புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அனுபவத் துளிகள் Poll_c10அனுபவத் துளிகள் Poll_m10அனுபவத் துளிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவத் துளிகள்


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 07, 2015 6:52 pm

அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)

ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!

[வாயசம் = காக்கை]

--ரமணி, 21/09/2015

*****

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 7:02 pm

அருமை அருமை அருமை ஐயா புன்னகை............... சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Oct 08, 2015 9:13 pm

02. வானம்
(ஆசிரியத் தாழிசை)

வானம் பார்த்தேன் வரப்பில் நின்றே
தானே எல்லாம் தாங்குவ தாகி
ஊனம் நீங்க உயரும் உளமே.

வானம் பார்த்தேன் சாலை நின்றே
மானிட வண்ண மாளிகை பிரிக்க
ஈனம் தன்னில் இழியும் உளமே.

கானம் போற்றும் கடவுள் முன்னே
ஞானம் சற்றே ஞாபகம் ஏற
வானம் என்னுள் வதியும் உளமே!

--ரமணி, 29/09/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Oct 08, 2015 9:17 pm

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ரமணி


krishnaamma wrote:அருமை அருமை அருமை ஐயா புன்னகை............... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1167123

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Oct 09, 2015 6:03 pm

03. ஆன்மா
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா)

கண்முனே தோன்றும் யாவும்
. காட்சியே உண்மை யல்ல
உண்ணுதல் உறங்கல் யாவும்
. உடலிதன் பொருட்டே ஆகும்
மண்ணிலே நீரைப் போல
. மறைந்தசீ வான்மா விற்கோ
எண்ணமே பகையென் றாகும்
. இம்மையே சிறையென் றாமே!

--ரமணி, 05/10/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Oct 10, 2015 10:04 am

04. மழைத்துளி
(அளவியல் நேரிசை வெண்பா)

ஈரமாய்க் காற்றில் இழைய இலைகளின்
ஓரம் மழைத்துளி ஒண்டுமே - தூரத்தில்
தேன்சிட்டு முள்மரத்தில் தேடுவது என்னவோ?
வான்பட்டு நெஞ்சினில் வால்.

--ரமணி, 07/10/2015

*****


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 12:28 am

ரொம்ப அழகாய் எழுதரீங்க புன்னகை....................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Oct 11, 2015 6:51 pm

05. காலாற...
(அளவியல் நேரிசை வெண்பா)

காற்றில் தடுமாறும் கட்டெறும்பு; சூரியன்
மேற்கில் சிவந்து மெருகிடும் - போற்றியே
மாலையில் காலாற மாடி உலவுகையில்
காலில் நடமாடும் கண்.

--ரமணி, 07/10/2015

*****


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 11, 2015 6:59 pm

அனுபவத் துளிகள் 3838410834 அனுபவத் துளிகள் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Oct 11, 2015 7:33 pm

06. வாழை
(அளவியல் நேரிசை வெண்பா)

வாழைமரக் கன்றின் வனப்பிலென் னுள்ளத்தில்
ஏழையாய் நிற்கும் எளிமையே! - சூழும்
இலைக்குழல் மெல்ல விரியும் எழிலில்
அலையற்றுப் போமென் அகம்.

--ரமணி, 07/10/2015

*****


Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக