புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வியில் புதுமை - பின்லாந்து
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உலக நாடுகளில் பின்லாந்து, கல்வியில் பல்வேறு புதுமைகளை செய்யும் முன்னணி நாடாக விளங்கி வருகிறது. ஏனெனில் அங்கு ஏற்கனவே வீட்டுப்பாடம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது. அடிக்கடி தேர்வு நடத்தும் முறையும் கிடையாது. அத்துடன் ஒரு மணி நேர பாட வகுப்பிற்கு பிறகு 15 நிமிடம் இடைவெளி பின்பற்றப்படுகிறது. மற்ற நாடுகளைவிட பள்ளி வேலை நாட்களும் குறைவுதான்.
இந்தத் திட்டங்களை அறியும்போது ‘நாமளும் பின்லாந்தில் படிக்கக் கூடாதா’ என்று நம் நாட்டு மாணவர்களை ஏங்க வைக்கலாம்! தற்போது அந்த நாடு மேலும் ஒரு புதுமையான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
அது என்னவென்றால் எல்லா மாணவரும் எல்லா பாடங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது சமூகவியல் நாட்டம் கொண்ட ஒரு மாணவர், ஆங்கிலம் படிக்கவோ, அறிவியல் கற்றுக்கொள்ளவோ அவசியம் இல்லை. அதற்காக நேரம் செலவிடவும், மதிப்பெண் குறைந்து வருத்தப்படவும் தேவையில்லை.
‘இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
இந்தத் திட்டங்களை அறியும்போது ‘நாமளும் பின்லாந்தில் படிக்கக் கூடாதா’ என்று நம் நாட்டு மாணவர்களை ஏங்க வைக்கலாம்! தற்போது அந்த நாடு மேலும் ஒரு புதுமையான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
அது என்னவென்றால் எல்லா மாணவரும் எல்லா பாடங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது சமூகவியல் நாட்டம் கொண்ட ஒரு மாணவர், ஆங்கிலம் படிக்கவோ, அறிவியல் கற்றுக்கொள்ளவோ அவசியம் இல்லை. அதற்காக நேரம் செலவிடவும், மதிப்பெண் குறைந்து வருத்தப்படவும் தேவையில்லை.
‘இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மாணவர்களுடைய பாரிய பிரச்சினையே வலிந்து திணித்தல் என்பதே
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.//
அருமை, நம் நாட்டிலும் இதை பின்பற்றலாம், அடிப்படை தேவைகளுக்காக பிற மொழி மற்றும் கணக்கு கற்றுத்தரலாம் அதுவே போதும் ...குழந்தைகள் தங்களுக்கு பிடித்ததை படித்து 'ஸ்பெஷலைஸ்' செய்யலாம் !
அருமை, நம் நாட்டிலும் இதை பின்பற்றலாம், அடிப்படை தேவைகளுக்காக பிற மொழி மற்றும் கணக்கு கற்றுத்தரலாம் அதுவே போதும் ...குழந்தைகள் தங்களுக்கு பிடித்ததை படித்து 'ஸ்பெஷலைஸ்' செய்யலாம் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1144120balakarthik wrote:அடடே பின்லாந்து கல்வியில் முன்லாந்தா
சூப்பர் சூப்பர் ....
அடிப்படை கல்வி( 8 th ) வரை மட்டும் அனைத்தையும் பற்றி படித்து விட்டு...அதன் பின் விரும்பியதை படிக்கலாம் .....கற்கும் கல்வியில் ஒரு தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் ...
உதாரனமாக:
ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல் மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....
உதாரனமாக:
ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல் மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
பின்லாந்து கல்வி முறை பாராட்டுக்குரியது தல...
ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இது தான் நமது பாரம்பரிய கல்வி முறை. ஆங்கிலேய அரசு "மெக்காலே கல்வித்திட்டத்தை" நம்மீது திணித்து கல்வி என்றாலே கழுதைகள் பொதி சுமப்பதை போல மூட்டைகணக்கில் புத்தகங்களை பள்ளிகூடத்திற்கும் வீட்டிற்கும் தூக்கி சுமந்துகொண்டு , வீட்டுபாடம் என்ற பெயரில் குழந்தைகளை மாலை நேர விளையாட்டு என்பதையே மறக்க வைத்து ஆரோக்கியத்தை , சிந்திக்கும் திறனை கொன்று வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்றிவிட்டார்கள்.
நான் சொன்னது சிறிய குறிப்பு தான் மேலும் விபரம் தேவைபடுவோர் இணையத்தில் தேடினால் நிறைய கிடைக்கும்.
எனது மகளை இங்குள்ள Birla Public School doha வில் சேர்த்துள்ளேன் இது CBSE (i) [ CBSE international ] என்று அழைக்கிறார்கள். இந்த முறை மெக்காலே கல்வி முறையை ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரம்பரிய கல்வி முறையை (தற்போதைய பின்லாந்து ) பின்பற்ற முயற்சிக்கும் முறையாகும்.
KG-1 & KG-II ல் காலை 7:30 க்கு வரும் பள்ளி வேனை பார்த்ததும் அலறிய குழந்தை இப்போது CBSE (i) முறையில் Class -1 படிக்கிறார். காலை 5 மணிக்கு வரும் பள்ளி பேருந்திற்காக 4:30 மணிக்கே எழுந்து மகிழ்ச்சியுடன் தயாராகிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த கல்விமுறையின் சிறப்பை.
ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இது தான் நமது பாரம்பரிய கல்வி முறை. ஆங்கிலேய அரசு "மெக்காலே கல்வித்திட்டத்தை" நம்மீது திணித்து கல்வி என்றாலே கழுதைகள் பொதி சுமப்பதை போல மூட்டைகணக்கில் புத்தகங்களை பள்ளிகூடத்திற்கும் வீட்டிற்கும் தூக்கி சுமந்துகொண்டு , வீட்டுபாடம் என்ற பெயரில் குழந்தைகளை மாலை நேர விளையாட்டு என்பதையே மறக்க வைத்து ஆரோக்கியத்தை , சிந்திக்கும் திறனை கொன்று வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்றிவிட்டார்கள்.
நான் சொன்னது சிறிய குறிப்பு தான் மேலும் விபரம் தேவைபடுவோர் இணையத்தில் தேடினால் நிறைய கிடைக்கும்.
எனது மகளை இங்குள்ள Birla Public School doha வில் சேர்த்துள்ளேன் இது CBSE (i) [ CBSE international ] என்று அழைக்கிறார்கள். இந்த முறை மெக்காலே கல்வி முறையை ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரம்பரிய கல்வி முறையை (தற்போதைய பின்லாந்து ) பின்பற்ற முயற்சிக்கும் முறையாகும்.
KG-1 & KG-II ல் காலை 7:30 க்கு வரும் பள்ளி வேனை பார்த்ததும் அலறிய குழந்தை இப்போது CBSE (i) முறையில் Class -1 படிக்கிறார். காலை 5 மணிக்கு வரும் பள்ளி பேருந்திற்காக 4:30 மணிக்கே எழுந்து மகிழ்ச்சியுடன் தயாராகிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த கல்விமுறையின் சிறப்பை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேல்முருகன் wrote:அடிப்படை கல்வி( 8 th ) வரை மட்டும் அனைத்தையும் பற்றி படித்து விட்டு...அதன் பின் விரும்பியதை படிக்கலாம் .....கற்கும் கல்வியில் ஒரு தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் ...
உதாரனமாக:
ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல் மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....
நீங்க வேற, தப்பில்லாமல் தானாகவே ஒரு லெட்டெர் எழுத தெரியலை ஆங்கிலத்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148486ராஜா wrote:
KG-1 & KG-II ல் காலை 7:30 க்கு வரும் பள்ளி வேனை பார்த்ததும் அலறிய குழந்தை இப்போது CBSE (i) முறையில் Class -1 படிக்கிறார். காலை 5 மணிக்கு வரும் பள்ளி பேருந்திற்காக 4:30 மணிக்கே எழுந்து மகிழ்ச்சியுடன் தயாராகிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த கல்விமுறையின் சிறப்பை.
சூப்பர் ..................
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|