புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளுக்கு எந்த விட்டமின் குறையக்கூடாது?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதலிலேயே சொல்லி விடுகிறேன்... வைட்டமின் என்பது சரியான உச்சரிப்பு அல்ல. சரி விஷயத்திற்கு தாவுவோம்.
ஒரு இளம் தாய் என்னிடம், 'பிள்ளைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கூடம் இருந்தால் தேவலை...' என்றார்.
'அட... இத்தாய்க்கு தான் பிள்ளைகள் மீது எவ்வளவு அக்கறை; ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கல்வி வேண்டுமென்று நினைக்கிறாரே...' என்று வியந்த வேளையில், அடுத்த வாக்கியம் அவர்களது நிலைப்பாட்டை தெளிவாக்கியது.
'சனியன்களை (!) மேய்க்க(?) முடியலை...' என்றார்.
சனியன்கள் என்றும், கால்நடைகள் என்றும் பிள்ளைகளை கருதும் காலமாகிப் போனது இக்காலம்.
கண்டிப்பையும், அன்பையும் கலக்கிற விகிதத்தில், இக்காலத்து தாய்மார்களின் பார்வை, வேறாக இருப்பதால், வரும் கோளாறு இது!
நிறைய வெளிநாட்டு பவனி வருகிற எனக்கு, விமானத்தில், பொது இடங்களில், நிகழ்வுகளில் பிள்ளைகள் மீது, என் கவனம் செல்வது உண்டு.
மேலைநாட்டில் பிள்ளைகளை தாய் கண்டித்தால், பெரும்பாலும் கட்டுப்படுகின்றன. 'நோ ஜாக்... டோண்ட் டூ தட்...' என தாய் கூறியதும், ஜாக் அச்செயலை தவிர்க்கிறான்.
தவிர்க்கும் முன், 'ப்ளீஸ் மாம்... ஜஸ்ட் ஒன்ஸ்(ஒருமுறை மட்டும்)...' என்று ஒருமுறை கெஞ்சிப் பார்த்து, அம்மாவின் உறுதி எவ்வளவு சதவீதம் என்று நாடி பிடித்து பார்க்கிறான்.
நாடி தளர்ந்து இருந்தால், சலுகை பெறுகிறான்; நாடி உறுதியாக இருந்தால், தவிர்க்கிறான்.
ஆனால், இங்கு என்ன நடக்கிறது... 'முடியாது போ... நான் செய்வேன்...' என்கிறான் ஒரு மகன். அவ்வளவு பேர் முன்னிலையிலும், பலர் முன்னிலையில் நிராகரிக்கப்பட்ட கோபத்தில், அம்மாவை நெருங்கி வந்து, அவர்களை அடிக்கும் குழந்தைகளை கூட இங்கு நான் பார்க்க முடிகிறது.
இப்படி தும்பை விட்டு, வாலை பிடிக்கிற கதை, இங்கு மட்டும் இத்தலைமுறையில் தொடர்கிறது. குழந்தை வளர்ப்பில் மேலை நாட்டு தாய்மார்களுக்கும், நம்முடைய தாய்மார்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை சொல்லவா?
மேலைநாட்டு தாய், கண்டிப்பை உள்ளே வைத்து, அக்கண்டிப்பை கூட அன்பாக வெளிப்படுத்துகிறாள்.
நம் தாய்மார்கள், உள்ளே அளவு கடந்த அன்பை வைத்து, வெளியே அதை கண்டிப்பின் வடிவில் வெளிப்படுத்துகின்றனர்.
அந்த அணுகுமுறையால், கண்டிக்கப்படும் குழந்தைகள், கண்டிப்புகளுக்கு பழக்கப்பட்டு போய், முக்கியமான தருணங்களில், 'முடியாது போ...' என்கின்றனர்.
கண்டிப்பு மற்றும் அன்பின் கலவை சதவீதத்தை, எவரும் நிரந்தர அளவுகோலிற்குள் அடக்கி விட முடியாது.
பிள்ளைகளின் அடிப்படை இயல்புகள், அவர்கள் வளரும் சூழ்நிலைகள் என, இந்த இரண்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டிய விகிதாசாரம் இது.
தன் கைகளை விடுவித்துக் கொண்டு, சடாரெனச் சாலையின் குறுக்கே ஓடி கடந்து, ஒரு வாகன ஓட்டியின் சடார் பிரேக்கிற்கு ஆளாகி, மறுபக்கம் உள்ள பலூன்காரரிடம் பலூன் கேட்கிறது குழந்தை. இச்செயலுக்காக அதன் தாய் அடித்து துவைக்கிறாள். 'அறிவிருக்கா உனக்கு... இப்படியா குறுக்க ஓடுறது, செத்துப் போயிருப்பியேடி சனியனே...' என்று திட்டுகிற தாயின் உள்ளத்திற்குள், பாசம் தான், அன்பு தான்!
அன்பைக் கூட அடித்து, துவைத்து வெளிப்படுத்துகிற அறியாமை, இந்த மண்ணில் விடாது தொடர்கிறது.
ஒரு பிள்ளைக்கு இளவயதில் சாக்லேட் முதல் பருவ வயதில் ஒரு குறிப்பிட்ட படிப்பு வரை மறுக்கப்படும் போது, அவர்களுக்கு மறுப்புக்கான காரணம் தெரியப்படுத்துவதே இல்லை.
'சாக்லேட் நல்லதல்ல; பல் கெடும்...' என்ற விளக்கத்தில் அன்பு அடங்கியிருக்கிறது. ஆனால், குழந்தை அதை இரக்கமற்ற தாயின் அரக்க மனமாகவே புரிந்து கொள்கிறது.
'எங்களோடு இருந்து படி. தொலைதூரக் கல்லூரி, வாழ்க்கை என்று எங்களை பிரிந்து வாழ நினைக்காதே...' என்கின்றனர். வேலை, திருமணம் என்று தம் நிலைகள் மாறும் போது, பிரிவு என்பது தவிர்க்க முடியாததாக ஆகிப் போகிறது. கல்லூரி வாழ்க்கையில் பிரிவு என்பது நம் விருப்பம் என்பது அந்த வாலிபனுக்கோ, இளம் பெண்ணுக்கோ விளக்கப்பட்டதில்லை.
விரும்பியதை அடைய முடியாதபடி தடுக்கிற வில்லன்களாக பெற்றோரை பார்க்க நேரும் கொடுமை, ஏன் இங்கு மட்டும் நிகழ்கிறது!
கட்டுரையின் தலைப்பிற்கு நான் முடிவு சொல்ல வேண்டாமா? பிள்ளைகளுக்கு எப்போதும் குறையக் கூடாதது, விட்டமின் எல்; லவ் அன்பு தான். இதைக் கொடுக்கும் தன்மையும், அதாவது, நிபந்தனைகளற்றதாக இருக்க வேண்டும் என்பதோடு, வெளிப்படையானதாக இருக்க வேண்டுமே தவிர, ஒளித்தும், மறைத்தும் அல்ல!
லேனா தமிழ்வாணன்
ஒரு இளம் தாய் என்னிடம், 'பிள்ளைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கூடம் இருந்தால் தேவலை...' என்றார்.
'அட... இத்தாய்க்கு தான் பிள்ளைகள் மீது எவ்வளவு அக்கறை; ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கல்வி வேண்டுமென்று நினைக்கிறாரே...' என்று வியந்த வேளையில், அடுத்த வாக்கியம் அவர்களது நிலைப்பாட்டை தெளிவாக்கியது.
'சனியன்களை (!) மேய்க்க(?) முடியலை...' என்றார்.
சனியன்கள் என்றும், கால்நடைகள் என்றும் பிள்ளைகளை கருதும் காலமாகிப் போனது இக்காலம்.
கண்டிப்பையும், அன்பையும் கலக்கிற விகிதத்தில், இக்காலத்து தாய்மார்களின் பார்வை, வேறாக இருப்பதால், வரும் கோளாறு இது!
நிறைய வெளிநாட்டு பவனி வருகிற எனக்கு, விமானத்தில், பொது இடங்களில், நிகழ்வுகளில் பிள்ளைகள் மீது, என் கவனம் செல்வது உண்டு.
மேலைநாட்டில் பிள்ளைகளை தாய் கண்டித்தால், பெரும்பாலும் கட்டுப்படுகின்றன. 'நோ ஜாக்... டோண்ட் டூ தட்...' என தாய் கூறியதும், ஜாக் அச்செயலை தவிர்க்கிறான்.
தவிர்க்கும் முன், 'ப்ளீஸ் மாம்... ஜஸ்ட் ஒன்ஸ்(ஒருமுறை மட்டும்)...' என்று ஒருமுறை கெஞ்சிப் பார்த்து, அம்மாவின் உறுதி எவ்வளவு சதவீதம் என்று நாடி பிடித்து பார்க்கிறான்.
நாடி தளர்ந்து இருந்தால், சலுகை பெறுகிறான்; நாடி உறுதியாக இருந்தால், தவிர்க்கிறான்.
ஆனால், இங்கு என்ன நடக்கிறது... 'முடியாது போ... நான் செய்வேன்...' என்கிறான் ஒரு மகன். அவ்வளவு பேர் முன்னிலையிலும், பலர் முன்னிலையில் நிராகரிக்கப்பட்ட கோபத்தில், அம்மாவை நெருங்கி வந்து, அவர்களை அடிக்கும் குழந்தைகளை கூட இங்கு நான் பார்க்க முடிகிறது.
இப்படி தும்பை விட்டு, வாலை பிடிக்கிற கதை, இங்கு மட்டும் இத்தலைமுறையில் தொடர்கிறது. குழந்தை வளர்ப்பில் மேலை நாட்டு தாய்மார்களுக்கும், நம்முடைய தாய்மார்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை சொல்லவா?
மேலைநாட்டு தாய், கண்டிப்பை உள்ளே வைத்து, அக்கண்டிப்பை கூட அன்பாக வெளிப்படுத்துகிறாள்.
நம் தாய்மார்கள், உள்ளே அளவு கடந்த அன்பை வைத்து, வெளியே அதை கண்டிப்பின் வடிவில் வெளிப்படுத்துகின்றனர்.
அந்த அணுகுமுறையால், கண்டிக்கப்படும் குழந்தைகள், கண்டிப்புகளுக்கு பழக்கப்பட்டு போய், முக்கியமான தருணங்களில், 'முடியாது போ...' என்கின்றனர்.
கண்டிப்பு மற்றும் அன்பின் கலவை சதவீதத்தை, எவரும் நிரந்தர அளவுகோலிற்குள் அடக்கி விட முடியாது.
பிள்ளைகளின் அடிப்படை இயல்புகள், அவர்கள் வளரும் சூழ்நிலைகள் என, இந்த இரண்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டிய விகிதாசாரம் இது.
தன் கைகளை விடுவித்துக் கொண்டு, சடாரெனச் சாலையின் குறுக்கே ஓடி கடந்து, ஒரு வாகன ஓட்டியின் சடார் பிரேக்கிற்கு ஆளாகி, மறுபக்கம் உள்ள பலூன்காரரிடம் பலூன் கேட்கிறது குழந்தை. இச்செயலுக்காக அதன் தாய் அடித்து துவைக்கிறாள். 'அறிவிருக்கா உனக்கு... இப்படியா குறுக்க ஓடுறது, செத்துப் போயிருப்பியேடி சனியனே...' என்று திட்டுகிற தாயின் உள்ளத்திற்குள், பாசம் தான், அன்பு தான்!
அன்பைக் கூட அடித்து, துவைத்து வெளிப்படுத்துகிற அறியாமை, இந்த மண்ணில் விடாது தொடர்கிறது.
ஒரு பிள்ளைக்கு இளவயதில் சாக்லேட் முதல் பருவ வயதில் ஒரு குறிப்பிட்ட படிப்பு வரை மறுக்கப்படும் போது, அவர்களுக்கு மறுப்புக்கான காரணம் தெரியப்படுத்துவதே இல்லை.
'சாக்லேட் நல்லதல்ல; பல் கெடும்...' என்ற விளக்கத்தில் அன்பு அடங்கியிருக்கிறது. ஆனால், குழந்தை அதை இரக்கமற்ற தாயின் அரக்க மனமாகவே புரிந்து கொள்கிறது.
'எங்களோடு இருந்து படி. தொலைதூரக் கல்லூரி, வாழ்க்கை என்று எங்களை பிரிந்து வாழ நினைக்காதே...' என்கின்றனர். வேலை, திருமணம் என்று தம் நிலைகள் மாறும் போது, பிரிவு என்பது தவிர்க்க முடியாததாக ஆகிப் போகிறது. கல்லூரி வாழ்க்கையில் பிரிவு என்பது நம் விருப்பம் என்பது அந்த வாலிபனுக்கோ, இளம் பெண்ணுக்கோ விளக்கப்பட்டதில்லை.
விரும்பியதை அடைய முடியாதபடி தடுக்கிற வில்லன்களாக பெற்றோரை பார்க்க நேரும் கொடுமை, ஏன் இங்கு மட்டும் நிகழ்கிறது!
கட்டுரையின் தலைப்பிற்கு நான் முடிவு சொல்ல வேண்டாமா? பிள்ளைகளுக்கு எப்போதும் குறையக் கூடாதது, விட்டமின் எல்; லவ் அன்பு தான். இதைக் கொடுக்கும் தன்மையும், அதாவது, நிபந்தனைகளற்றதாக இருக்க வேண்டும் என்பதோடு, வெளிப்படையானதாக இருக்க வேண்டுமே தவிர, ஒளித்தும், மறைத்தும் அல்ல!
லேனா தமிழ்வாணன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நிச்சயமாக வளர்ப்பில் வேறுபாடுகள் உள்ளன மாற்றம் நிச்சயம் வேண்டும். குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை,.அதை குடும்பங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். உதாசீனம்படுத்தபட்ட குழந்தை பிற்காலத்தில் வன்முறையை கையில் எடுத்துக் கொள்ளும். அருமையான பதிவு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
Similar topics
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|