புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.
ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!
நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?
உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?
பன்னிரண்டு வருடங்கள்
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....
நீயும் தான்....!
ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!
என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்
‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’
இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.
ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!
நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?
உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?
பன்னிரண்டு வருடங்கள்
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....
நீயும் தான்....!
ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!
என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்
‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சென்ற வருடம் நீங்கள் சொன்ன நியாபகம் அதனால் கேட்டேன். (சும்மா தான்)
அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.
அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ...! ஞாபகம் இருக்கா..... அப்ப சரி...... காத்திருக்கேன்....ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167472போஸ்டல் அட்ரஸ் தனிமடலில் அனுப்புங்க ...விமந்தனி wrote:ராஜா wrote: அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்?
அக்கா , நீங்க ஒண்ணு கேட்டிங்க ... மறந்தே போயிட்டேன் ....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடடே...! இதெல்லாம் நான் சொல்லவே இல்ல ராஜா. கேக்கு-குள்ள என்ன இருந்ததுன்னு சொன்னது ஐயா தான். அதனால தான் நான் கேட்டேன்!T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:
அப்ப கேக்கு-குள்ள ராஜாவா இருந்தது ...?
கேக்கு"குள்ள ராஜா" வா ?
இருக்க முடியாதே ?
கேக்கு குள்ள ராஜா இருக்கமுடியாது நல்ல "ஒசரம் ராஜா"
ரமணியன் .
விமந்தனி wrote:சென்ற வருடம் நீங்கள் சொன்ன நியாபகம் அதனால் கேட்டேன். (சும்மா தான்)
அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:விமந்தனி wrote:சென்ற வருடம் நீங்கள் சொன்ன நியாபகம் அதனால் கேட்டேன். (சும்மா தான்)
அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167763விமந்தனி wrote:அடடே...! இதெல்லாம் நான் சொல்லவே இல்ல ராஜா. கேக்கு-குள்ள என்ன இருந்ததுன்னு சொன்னது ஐயா தான். அதனால தான் நான் கேட்டேன்!T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:
அப்ப கேக்கு-குள்ள ராஜாவா இருந்தது ...?
கேக்கு"குள்ள ராஜா" வா ?
இருக்க முடியாதே ?
கேக்கு குள்ள ராஜா இருக்கமுடியாது நல்ல "ஒசரம் ராஜா"
ரமணியன் .
கேக்குள்ள விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் என்றேன்
நீங்க என்ன கேட்டீங்க , கேக்குள்ள ராஜாவா ?
பதிவெல்லாம் proof இருக்கு madam !
குள்ள ராஜா இல்ல , ராஜா ஒசரம் என்றேன் .
வரலாற்றில் இது பதிவாகி விடும் .
இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சென்று வாருங்கள் ஐயா , அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல ... நம்ம இச்ட்ரி தான் எல்லோருக்கும் ஒரு திறந்த புத்தகமா இருக்குதே , அப்படியே காத்துவாக்கில நாமளும் சிரிச்சுகிட்டே போகவேண்டியது தான்T.N.Balasubramanian wrote:இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167789ராஜா wrote:சென்று வாருங்கள் ஐயா , அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல ... நம்ம இச்ட்ரி தான் எல்லோருக்கும் ஒரு திறந்த புத்தகமா இருக்குதே , அப்படியே காத்துவாக்கில நாமளும் சிரிச்சுகிட்டே போகவேண்டியது தான்T.N.Balasubramanian wrote:இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .
ரமணியன்
ஈடற்ற இன்பம் எப்போதும் ,
இணைந்திருக்கும் பொழுதெல்லாம்
ஈகரை என்னும் இணையத்தில்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வரலாறில் பதிவாகி இருப்பது தான் எனக்கும் தெரியுமே....! மறுபடியும் சொல்றேன். நீங்க தான் சொன்னீங்க... விலை மதிப்பில்லா பரிசு என்று...T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:அடடே...! இதெல்லாம் நான் சொல்லவே இல்ல ராஜா. கேக்கு-குள்ள என்ன இருந்ததுன்னு சொன்னது ஐயா தான். அதனால தான் நான் கேட்டேன்!
கேக்குள்ள விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் என்றேன்
நீங்க என்ன கேட்டீங்க , கேக்குள்ள ராஜாவா ?
பதிவெல்லாம் proof இருக்கு madam !
குள்ள ராஜா இல்ல , ராஜா ஒசரம் என்றேன் .
வரலாற்றில் இது பதிவாகி விடும்.
இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .
ரமணியன்
ராஜாவிடமிருந்து விலைமதிப்பில்லா பரிசு ஒன்று எனக்கு வருகிறதென்றால் அது ராஜாவின் வருகையை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது என்பது என் எண்ணம்.
அதனால் தான் அப்படி சொன்னேன். கேக்கு-குள்ள ராஜா வா என்று.
அதற்குள் குள்ளம் - ஒசரம் என்று எதிர்பதங்கள் வேறு.
.
.
.
.
.
.
.
.
உங்களுக்கு மட்டும் ஒரு விஷயம். என் தம்பிங்க அத்தனை பேரும் உயரத்தில் பனைமரங்கள் தான்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னது... அரசியல்ல இதெல்லாம் சகஜமா...? அப்ப நான் தான் தப்பா நினைச்சுட்டேனா ராஜா....?ராஜா wrote:சென்று வாருங்கள் ஐயா , அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல ... நம்ம இச்ட்ரி தான் எல்லோருக்கும் ஒரு திறந்த புத்தகமா இருக்குதே , அப்படியே காத்துவாக்கில நாமளும் சிரிச்சுகிட்டே போகவேண்டியது தான்T.N.Balasubramanian wrote:இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .
ரமணியன்
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|