புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_m10மறக்க நினைத்தேன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க நினைத்தேன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 08, 2015 7:53 pm

First topic message reminder :

உன்னை நினைவுகளிலிருந்து 
நீக்க நினைத்தேன்! 

நீயோ நினைவுகளில் நீக்கமற 
நிறைந்து நிற்கிறாய்! 

உன்னை இமைகளிலிருந்து 
விலக்கிவிட நினைத்தேன்!
 
நீயோ விழிகளில் வியாபித்து 
இருக்கிறாய்! 

உன்னை இதயத்தில் இருந்து 
இறக்கி விட நினைத்தேன்! 

நீயோ இதய துடிப்பாய் இருக்கிறாய்! 

இதுதான் மறக்க முடியாத காதலோ!!


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Oct 09, 2015 6:40 am

Sasiiniyan Sasikaladevi wrote:மன்னிக்கவும் ஐயா உங்களுக்கு விளக்கம் கொடுத்ததற்கு
மேற்கோள் செய்த பதிவு: 1167429

இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 09, 2015 8:06 am

காதல் ஒரு அனுபவம்.
அது வந்தால் என்ன நடக்கும்
பல்லாயிரம் கேள்வி?

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Oct 09, 2015 9:37 am

பழ.முத்துராமலிங்கம் wrote:காதல் ஒரு அனுபவம்.
அது வந்தால் என்ன நடக்கும்
பல்லாயிரம் கேள்வி?
மேற்கோள் செய்த பதிவு: 1167553
எனக்குத் திருமணம் நடந்தது . 42 வருஷம் ஆச்சு சூப்பருங்க



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 10, 2015 8:50 am

நம்முடைய உறவுக்கு கஷ்டம் தரும் பதிவெனில் ,
நீக்குதல் முறைதானே !
பின்னூட்டத்தையே நீக்கி விட்டேன் ,shobana sahas ! புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 10, 2015 11:05 am

T.N.Balasubramanian wrote:நம்முடைய உறவுக்கு கஷ்டம் தரும் பதிவெனில் ,
நீக்குதல் முறைதானே !
பின்னூட்டத்தையே நீக்கி விட்டேன் ,shobana sahas ! புன்னகை புன்னகை

ரமணியன்
புரியவில்லை ஐயா புன்னகை ,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 10, 2015 12:43 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:நம்முடைய உறவுக்கு கஷ்டம் தரும் பதிவெனில் ,
நீக்குதல் முறைதானே !
பின்னூட்டத்தையே நீக்கி விட்டேன் ,shobana sahas ! புன்னகை புன்னகை

ரமணியன்
புரியவில்லை ஐயா புன்னகை ,
மேற்கோள் செய்த பதிவு: 1167946


சசியின் கவிதைக்கு பின்னூட்டமிட்ட நான் ,
காதலை மறப்பதற்கு வழி ஒன்று கூறி ,
அதனால் விளையும் பலனை எழுதி இருந்தேன் .
அதற்கு அப்பிடி எழுதவேண்டாம் ,மனதிற்கு
கஷ்டமாக உள்ளது என்று shobanaa எழுத,
கஷ்டமாக இருக்கவில்லை எனக்கு
அப்பதிவுகளை நீக்க .  

குழப்பி விட்டேனா ! ஆம்  என்றால் ,
இன்றைய பொழுது இனிதாய் கழிந்ததாக அர்த்தம் புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Oct 10, 2015 1:50 pm

நான் தான் கவிதை எழுதி உங்களை குழப்பம் ஏற்படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 10, 2015 2:05 pm

எனக்கா குழப்பமா ?
இல்லை சசி .
உங்கள் கவிதை கருத்து
தெளிவாகவே உள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 10, 2015 3:11 pm

பொத்தம் பொதுவாக காதல் கவிகள் எழுதும்போது

அதை வாசிப்பவர் மனதில் தோன்றும் உளவியல் சார்ந்த

நினைவலைகள்

கடந்த கால சுகமான சுமைகளை வருடிவிட்டுச்செல்லும்

வாழ்க வளமுடன்
அன்பு மலர்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக