புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1 ரூபாய் நோட்டுக்கு திடீர் மவுசு: 'ஆன்லைன்' வர்த்தகத்தில் 500 ரூபாய் !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை, 20 ஆண்டுகளாக அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அதற்கு மவுசு அதிகரித்துள்ளது. பழமையான பொருட்களை சேகரிப்போர், 150 முதல், 500 ரூபாய் செலவு செய்து, ஒரு ரூபாய் தாளை வாங்க தயாராக உள்ளனர்.
இந்தியாவில், ஒரு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை, 1996ம் ஆண்டுடன், மத்திய அரசு நிறுத்தி விட்டது. எனினும், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் அச்சடிக்க முயன்றபோது, ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தது.அதையடுத்து, சட்ட அமைச்சகத்துடன் மத்திய அரசு கலந்தாலோசித்தது. அப்போது, 'ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, அச்சடிக்கலாம்' என, ஆலோசனை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மிகக் குறைந்த அளவில், ஒரு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சிட்டது. எனவே, அவை தாராளமாக கிடைப்பதில்லை. அதனால், இது அரிய பொருள் வரிசையில் சேர்ந்து விட்டது.
தற்போது, 'இ--பே' ஆன்லைன் நிறுவனம், ஒரு ரூபாய் நோட்டுகளை ஏல முறையில் விற்பனை செய்கிறது. இந்த ஆண்டு அச்சிடப்பட்ட, ஒரு ரூபாய் நோட்டு ஒன்றின் விலை, 49 ரூபாயாக அந்நிறுவனம் நிர்ணயித்து உள்ளது. அதை, கூரியரில் அனுப்ப, 50 ரூபாய் கட்டணத்தைச் சேர்த்து, 99 ரூபாய்க்கு விற்கிறது. ஆனாலும், நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிப்போர், வாங்க விரும்புகின்றனர்.
இதுபோல், 1978ல் அச்சிடப்பட்டு, தற்போது புழக்கத்தில் குறைந்துள்ள, பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு விலை, 450 ரூபாய். இந்தளவுக்கு ஒரு ரூபாய் நோட்டுக்கு திடீர் மவுசு ஏற்பட்டதற்கு, கடந்த, 20 ஆண்டுகளில், மத்திய அரசு வெறும், 1.9 லட்சம் ஒரு ரூபாய் நோட்டுகளை மட்டும் அச்சிட்டுள்ளது தான் காரணம் என கூறப்படுகிறது.-
விரைவில் புதிய 1 ரூபாய் !
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:பொதுவாக, ஒரு ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை தயாரிக்கும் பொறுப்பு, மத்திய அரசிடம் உள்ளது. ஆனால், அதற்கு அதிகமான மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அச்சிட்டு வினியோகித்து வருகிறது. ஒரு ரூபாய் நோட்டில் மட்டும், மத்திய நிதி துறை செயலரின் கையெழுத்து இருக்கும்.
தற்போது, குறிப்பிட்ட அளவில் மட்டும், ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. சமீபத்தில், வடமாநிலங்களில், புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டன.
தமிழகத்தில், புழக்கத்தில் விடுவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். அப்போது, பொதுமக்கள் நேரடியாக, ரிசர்வ் வங்கியில் வாங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர்
ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை, 20 ஆண்டுகளாக அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அதற்கு மவுசு அதிகரித்துள்ளது. பழமையான பொருட்களை சேகரிப்போர், 150 முதல், 500 ரூபாய் செலவு செய்து, ஒரு ரூபாய் தாளை வாங்க தயாராக உள்ளனர்.
இந்தியாவில், ஒரு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை, 1996ம் ஆண்டுடன், மத்திய அரசு நிறுத்தி விட்டது. எனினும், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் அச்சடிக்க முயன்றபோது, ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தது.அதையடுத்து, சட்ட அமைச்சகத்துடன் மத்திய அரசு கலந்தாலோசித்தது. அப்போது, 'ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, அச்சடிக்கலாம்' என, ஆலோசனை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மிகக் குறைந்த அளவில், ஒரு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சிட்டது. எனவே, அவை தாராளமாக கிடைப்பதில்லை. அதனால், இது அரிய பொருள் வரிசையில் சேர்ந்து விட்டது.
தற்போது, 'இ--பே' ஆன்லைன் நிறுவனம், ஒரு ரூபாய் நோட்டுகளை ஏல முறையில் விற்பனை செய்கிறது. இந்த ஆண்டு அச்சிடப்பட்ட, ஒரு ரூபாய் நோட்டு ஒன்றின் விலை, 49 ரூபாயாக அந்நிறுவனம் நிர்ணயித்து உள்ளது. அதை, கூரியரில் அனுப்ப, 50 ரூபாய் கட்டணத்தைச் சேர்த்து, 99 ரூபாய்க்கு விற்கிறது. ஆனாலும், நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிப்போர், வாங்க விரும்புகின்றனர்.
இதுபோல், 1978ல் அச்சிடப்பட்டு, தற்போது புழக்கத்தில் குறைந்துள்ள, பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு விலை, 450 ரூபாய். இந்தளவுக்கு ஒரு ரூபாய் நோட்டுக்கு திடீர் மவுசு ஏற்பட்டதற்கு, கடந்த, 20 ஆண்டுகளில், மத்திய அரசு வெறும், 1.9 லட்சம் ஒரு ரூபாய் நோட்டுகளை மட்டும் அச்சிட்டுள்ளது தான் காரணம் என கூறப்படுகிறது.-
விரைவில் புதிய 1 ரூபாய் !
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:பொதுவாக, ஒரு ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை தயாரிக்கும் பொறுப்பு, மத்திய அரசிடம் உள்ளது. ஆனால், அதற்கு அதிகமான மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அச்சிட்டு வினியோகித்து வருகிறது. ஒரு ரூபாய் நோட்டில் மட்டும், மத்திய நிதி துறை செயலரின் கையெழுத்து இருக்கும்.
தற்போது, குறிப்பிட்ட அளவில் மட்டும், ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. சமீபத்தில், வடமாநிலங்களில், புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டன.
தமிழகத்தில், புழக்கத்தில் விடுவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். அப்போது, பொதுமக்கள் நேரடியாக, ரிசர்வ் வங்கியில் வாங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1167614Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167612ஜாஹீதாபானு wrote:என்ன்னிடம் 2 ரூபாய் நோட்டு 2 இருக்கு யாருக்காச்சும் வேணுமா?????????
எனது விற்பனையை முடக்கி விடாதீர்கள் அம்மா....
நான் வைத்திருப்பது 2 ரூபாய் தானே??????????
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167620ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167614Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167612ஜாஹீதாபானு wrote:என்ன்னிடம் 2 ரூபாய் நோட்டு 2 இருக்கு யாருக்காச்சும் வேணுமா?????????
எனது விற்பனையை முடக்கி விடாதீர்கள் அம்மா....
நான் வைத்திருப்பது 2 ரூபாய் தானே??????????
எனது பதிவை தாங்கள் படித்துபார்க்கவில்லை என்று எண்ணுகிறேன்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
மேற்கோள் செய்த பதிவு: 1167620ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167614Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167612ஜாஹீதாபானு wrote:என்ன்னிடம் 2 ரூபாய் நோட்டு 2 இருக்கு யாருக்காச்சும் வேணுமா?????????
எனது விற்பனையை முடக்கி விடாதீர்கள் அம்மா....
நான் வைத்திருப்பது 2 ரூபாய் தானே??????????
.
அமைதி அமைதி ...நானே வாங்குகிறேன் ....விலையைக் கூறுங்கள்
அமைதி அமைதி ...நானே வாங்குகிறேன் ....விலையைக் கூறுங்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பரம்பரை /தொழில் ரீதியான ரோட்டோர பிச்சைக்காரர்கள் வசம் ஒரு ரூபாய் நோட்டுகள்
இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு .
error 404 சரவணனிடம் விசாரிக்கலாம் ,
சரவணன் எங்கே இருக்கிறீர்கள் ? திருச்சியிலா சொந்த ஊரிலா ?
வருகை தரவும் .
ரமணியன்
இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு .
error 404 சரவணனிடம் விசாரிக்கலாம் ,
சரவணன் எங்கே இருக்கிறீர்கள் ? திருச்சியிலா சொந்த ஊரிலா ?
வருகை தரவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1167623Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167620ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167614Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167612ஜாஹீதாபானு wrote:என்ன்னிடம் 2 ரூபாய் நோட்டு 2 இருக்கு யாருக்காச்சும் வேணுமா?????????
எனது விற்பனையை முடக்கி விடாதீர்கள் அம்மா....
நான் வைத்திருப்பது 2 ரூபாய் தானே??????????
எனது பதிவை தாங்கள் படித்துபார்க்கவில்லை என்று எண்ணுகிறேன்
கவனிக்கல ஹரி பரவால்ல என்னுடைய 2 ரூபாயையும் வித்து குடுங்க
பிச்சைகாரர்கள் யாரும் சில்லறை காசுகள் வைத்திருப்பது இல்லை ஐயா , அன்றன்று கடைகளில் கொடுத்து நோட்டாக மாற்றிகொள்வார்கள்T.N.Balasubramanian wrote:பரம்பரை /தொழில் ரீதியான ரோட்டோர பிச்சைக்காரர்கள் வசம் ஒரு ரூபாய் நோட்டுகள்
இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு .
error 404 சரவணனிடம் விசாரிக்கலாம் ,
சரவணன் எங்கே இருக்கிறீர்கள் ? திருச்சியிலா சொந்த ஊரிலா ?
வருகை தரவும் .
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167552SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167278krishnaamma wrote:என்னிடம் புத்தம் புதிதாக 100 நோட்டுகள் சிரியலாய் இருக்கு....யாருக்காவது வேண்டும் என்றால் சகாய விலையில் தருகிறேன்
ரேட்-ஐ சொல்லுங்கள் ...நான் வாங்குகிறேன்
நிஜமா வேண்டுமா, வருஷம் பார்த்து சொல்கிறேன் சஜீவ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167653ராஜா wrote:பிச்சைகாரர்கள் யாரும் சில்லறை காசுகள் வைத்திருப்பது இல்லை ஐயா , அன்றன்று கடைகளில் கொடுத்து நோட்டாக மாற்றிகொள்வார்கள்T.N.Balasubramanian wrote:பரம்பரை /தொழில் ரீதியான ரோட்டோர பிச்சைக்காரர்கள் வசம் ஒரு ரூபாய் நோட்டுகள்
இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு .
error 404 சரவணனிடம் விசாரிக்கலாம் ,
சரவணன் எங்கே இருக்கிறீர்கள் ? திருச்சியிலா சொந்த ஊரிலா ?
வருகை தரவும் .
ரமணியன்
அய்யா தெரியாதையா !
சொன்னா கேட்டுகிறேன் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?
» 5 ரூபாய் நோட்டுக்கு தடை?
» தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு
» வேகமாக காலியாகும் சென்னை குடியிருப்புகள்; வாடகை குறைந்தது: 'லீசு'க்கு திடீர் மவுசு
» மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!
» 5 ரூபாய் நோட்டுக்கு தடை?
» தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு
» வேகமாக காலியாகும் சென்னை குடியிருப்புகள்; வாடகை குறைந்தது: 'லீசு'க்கு திடீர் மவுசு
» மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|