புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
2 Posts - 18%
heezulia
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
372 Posts - 49%
heezulia
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
25 Posts - 3%
prajai
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10அனுபவத் துளிகள் - Page 8 Poll_m10அனுபவத் துளிகள் - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவத் துளிகள்


   
   

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 07, 2015 6:52 pm

First topic message reminder :

அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)

ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!

[வாயசம் = காக்கை]

--ரமணி, 21/09/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 24, 2015 6:32 pm

39. மழையின் மற்றொரு பக்கம்
(பஃறொடை வெண்பா)

கிணற்றுநீர் கைதொடக் கிட்டும்! முழங்கால்
அணைத்தே சுழலுடன் ஆறென நீரோடும்
மின்வெட்டின் காவல் வினைசெய்ய ஏதுமில்லை
சன்னமாய்ச் சூழ்ந்தே தளைத்த இருளில்
நுழைவதற் கேதுமின்றி நொந்து தவித்தே
மழைப்பொழிவில் மூழ்கும் மனம்.

--ரமணி, 10/11/2015

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2015 6:59 pm

மழையின் மற்றொரு பக்கம் ,
தற்போதைய கால சூழ்நிலைக்கேற்ப அமைத்து உள்ளீர் .
அருமை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 2:03 pm

ரமணி wrote:39. மழையின் மற்றொரு பக்கம்
(பஃறொடை வெண்பா)
கிணற்றுநீர் கைதொடக் கிட்டும்!

*****
மேற்கோள் செய்த பதிவு: 1176594

எங்கள் வீட்டு கிணற்றில் இதே மாதிரி மழை காலத்தில் தண்ணீர் எடுத்து உபயோகித்த காலமுண்டு.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 25, 2015 9:42 pm

40. வாலறி(ரி)வர் தந்தை!
(பஃறொடை வெண்பா)

குழந்தை யிரண்டு குறும்போ பலவே
வழிவழி யாய்வரும் வாடகை வீட்டறையில்
தொங்கியொளிர் மின்குமிழ்த் தொப்பி இடுக்கினில்
டிங்கென்று விக்ஸ்சிமிழ் டிங்கி யடிக்கவே
தாழ்கரத்தால் மேலெறிந்து சப்தம் ரசிக்கவே
மூழ்போட்டி தன்னிலே முட்டைக் குமிழ்தெறிக்க
ஓடிக் குளியலறைப் பக்கம் ஒளியவே
நாடிவந்த அன்னை நலம்விசா ரித்தபின்
மாலையவள் தந்தையிடம் வக்கணையாய்ச் சொல்லப்போம்
ஓலை விசிறி உடைந்து. ... 1

[மின்குமிழ்த் தொப்பி = light bulb dome;
டிங்கி = குட்டிக்கரணம்]

அதன்பின்னர் தந்தை அணைப்பில் குளித்தோம்
பதிந்த தழும்பைப் பதமாய்த் தடவியவர்
சீனிக்கா ராசேவில் சிற்சில தந்திடத்
தீனியில் உள்ளம் திளைத்தே இருவரும்மண்
ணெண்ணெய் விளக்கினில் ஏறும் நிழல்பார்த்தே
உண்ணும் உணவிலே உள்ளம் களித்தோம்
கனிவுடன் அன்னை கதைசொலக் கேட்டே
தனிமை தழுவினோம் தாழ்விழித் தூக்கத்தில்!
போன பொழுதைப் புதுப்பிக்கும் உள்ளத்தில்
வானவில் வண்ண வளம். ... 2

--ரமணி, 10/11/2015

*****


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 10:26 am

அருமையான வரிகள் அற்புதம் நன்றி.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 26, 2015 7:40 pm

41. படிகளில் உருண்டுருண்டு...
(குறள் வெண்செந்துறை)

மாடிப்படி உச்சியில் மகிழ்வோ டுட்கார்ந்தே
வேடிக்கை பார்த்தே வெறுங்கை யாட்டியதில்
சின்னக்கால் தடுக்கிச் சிறுகுழந்தை படிகளிலே
முன்னே சரிந்து முற்றிலும் உருண்டுருண்டே
வழுக்கிக் கால்மடங்கி மடேரெனக் காதொலிக்க
விழுந்த பயத்திலே வீலென் றலறியதே! ... 1

மாமி அவசரமாய் மாடிப் படியிறங்கி
சாமியை விளித்தே தாங்கிப் பிடித்தே
குழந்தையைத் தூக்கித்தன் குடக்கழுத் திடையமர்த்தி
அழுகையை நிறுத்தி ஆசுவாசப் படுத்திப்பின்
அன்னையிடம் அவளது அருமருந்தை ஒப்படைத்தாள்
பின்னவள் கண்களில் பீறிடும் கண்ணீரே! ... 2

கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 3

--ரமணி, 11/11/2015

*****


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 11:50 am

அருமையான வரிகள் அற்புதம் நன்றி.
ரமணி wrote:41. படிகளில் உருண்டுருண்டு...
(குறள் வெண்செந்துறை)
கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 3
--ரமணி, 11/11/2015
மேற்கோள் செய்த பதிவு: 1177052

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2015 1:05 pm

அனுபவத் துளிகள் - Page 8 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2015 4:56 pm

அ து (அனுபவத் துளி ) 41 ,
என்னை எந்தன் சிறு வயதிற்கு எடுத்துச் சென்றது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 27, 2015 6:48 pm

42. வற்றல் குழம்பு விருந்து!
(அளவியல் இன்னிசை வெண்பா)

சுடச்சுடச் சாதம் சுவாசிக்கும் தட்டு
கடுகுமணத் தக்காளி சுண்டைக்காய்க் காரம்சேர்
வற்றல் குழம்பு வழிந்தே சரிந்திடக்
குற்றும் விரல்கள் சுடும். ... 1

இருப்புக் கரண்டியில் எண்ணைசூ டாக்கி
வரிசையாய் உட்கார்ந்த வாண்டுகள் தட்டில்
படபட வென்றொலிக்கப் பாட்டி விசிறத்
துடையில் தெறிக்கும் துளி. ... 2

முதலில்யார் உண்டு முடிப்பதெனும் போட்டி!
மெதுவே தொடங்கி வெகுவாய்ப் பிசைந்தே
பருப்புத் தொகையல் பறங்கிக்காய் கூட்டு
விரைந்துண் டெழுந்தேன்நான் வென்று. ... 3

இருவர் முடித்து எனைப்பின் தொடர
ஒருவனே இன்னமும் உட்கார்ந் திருக்கப்பின்
கட்டில் கரம்கழுவிக் கைமழை தூறினேன்
கட்டைக் கடைசிநீ தான்! ... 4

--ரமணி, 12/11/2015

*****


Sponsored content

PostSponsored content



Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக