புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
73 Posts - 46%
heezulia
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
304 Posts - 43%
heezulia
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்பதின் சிறப்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 05, 2015 10:13 pm

First topic message reminder :

ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
**************************************************
9ன் சிறப்பு தெரியுமா? 

எண்களில் விசேஷமான 
எண்ணாக கருதப்படுவது 
ஒன்பது. 

அந்த எண்ணில் 
நீண்ட வாழ்வு எனும் 
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது. 

எகிப்து, ஐரோப்பா, கிரீக் 
முதலான நாடுகளும் 
9-ஆம் எண்ணை 
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. 

புத்த மதத்தில், 
மிக முக்கியமான 
சடங்குகள் யாவும் 
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். 

தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின் 
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!

ஒன்பது எனும் எண் 
இன்னும் மகத்துவங்கள் 
கொண்டது. 

ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம் 
என்று பெயர். 

நவ என்ற சொல் 
புதிய, புதுமை எனும் 
பொருள் உடையது.

நவ சக்திகள்:

1,வாமை, 
2,ஜேஷ்டை, 
3,ரவுத்ரி, 
4,காளி, 
5,கலவிகரணி, 
6,பலவிகரணி, 
7,பலப்பிரமதனி, 
8,சர்வபூததமனி, 
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:

1,கங்கை, 
2,யமுனை, 
3,சரஸ்வதி, 
4,கோதாவரி, 
5,சரயு, 
6.நர்மதை, 
7,காவிரி, 
8,பாலாறு, 
9,குமரி

நவ வீரர்கள்:

1,வீரவாகுதேவர், 
2,வீரகேசரி, 
3,வீரமகேந்திரன், 
4,வீரமகேசன், 
5,வீரபுரந்திரன், 
6,வீரராக்ஷசன், 
7,வீரமார்த்தாண்டன், 
8,வீரராந்தகன், 
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:

1,மஞ்சள், 
2,பஞ்சாமிர்தம், 
3,பால், 
4,நெய், 
5,தேன், 
6,தயிர், 
7,சர்க்கரை, 
8,சந்தனம், 
9,விபூதி.

நவ ரசம்:

1,இன்பம், 
2,நகை, 
3,கருணை, 
4,கோபம், 
5,வீரம், 
6,பயம், 
7,அருவருப்பு, 
8,அற்புதம், 
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:

1,சூரியன், 
2,சந்திரன், 
3,செவ்வாய், 
4,புதன், 
5,குரு, 
6,சுக்கிரன், 
7,சனி, 
8,ராகு, 
9.கேது

நவமணிகள் - நவரத்தினங்கள்:

1,கோமேதகம், 
2,நீலம், 
3,வைரம், 
4,பவளம், 
5,புஸ்பராகம், 
6,மரகதம், 
7,மாணிக்கம், 
8,முத்து, 
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:

1,பிருதிவி, 
2,அப்பு, 
3,தேயு, 
4,வாயு, 
5,ஆகாயம், 
6,காலம்,
7, திக்கு, 
8,ஆன்மா, 
9,மனம்

நவலோகம் (தாது):

1,பொன், 
2,வெள்ளி, 
3,செம்பு, 
4,பித்தளை, 
5,ஈயம், 
6,வெண்கலம், 
7,இரும்பு, 
8,தரா, 
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:

1,நெல், 
2,கோதுமை, 
3,பாசிப்பயறு, 
4,துவரை, 
5,மொச்சை, 
6,எள், 
7,கொள்ளு, 
8,உளுந்து, 
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:

1,சோமவார விரதம், 
2,திருவாதிரை விரதம், 
3,உமாகேச்வர விரதம், 
4,சிவராத்ரி விரதம், 
5,பிரதோஷ விரதம், 
6,கேதார விரதம், 
7,ரிஷப விரதம், 
8,கல்யாணசுந்தர விரதம், 
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:

1,அரிதாளம், 
2,அருமதாளம், 
3,சமதாளம், 
4,சயதாளம், 
5,சித்திரதாளம், 
6,துருவதாளம், 
7,நிவர்த்திதாளம், 
8,படிமதாளம், 
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:

1,எதிர்கொள்ளல், 
2,பணிதல், 
3,ஆசனம் (இருக்கை) தருதல், 
4,கால் கழுவுதல், 
5,அருச்சித்தல், 
6,தூபம் இடல், 
7,தீபம் சாட்டல், 
8,புகழ்தல், 
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின் 
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்) 

1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி, 
2,க்ஷணபகர், 
3,அமரஸிம்ஹர், 
4,சங்கு, 
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர், 
7,காளிதாசர், 
8,வராகமிஹிரர், 
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:

1,அன்பு, 
2,இனிமை, 
3,உண்மை, 
4,நன்மை, 
5,மென்மை, 
6,சிந்தனை, 
7,காலம், 
8,சபை, 
9,மவுனம்.

நவ நிதிகள்:

1,சங்கம், 
2,பதுமம், 
3,மகாபதுமம், 
4,மகரம், 
5,கச்சபம், 
6,முகுந்தம், 
7,குந்தம், 
8.நீலம், 
9.வரம்

நவ குண்டங்கள்: 

யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான 
யாக குண்ட அமைப்புக்கள்: 

1,சதுரம்,
2,யோனி, 
3,அர்த்த சந்திரன், 
4,திரிகோணம், 
5,விருத்தம் (வட்டம்), 
6.அறுகோணம், 
பத்மம், 
எண்கோணம்,
பிரதான விருத்தம். 

நவவித பக்தி : 

1சிரவணம், 
2,கீர்த்தனம்,
3,ஸ்மரணம், 
4,பாத சேவனம்
5.அர்ச்சனம், 
6வந்தனம், 
7,தாஸ்யம், 
8,சக்கியம், 
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் : 

1,குமார பிரம்மன், 
2,அர்க்க பிரம்மன், 
3,வீர பிரம்மன், 
4,பால பிரம்மன், 
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன், 
7,விஸ்வ பிரம்மன், 
8,பத்ம பிரம்மன், 
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் - 

1,சூரியனார் கோயிவில், 
2,திங்களூர், 
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு, 
5,ஆலங்குடி, 
6,கஞ்சனூர், 
7,திருநள்ளாறு, 
8,திருநாகேஸ்வரம்,
9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் - 

1,வீரம்,
2, பூரம்,
3, ரசம், 
4,ஜாதிலிங்கம், 
5,கண்டகம், 
6,கவுரி பாஷாணம், 
7,வெள்ளை பாஷாணம், 
8,ம்ருதர்சிங், 
9,சிலாஷத்

நவதுர்க்கா - 

1,ஸித்திதத்ரி, 
2,கஷ்முந்தா, 
3,பிரம்மாச்சாரினி, 
5,ஷைலபுத்ரி, 
7,மகா கவுரி, 
8,சந்திரகாந்தா, 
9,ஸ்கந்தமாதா, 
6.மகிஷாசுரமர்த்தினி,

நன்றி-முகநூல்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 12:14 am

T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால் பெருக்கினாலும் அது வேறு வேறாக மாறிக் கொண்டே இருக்குமோ அப்படி என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 9:51 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண  சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை  எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு  தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால்  பெருக்கினாலும் அது வேறு வேறாக  மாறிக் கொண்டே  இருக்குமோ  அப்படி என்று  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170070
ராமரை மாறாத நம்பர்  9 ஆகவும்

கிருஷ்ரை மாறக் கூடிய நம்பர் 8 ஆகவும்

குறுப்பிட்டு அசத்தி விட்டீர்கள்.நன்றி அம்மா.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 10:31 am

நல்ல பதிவு, அம்மா கலக்கி விட்டீர்கள். கிருஷ்ணா கிட்ட இருக்குனு நினைக்கிறேன்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 10:53 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண  சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை  எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு  தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால்  பெருக்கினாலும் அது வேறு வேறாக  மாறிக் கொண்டே  இருக்குமோ  அப்படி என்று  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170070
ராமரை மாறாத நம்பர்  9 ஆகவும்

கிருஷ்ரை மாறக் கூடிய நம்பர் 8 ஆகவும்

குறுப்பிட்டு அசத்தி விட்டீர்கள்.நன்றி அம்மா.

நன்றி ஐயா.............முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் இது போல ராமரையும் கிருஷ்ணரையும் விளக்கும் கதை ஒன்று சொல்வார், அதை தனி பதிவாக போடுகிறேன் ........அது ரொம்ப அற்புதமான விளக்கம் ஐயா புன்னகை...முதலில் எனக்கு ராமரைத்தன் பிடிக்கும், அவ்வளவு அழகாய் ராமாயணம் கதை சொல்லவார் முக்கூர்.....அந்த தீக்குளிப்பு படலம் கேட்டதும் எனக்கு மனசுக்குள் ஒரு சங்கடம்..............அப்போ நான் 8வது படித்துக்கொண்டு இருந்தேன்............

அடுத்ததே , கிருஷ்ணா லீலா சொன்னார் பாருங்கள்......... ஜாலி ஜாலி ஜாலி." ஆஹா! இவர் தான் நம் ஸ்வாமி" ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: என்று நிச்சயித்து விட்டேன். அதற்கு வலு சேர்க்கிறார் போல இருக்கும் அந்த கதைபுன்னகை.......

என்னுடைய தாத்தா/ மாமனார் பேருக்கு ஏற்றார் போல ( ராம ஸ்வாமி) ......மிகுந்த ராம பக்தர், அவரிடம் இந்த கதையை சொல்லி, இராமரைவிட கிருஷ்ணர் போல இருப்பதே சிறந்தது என்று ஒப்புக்க வெச்சிட்டேன் என்றால் பாருங்கள் அந்த கதையின் தன்மையை புன்னகை...............ஒருநாள் அதை தனி பதிவாக போடுகிறேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 10:55 am

Sasiiniyan Sasikaladevi wrote:நல்ல பதிவு, அம்மா கலக்கி விட்டீர்கள். கிருஷ்ணா கிட்ட இருக்குனு நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1170162

ம்ம்ம்... புரியலையே சசி புன்னகை....கொஞ்சம் விளக்குங்களேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 11:29 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண  சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை  எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு  தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால்  பெருக்கினாலும் அது வேறு வேறாக  மாறிக் கொண்டே  இருக்குமோ  அப்படி என்று  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170070
ராமரை மாறாத நம்பர்  9 ஆகவும்

கிருஷ்ரை மாறக் கூடிய நம்பர் 8 ஆகவும்

குறுப்பிட்டு அசத்தி விட்டீர்கள்.நன்றி அம்மா.

நன்றி ஐயா.............முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் இது போல ராமரையும் கிருஷ்ணரையும் விளக்கும் கதை ஒன்று சொல்வார், அதை தனி பதிவாக போடுகிறேன் ........அது ரொம்ப அற்புதமான விளக்கம் ஐயா புன்னகை...முதலில் எனக்கு ராமரைத்தன் பிடிக்கும், அவ்வளவு  அழகாய் ராமாயணம்  கதை சொல்லவார் முக்கூர்.....அந்த தீக்குளிப்பு படலம்  கேட்டதும் எனக்கு மனசுக்குள்  ஒரு சங்கடம்..............அப்போ நான் 8வது படித்துக்கொண்டு இருந்தேன்............

அடுத்ததே , கிருஷ்ணா லீலா சொன்னார் பாருங்கள்......... ஜாலி ஜாலி ஜாலி." ஆஹா! இவர் தான் நம் ஸ்வாமி" ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:  என்று நிச்சயித்து  விட்டேன். அதற்கு வலு சேர்க்கிறார் போல இருக்கும் அந்த கதைபுன்னகை.......

என்னுடைய தாத்தா/ மாமனார் பேருக்கு ஏற்றார் போல ( ராம ஸ்வாமி) ......மிகுந்த ராம பக்தர், அவரிடம் இந்த  கதையை சொல்லி, இராமரைவிட கிருஷ்ணர் போல இருப்பதே சிறந்தது என்று ஒப்புக்க வெச்சிட்டேன் என்றால் பாருங்கள் அந்த  கதையின் தன்மையை புன்னகை...............ஒருநாள் அதை தனி பதிவாக போடுகிறேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170172

தங்களுக்கு கிருஷ்ணர் பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்பதை அறிந்தேன். கிருஷ்ணர் பால் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் அவர்கள் காரணகர்தாவாக இருந்திருக்கிறார் என்ற பதிவிற்கு நன்றி.
தாத்தா/மாமனாரும் ராம நாமத்துடன் கிடைத்ததிற்கு உங்கள் மகிழ்ச்சியை கண்டு சந்தோஷம்.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 2:00 pm

இடத்திற்கு தகுந்த மாதிரி மாறிவிடுவார் கிருஷ்ணா என்று சொன்னீர்கள் அல்லவா. அதை நகைச்சுவையாக எடுத்து கொண்டு கிருஷ்ணா...... அம்மா என்றதால் குறிப்பிட்டேன்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 3:49 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

தங்களுக்கு கிருஷ்ணர் பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்பதை அறிந்தேன். கிருஷ்ணர் பால் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் அவர்கள் காரணகர்தாவாக இருந்திருக்கிறார் என்ற பதிவிற்கு நன்றி.
தாத்தா/மாமனாரும் ராம நாமத்துடன் கிடைத்ததிற்கு உங்கள் மகிழ்ச்சியை கண்டு சந்தோஷம்.

நன்றி ஐயா புன்னகை...............நீங்க எதுக்கு 'சாரி ' என்று போட்டிருந்திர்கள் உங்கள் பதிவில் என்று எனக்கு தெரியலை, அது வேண்டாம் ஐயா, அதனால் எடுத்துவிட்டேன் புன்னகை

ஆமாம் ஐயா, என் பிள்ளை பேர் கிருஷ்ணா - எப்பவும் சொல்லிக்கொண்டே இருக்க வசதியாக இருக்குமே புன்னகை..........அதனால் நான் 'கிருஷ்ணா அம்மா' புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 3:50 pm

Sasiiniyan Sasikaladevi wrote:இடத்திற்கு தகுந்த மாதிரி மாறிவிடுவார் கிருஷ்ணா என்று சொன்னீர்கள் அல்லவா. அதை நகைச்சுவையாக எடுத்து கொண்டு கிருஷ்ணா...... அம்மா என்றதால் குறிப்பிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1170198

ஒ...சரி சரி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:15 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:

தங்களுக்கு கிருஷ்ணர் பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்பதை அறிந்தேன். கிருஷ்ணர் பால் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் அவர்கள் காரணகர்தாவாக இருந்திருக்கிறார் என்ற பதிவிற்கு நன்றி.
தாத்தா/மாமனாரும் ராம நாமத்துடன் கிடைத்ததிற்கு உங்கள் மகிழ்ச்சியை கண்டு சந்தோஷம்.

நன்றி ஐயா புன்னகை...............நீங்க எதுக்கு 'சாரி ' என்று போட்டிருந்திர்கள் உங்கள் பதிவில் என்று எனக்கு தெரியலை, அது வேண்டாம் ஐயா, அதனால் எடுத்துவிட்டேன் புன்னகை

ஆமாம் ஐயா, என் பிள்ளை பேர் கிருஷ்ணா - எப்பவும் சொல்லிக்கொண்டே இருக்க வசதியாக இருக்குமே புன்னகை..........அதனால் நான் 'கிருஷ்ணா அம்மா' புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170210
தங்கள் பெயர் சம்பந்தமாக எழுதினேன் அதற்கு தான் தவறாக எண்ணவேண்டாம் என்று குறிப்பிட்டேன் வேறு ஒன்றுமில்லை.நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக