புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
1 Post - 1%
manikavi
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 04, 2015 11:14 am

விதைப்புக்கு ஊற வைத்த நெல்-முளை விட்ட
மூடை அவிழ்க்க வரும் வாசனை பிடிக்கும்

பழைய தவிடு வாசனை நுகர பிடிக்கும்
நெல் வேகவைத்த நீராவி வாசனை பிடிக்கும்

சூடு (போர்) அடிக்க போட்டு உள்ள வைக்கோல்-
போர் புரட்ட வரும் வாசனை பிடிக்கும்

பசுந்தீவனம் அடிக்கி வைக்க புழுங்கிய
ஆவி வரும் வாசனை பிடிக்கும்

பருத்தி பஞ்சு பொதி கிளற வரும் வாசனை பிடிக்கும்
நெற்பயிர் விதைப்பு தொளி உழவு மண்வாசனை பிடிக்கும்

புளுதி மண்ணில் மழைத்துளி விழவரும் வாசனை பிடிக்கும்
ஆடு,மாடு தொழு சாண கோமிய வாசனை பிடிக்கும்

சுண்ணாம்பு காளவாசல் எரியூட்ட வரும் புகை வாடை பிடிக்கும்
செங்கல் சூளை எரிய வரும் புகை வாடை பிடிக்கும்

மலையில் போதைப் புல் எரியும் மூலிகை வாசனை பிடிக்கும்
நீர் ஊற்றி அனைத்த கரிகட்டை சாம்பல் வாசனையும் பிடிக்கும்.







krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 11:22 am

அருமை அருமை....எனக்கு மழை பெய்ததும் கிளம்பும் மண் வாசனை ரொம்ப பிடிக்கும் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 04, 2015 11:23 am

அந்த வாசனை எல்லாம் எனக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் 2TUy0vA1QfyUtUd7T9Ee+cosmicdance(94)
அத்துடன் கஞ்சா புகைக்கும்போது வரும் சுடலை (பிண) வாசனை பிடிக்கும்





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 11:36 am

Namasivayam Mu wrote:அந்த வாசனை எல்லாம் எனக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் 2TUy0vA1QfyUtUd7T9Ee+cosmicdance(94)
அத்துடன் கஞ்சா புகைக்கும்போது வரும் சுடலை (பிண) வாசனை பிடிக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1166311

கஞ்சாவா?...................... பயம் பயம் பயம் ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ........................ கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 04, 2015 11:38 am

மொச்சைக்காய்,துவரங்காய், தட்டாங்காய் எல்லாம் போட்டு அவித்து சுடச்சுட சாப்பிடும்போது வரும் காய் வெந்த வாசனை ரெம்பவும் பிடிக்கும்
அவித்த கடலை,காணப்பயறு (கொள்ளு) வாசனை பிடிக்கும்

கல்லுப் பயறு வறுத்தவாசனை ஆகா.

கோவில் கோடாங்கிகள் சாமி ஆடும்போது வரும் சந்தன வாசம் பிடிக்கும்

மாசிப்பச்சை (மகாசிவராத்திரி) அன்று அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தை
விடிய விடிய பனியில் உட்கார்ந்து பார்க்கும்போது வரும் பனிவாசம் பிடிக்கும்








http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 04, 2015 11:42 am

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:அந்த வாசனை எல்லாம் எனக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் 2TUy0vA1QfyUtUd7T9Ee+cosmicdance(94)
அத்துடன் கஞ்சா புகைக்கும்போது வரும் சுடலை (பிண) வாசனை பிடிக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1166311

கஞ்சாவா?...................... பயம் பயம் பயம் ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ........................ கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1166321

கிராமத்தில் வசித்த பொழுது சிலகாலம் அவ்வின்பம் துய்த்துள்ளேன். பின்னர் விட்டு விட்டேன்
ஜாலி


i




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 11:45 am

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:
Namasivayam Mu wrote:அந்த வாசனை எல்லாம் எனக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் 2TUy0vA1QfyUtUd7T9Ee+cosmicdance(94)
அத்துடன் கஞ்சா புகைக்கும்போது வரும் சுடலை (பிண) வாசனை பிடிக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1166311

கஞ்சாவா?...................... பயம் பயம் பயம் ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ........................ கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1166321

கிராமத்தில் வசித்த பொழுது சிலகாலம் அவ்வின்பம் துய்த்துள்ளேன். பின்னர் விட்டு விட்டேன்
ஜாலி

மேற்கோள் செய்த பதிவு: 1166328

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 04, 2015 2:15 pm

காலை நேரத்தில் , ரயில்வே லயனை தாண்டி ,வலப்புறம் இடப்புறம் இரு பக்கமும் , நெற்பயிர் , காற்றில் அசைந்தாட , வயற்பரப்பில் நடுவே நடந்து ஆத்தங்கரை போகையில் , வரும் வாசனைக்கு ஈடு கிடையாது .

புதுவிதமாக  ஒரு திரி ஆரம்பித்து பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பித்த , பழ முத்துராமலிங்கம் அய்யா அவர்களுக்கு ஒரு பெரிய கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Wd1Tzc6ZSym59wuzEsqN+220

சமீப காலத்தில் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று . நன்றி , பழ முத்துராமலிங்கம் அவர்களே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 04, 2015 2:35 pm

T.N.Balasubramanian wrote:காலை நேரத்தில் , ரயில்வே லயனை தாண்டி ,வலப்புறம் இடப்புறம் இரு பக்கமும் , நெற்பயிர் , காற்றில் அசைந்தாட , வயற்பரப்பில் நடுவே நடந்து ஆத்தங்கரை போகையில் , வரும் வாசனைக்கு ஈடு கிடையாது .

புதுவிதமாக  ஒரு திரி ஆரம்பித்து பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பித்த , பழ முத்துராமலிங்கம் அய்யா அவர்களுக்கு ஒரு பெரிய கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Wd1Tzc6ZSym59wuzEsqN+220

சமீப காலத்தில் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று . நன்றி , பழ முத்துராமலிங்கம் அவர்களே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166346

முதலில் தங்களுக்கு நன்றி
நெல் வயலில் நடக்கும் போது 
காலையில்  ஒரு வாசனையும் 
மாலையில் ஒரு வாசனையும் வரும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 04, 2015 2:53 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:காலை நேரத்தில் , ரயில்வே லயனை தாண்டி ,வலப்புறம் இடப்புறம் இரு பக்கமும் , நெற்பயிர் , காற்றில் அசைந்தாட , வயற்பரப்பில் நடுவே நடந்து ஆத்தங்கரை போகையில் , வரும் வாசனைக்கு ஈடு கிடையாது .

புதுவிதமாக  ஒரு திரி ஆரம்பித்து பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பித்த , பழ முத்துராமலிங்கம் அய்யா அவர்களுக்கு ஒரு பெரிய கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Wd1Tzc6ZSym59wuzEsqN+220

சமீப காலத்தில் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று . நன்றி , பழ முத்துராமலிங்கம் அவர்களே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166346

முதலில் தங்களுக்கு நன்றி
நெல் வயலில் நடக்கும் போது 
காலையில்  ஒரு வாசனையும் 
மாலையில் ஒரு வாசனையும் வரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1166348

அப்பிடியா , காலையில் போய்தான் பழக்கம் .
மாலையில் ஓரிரு முறை போயிருக்கலாம் .

மனதில் பதிந்தது என்னவோ ,
வயலோர வைகறை வாசனைதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக