தில் முழுமுதற் கடவுள் என்று பேசபடுவது பிரம்மம் ஆகும். எல்லாவற்றையும் தனியே சேர்ந்தாலும், எல்லாம் ஒன்றாக சேர்ந்தாலும் அவற்றை விடப் பெரியது என்பதே பிரம்ம்ம எனப்படும். இதையே ஆதி என்றும், ஆதியந்தம் இல்லாதது என்றும் கூறுவர்.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
ஆதி யந்தமில் லாதவ னாதியைத்
தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்
மோ துறும்படி முப்பொறி யொத்துறக்
காத லாகக் கருத்திற் கருதுவாம்.
தொடக்கமும் முடிவும் இல்லாத (ஆதி-பிரம்மம்) பிரம்மத்தைக் காதலோடு கருத்தூண்றி நினைத்தால், பஞ்சில் படும் நெருப்பைப் போல், தீயது தரும் நம் பிறவி மற்றும் மூன்று பொறிகள் வெளிப்படும்.
விளக்கம்= மூன்று பொறி-முத்தீயில் ஏற்படும் மூன்று பொறிகளாம். வேதத்தில் முழுமுதற் கடவுள் என்று பேசபடுவது பிரம்மம் ஆகும். எல்லாவற்றையும் தனியே சேர்ந்தாலும், எல்லாம் ஒன்றாக சேர்ந்தாலும் அவற்றை விடப் பெரியது என்பதே பிரம்ம்ம எனப்படும். இதையே ஆதி என்றும், ஆதியந்தம் இல்லாதது என்றும் கூறுவர்.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பதின்மூன்று
சீர்கொண்ட அருமறையின் பொருளாய்நின்ற
தெட்சணா மூர்த்தியுடபாதங் காப்பு
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள்
பிரித்துவைப்பேன் பூவழலை பெருமையெல்லாம்
நீர்கொண்ட வூசரத்தின் மகிமைதன்னை
நிசமாகச் சொல்லாமல் மறந்துபோட்டார்
ஆர்கொண்ட வேணியணா ருமைக்குச்சொன்னார்
ஆத்தாளு மடியேனுக் கறைந்திட்டாளே.
--சூரியானந்தர் சூத்திரம்
வேதங்களின் பொருளாய் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் திருவடி காக்கட்டும். பதின்மூன்று சூத்திரங்களுக்குள் யோகம் எல்லாம் அடக்கிச் சொல்வேன். மற்றையோர் உண்மைகளைச் சொல்ல மறந்து விட்டனர்.சிவன் ஆகிய தட்சிணாமூர்த்தி உமைக்குச் சொல்ல அவள் எனக்குச் சொன்னாள்.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
சீர்கொண்ட அருமறையின் பொருளாய்நின்ற
தெட்சணா மூர்த்தியுடபாதங் காப்பு
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள்
பிரித்துவைப்பேன் பூவழலை பெருமையெல்லாம்
நீர்கொண்ட வூசரத்தின் மகிமைதன்னை
நிசமாகச் சொல்லாமல் மறந்துபோட்டார்
ஆர்கொண்ட வேணியணா ருமைக்குச்சொன்னார்
ஆத்தாளு மடியேனுக் கறைந்திட்டாளே.
--சூரியானந்தர் சூத்திரம்
வேதங்களின் பொருளாய் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் திருவடி காக்கட்டும். பதின்மூன்று சூத்திரங்களுக்குள் யோகம் எல்லாம் அடக்கிச் சொல்வேன். மற்றையோர் உண்மைகளைச் சொல்ல மறந்து விட்டனர்.சிவன் ஆகிய தட்சிணாமூர்த்தி உமைக்குச் சொல்ல அவள் எனக்குச் சொன்னாள்.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான பாடலும், விளக்கங்களும் நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடவுள் வாழ்த்து.
ஆனஅஞ்சு எழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ்சு எழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ்சு எழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ்சு எழுத்துளே அடங்கலாவது உற்றதே.
--சிவ வாக்கியர்
திருஐந்து எழுத்து எனப்படும் ‘நமசிவாய’ அல்லது ‘சிவாயநம’ என்னும் சைவ மந்திரத்தை இதில் விளக்குகிறார்.
அண்டமாகிய இந்த உலகம், அண்டமாகிய இந்தப் பிரபஞ்சம் ஆகிய இரண்டும் ஐந்தெழுத்துகளின் உள்ளே அடங்கியன ஆகும்.
எல்லாவற்றுக்கும் ஆதியாகிய பிரமன், திருமால்,உருத்திரன் ஆகிய மூவரும் இந்நமந்திரத்தில் அடங்கியுள்ளனர்.
அ+உ+ம் என்னும் ஓங்காரத்தின் விரிவும் பயனும் இந்த மந்திரத்தில் அடங்கியுள்ளன.
ஐந்தெழுத்தில் எல்லாம் அடங்கியுள்ளன என்க.
விளக்கம்: ஓம் என்பதை முதல் எழுத்தாலும் கடைசி எழுத்தாலும் மூன்றாம் அடியில் கூறினார். தோற்றம், முடிவு ஆகிய யாவும் என்பதை இது குறித்ததால் எல்லாம் என்பது பெறப்பட்டது..
திருமந்திரத்தில் ஓங்காரத்திலும் ஐந்தெழுத்திலும் எல்லாம் அடக்கம் என்ற கருத்தை இப்பாடல் தழுவியுள்ளது.
சிவன் எல்லாம் அறிந்தவர், எல்லாம் செய்தவர், இன்னும் செய்பவர் ஆகையால் அவரைக் குறிக்கும் ஐந்தெழுத்திலும் பூமியிலும் யாவும் அடக்கம் என்றார்.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
ஆனஅஞ்சு எழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ்சு எழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ்சு எழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ்சு எழுத்துளே அடங்கலாவது உற்றதே.
--சிவ வாக்கியர்
திருஐந்து எழுத்து எனப்படும் ‘நமசிவாய’ அல்லது ‘சிவாயநம’ என்னும் சைவ மந்திரத்தை இதில் விளக்குகிறார்.
அண்டமாகிய இந்த உலகம், அண்டமாகிய இந்தப் பிரபஞ்சம் ஆகிய இரண்டும் ஐந்தெழுத்துகளின் உள்ளே அடங்கியன ஆகும்.
எல்லாவற்றுக்கும் ஆதியாகிய பிரமன், திருமால்,உருத்திரன் ஆகிய மூவரும் இந்நமந்திரத்தில் அடங்கியுள்ளனர்.
அ+உ+ம் என்னும் ஓங்காரத்தின் விரிவும் பயனும் இந்த மந்திரத்தில் அடங்கியுள்ளன.
ஐந்தெழுத்தில் எல்லாம் அடங்கியுள்ளன என்க.
விளக்கம்: ஓம் என்பதை முதல் எழுத்தாலும் கடைசி எழுத்தாலும் மூன்றாம் அடியில் கூறினார். தோற்றம், முடிவு ஆகிய யாவும் என்பதை இது குறித்ததால் எல்லாம் என்பது பெறப்பட்டது..
திருமந்திரத்தில் ஓங்காரத்திலும் ஐந்தெழுத்திலும் எல்லாம் அடக்கம் என்ற கருத்தை இப்பாடல் தழுவியுள்ளது.
சிவன் எல்லாம் அறிந்தவர், எல்லாம் செய்தவர், இன்னும் செய்பவர் ஆகையால் அவரைக் குறிக்கும் ஐந்தெழுத்திலும் பூமியிலும் யாவும் அடக்கம் என்றார்.
நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|