புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவத் துளிகள்
Page 6 of 11 •
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
31. சிறுமுகில் குறும்பு!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
திருமணப் பந்தலில் தெளித்தபன் னீராம்
சிறுமுகில் மடலவிழ் சீதளத் துளியே!
காது மடலில் கால்வைத் திறங்கும்
சாதுவாய் என்விழி சன்னலில் ஓடும்
வண்டாய் ஒலித்தே மகிழுந் துசெலும்
கொண்டல் கவசம் கோலம் போடுமே! ... 1
[மகிழுந்து = கார்; கொண்டல் கவசம் = windshield]
கூறையில் முழவுக் கூத்தடித் தோயும்
தூறல் குறையத் துரத்தும் சிறுமுகில்
நீரது வற்றி நீளும் தேயும்
சூரிய வொளியில் தூய்மை யாகும்
மாலை வெய்யில் மஞ்சள் பட்டே
சாலையில் வெள்ளியும் தங்கமும் மின்னுமே! ... 2
சின்னச் சின்ன இதழ்விரித் தாடி
என்னைச் சுற்றி இயற்கை சிரிக்கும்
ஓடும் தேரில் ஒளிந்தே நானும்
காடும் வயலும் காண்பது தகுமோ?
சிறகை விரித்துச் சிட்டாய் ஓர்நாள்
பறந்தே வந்து பங்கா வேனோ? ... 3
--ரமணி, 31/10/2015
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
திருமணப் பந்தலில் தெளித்தபன் னீராம்
சிறுமுகில் மடலவிழ் சீதளத் துளியே!
காது மடலில் கால்வைத் திறங்கும்
சாதுவாய் என்விழி சன்னலில் ஓடும்
வண்டாய் ஒலித்தே மகிழுந் துசெலும்
கொண்டல் கவசம் கோலம் போடுமே! ... 1
[மகிழுந்து = கார்; கொண்டல் கவசம் = windshield]
கூறையில் முழவுக் கூத்தடித் தோயும்
தூறல் குறையத் துரத்தும் சிறுமுகில்
நீரது வற்றி நீளும் தேயும்
சூரிய வொளியில் தூய்மை யாகும்
மாலை வெய்யில் மஞ்சள் பட்டே
சாலையில் வெள்ளியும் தங்கமும் மின்னுமே! ... 2
சின்னச் சின்ன இதழ்விரித் தாடி
என்னைச் சுற்றி இயற்கை சிரிக்கும்
ஓடும் தேரில் ஒளிந்தே நானும்
காடும் வயலும் காண்பது தகுமோ?
சிறகை விரித்துச் சிட்டாய் ஓர்நாள்
பறந்தே வந்து பங்கா வேனோ? ... 3
--ரமணி, 31/10/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1174019ரமணி wrote:31. சிறுமுகில் குறும்பு!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
திருமணப் பந்தலில் தெளித்தபன் னீராம்
சிறுமுகில் மடலவிழ் சீதளத் துளியே!
காது மடலில் கால்வைத் திறங்கும்
சாதுவாய் என்விழி சன்னலில் ஓடும்
வண்டாய் ஒலித்தே மகிழுந் துசெலும்
கொண்டல் கவசம் கோலம் போடுமே! ... 1
[மகிழுந்து = கார்; கொண்டல் கவசம் = windshield]
கூறையில் முழவுக் கூத்தடித் தோயும்
தூறல் குறையத் துரத்தும் சிறுமுகில்
நீரது வற்றி நீளும் தேயும்
சூரிய வொளியில் தூய்மை யாகும்
மாலை வெய்யில் மஞ்சள் பட்டே
சாலையில் வெள்ளியும் தங்கமும் மின்னுமே! ... 2
சின்னச் சின்ன இதழ்விரித் தாடி
என்னைச் சுற்றி இயற்கை சிரிக்கும்
ஓடும் தேரில் ஒளிந்தே நானும்
காடும் வயலும் காண்பது தகுமோ?
சிறகை விரித்துச் சிட்டாய் ஓர்நாள்
பறந்தே வந்து பங்கா வேனோ? ... 3
--ரமணி, 31/10/2015
*****
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
32. மழைக்கால மாலை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அரைமணி பெய்தே அடைமழை ஓயத்
தரைவரும் உயிர்கள் தரமெத் தனையோ!
தண்மை யொளிரத் தன்னுடல் நீட்டி
மண்புழு ஊரும் மழைத்துளி யேந்தியே! ... 1
தரையில் சுவரில் சலனம் இன்றிக்
கருநிற அட்டைகள் காலம் நிறுத்தும்!
நெகிழிக் குச்சியால் நிமிர்த்திப் போட்டால்
வெகுவாய்ச் சுருளும் வெளியில் எறிவோம்! ... 2
தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள்
ஏழைபோல் எளிதாய் எங்கும் அமரும்!
வாலைப் பிடித்தால் வளைந்தே விரலில்
கோலம் கொண்டே குறுகுறுத் திடுமே! ... 3
[கோலம் கொண்டே = (விடுவித்துக்கொள்ள) முயற்சி செய்தே]
விட்டில் பூச்சிகள் விளக்கைப் போட்டதும்
தட்டுக் கெட்டுத் தன்சிற கிழக்கும்!
சிறகை இழந்தே தரையில் ஊர்ந்தே
எறும்பு களுக்கே இரையென் றாகும்! ... 4
தேங்கிய நீரில் தேரையும் தவளையும்
ஓங்கி யெழுப்பும் ஓசை கேட்டே
நாங்கள் இரவின் நாழிகை யறிந்தே
தூங்கச் செல்லத் தொலையும் மனமே! ... 5
--ரமணி, 01/11/2015
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அரைமணி பெய்தே அடைமழை ஓயத்
தரைவரும் உயிர்கள் தரமெத் தனையோ!
தண்மை யொளிரத் தன்னுடல் நீட்டி
மண்புழு ஊரும் மழைத்துளி யேந்தியே! ... 1
தரையில் சுவரில் சலனம் இன்றிக்
கருநிற அட்டைகள் காலம் நிறுத்தும்!
நெகிழிக் குச்சியால் நிமிர்த்திப் போட்டால்
வெகுவாய்ச் சுருளும் வெளியில் எறிவோம்! ... 2
தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள்
ஏழைபோல் எளிதாய் எங்கும் அமரும்!
வாலைப் பிடித்தால் வளைந்தே விரலில்
கோலம் கொண்டே குறுகுறுத் திடுமே! ... 3
[கோலம் கொண்டே = (விடுவித்துக்கொள்ள) முயற்சி செய்தே]
விட்டில் பூச்சிகள் விளக்கைப் போட்டதும்
தட்டுக் கெட்டுத் தன்சிற கிழக்கும்!
சிறகை இழந்தே தரையில் ஊர்ந்தே
எறும்பு களுக்கே இரையென் றாகும்! ... 4
தேங்கிய நீரில் தேரையும் தவளையும்
ஓங்கி யெழுப்பும் ஓசை கேட்டே
நாங்கள் இரவின் நாழிகை யறிந்தே
தூங்கச் செல்லத் தொலையும் மனமே! ... 5
--ரமணி, 01/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கருநிற அட்டைகள்,
தாட்டான் பூச்சி,
விட்டில் பூச்சி,
தவளையும்,
தேரையும்
ஆகியவை தொகுத்த கவிதை அருமை.
தாட்டான் பூச்சி,
விட்டில் பூச்சி,
தவளையும்,
தேரையும்
ஆகியவை தொகுத்த கவிதை அருமை.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
33. பசுவின் பாய்ச்சல்!
(பஃறொடை வெண்பா)
கல்லணை பார்த்தபின் கல்லூரித் தோழனுடன்
வில்லம்பாய்க் கால்மிதி வண்டியில் செல்கையில்
பின்னால் பசுவொன்று பேயாய் விரட்டியது!
இன்னும் விரைவோம் எனநாங்கள் முன்செல
தானும் விரைந்தெமைத் தாக்கத் துரத்தியது
நானென் நிலையில் நலிந்தே விழுந்தேன்!
வலுவுடன் முட்டிட வந்த பசுவென்
நலிவினைக் கண்டே நறுக்கென நிற்கக்
கணுக்கால் இணைப்பினில் காயத் துடன்நான்
துணுக்கில் மகிழ்ந்தேன் துவண்டு.
--ரமணி, 02/11/2015
*****
(பஃறொடை வெண்பா)
கல்லணை பார்த்தபின் கல்லூரித் தோழனுடன்
வில்லம்பாய்க் கால்மிதி வண்டியில் செல்கையில்
பின்னால் பசுவொன்று பேயாய் விரட்டியது!
இன்னும் விரைவோம் எனநாங்கள் முன்செல
தானும் விரைந்தெமைத் தாக்கத் துரத்தியது
நானென் நிலையில் நலிந்தே விழுந்தேன்!
வலுவுடன் முட்டிட வந்த பசுவென்
நலிவினைக் கண்டே நறுக்கென நிற்கக்
கணுக்கால் இணைப்பினில் காயத் துடன்நான்
துணுக்கில் மகிழ்ந்தேன் துவண்டு.
--ரமணி, 02/11/2015
*****
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தங்களுடைய பஃறொடை வெண்பா அருமை ரமணி ! கருத்தும் அருமை . வாழ்த்துக்கள் . அதிகபட்சமாக பஃறொடை வெண்பா எத்தனை வரிகளைக் கொண்டிருக்கவேண்டும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மிக்க நன்றி. ஜகதீசன் சார். பஃறொடை வெண்பாவில் 5 முதல் 12 அடிகள் முடிய வரலாம்.
ரமணி
ரமணி
மேற்கோள் செய்த பதிவு: 1174609M.Jagadeesan wrote:தங்களுடைய பஃறொடை வெண்பா அருமை ரமணி ! கருத்தும் அருமை . வாழ்த்துக்கள் . அதிகபட்சமாக பஃறொடை வெண்பா எத்தனை வரிகளைக் கொண்டிருக்கவேண்டும் ?
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
34. கண்முன்னே ஓர் கொலை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நோயில் நலிவுற நொய்யரி சிக்கஞ்சி!
பாயில் படுத்தவன் பள்ளியை நினைத்தேன்
காலை நேரம் கட்டெறும் பொன்றென்
மேலே ஏற மெல்லச் சுண்டினேன்
கீழே விழுந்த கேடோ அல்லது
வாழும் காலம் வடிந்ததோ குமிழில்
வற்றிய உடல்சாய வாய்வழி உயிர்போகக்
குற்றம் குறுகுறுக்கும் இன்றுமென் நெஞ்சிலே!
--ரமணி, 03/11/2015
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நோயில் நலிவுற நொய்யரி சிக்கஞ்சி!
பாயில் படுத்தவன் பள்ளியை நினைத்தேன்
காலை நேரம் கட்டெறும் பொன்றென்
மேலே ஏற மெல்லச் சுண்டினேன்
கீழே விழுந்த கேடோ அல்லது
வாழும் காலம் வடிந்ததோ குமிழில்
வற்றிய உடல்சாய வாய்வழி உயிர்போகக்
குற்றம் குறுகுறுக்கும் இன்றுமென் நெஞ்சிலே!
--ரமணி, 03/11/2015
*****
- Sponsored content
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 11
|
|