புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படியில நிற்காதே...உள்ளே வா...!!
Page 1 of 1 •
படியில நிற்காதே...உள்ளே வா...!!
இதை படிக்கும் போது சென்னை நியாபகம் வருகிறது, சென்னையில் வேலை பார்த்த ஆரம்ப காலங்களில் மாநகர பேருந்துகளில் பயணம் செய்வேன் (கிண்டியில் ஏறி மவுண்ட் ரோடு ஸ்டாப்பில் இறங்கவேண்டும்)
"படியில் நிற்காதே உள்ளே வா.... உள்ளே வா...." கரடியா கத்திகிட்டு இருப்பார் 18A பேருந்து நடத்துனர். அவரிடம் ஒருநாள் கூட்டம் இல்லாத நேரத்தில் ஏன் சார் எவனும் நீங்க சொல்லுறத கேட்க மாட்டேங்குறானுங்க அப்புறம் ஏன் உங்க தொண்டை தண்ணி வற்ற தினமும் இப்படி கத்திகிட்டு இருக்கீங்க என்று கேட்டேன்.
"சைதாபேட்டை" நிறுத்தத்தில் பேருந்து நின்று கிளம்புமுன் பிப்பாக்கெட் ஆசாமிகள் பேருந்தில் ஏறுவார்கள் அவர்களின் முக்கிய டார்கெட் படியிலும் படியின் அருகில் நிற்பவர்களாக தான் இருக்குமாம் , அதனால் இவர் பிப்பாக்கெட் ஆசாமிகளை பார்த்ததும் , பயணிகளை நேரடியாக எச்சரிக்க இயலாது என்பதால் இப்படி சிம்பாலிக்காக சொல்லுவாராம்.
அந்த நல்ல மனிதரிடம் , பிப்பாக்கெட் ஆசாமிகளை கண்டதும் நீங்க நேரடியாகவே பயணிகளிடம் சொல்லலாமே , என்று கேட்டேன். என்னையும் ஏன் வேலையையும் நம்பி பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கிறார்கள் தம்பி என்று சொன்னார். அவர் சொன்னதும் நியாயமாகத்தான் தோன்றியது. அதுமுதல் பேருந்தில் ஏறினால் , நிற்கவேண்டி இருந்தால் நடுவில் வந்துவிடுவேன்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அனைத்தும் அருமை.
ராஜா அண்ணனின் பின்னூட்டம் அந்த நாட்களை நினைவு படுத்தியது ...1995 இல் ஸ்ரீரங்கம் டு திருச்சி ஒரு நிமிடத்திற்கு 4 பேருந்துகளாவது இருக்கும் ...(இப்போவும் தான் ). நான் என் விருப்பம் போல் எந்த பஸ்சில் பாட்டு போடுறாங்களோ , அந்த
பஸ் ஸாக பார்த்து ஏறுவேன் ... அது ஒரு காலம் . இப்போ பாட்டு போடற பஸ் சை விரும்புவது இல்லை . ஒரே சத்தமா இருக்குன்னு தோணுது ... இளமை காலம் வசந்த காலம் . அது ஒரு வாலிப வயசு ....
ராஜா அண்ணனின் பின்னூட்டம் அந்த நாட்களை நினைவு படுத்தியது ...1995 இல் ஸ்ரீரங்கம் டு திருச்சி ஒரு நிமிடத்திற்கு 4 பேருந்துகளாவது இருக்கும் ...(இப்போவும் தான் ). நான் என் விருப்பம் போல் எந்த பஸ்சில் பாட்டு போடுறாங்களோ , அந்த
பஸ் ஸாக பார்த்து ஏறுவேன் ... அது ஒரு காலம் . இப்போ பாட்டு போடற பஸ் சை விரும்புவது இல்லை . ஒரே சத்தமா இருக்குன்னு தோணுது ... இளமை காலம் வசந்த காலம் . அது ஒரு வாலிப வயசு ....
மேற்கோள் செய்த பதிவு: 1164736shobana sahas wrote:அனைத்தும் அருமை.
ராஜா அண்ணனின் பின்னூட்டம் அந்த நாட்களை நினைவு படுத்தியது ...1995 இல் ஸ்ரீரங்கம் டு திருச்சி ஒரு நிமிடத்திற்கு 4 பேருந்துகளாவது இருக்கும் ...(இப்போவும் தான் ). நான் என் விருப்பம் போல் எந்த பஸ்சில் பாட்டு போடுறாங்களோ , அந்த
பஸ் ஸாக பார்த்து ஏறுவேன் ... அது ஒரு காலம் . இப்போ பாட்டு போடற பஸ் சை விரும்புவது இல்லை . ஒரே சத்தமா இருக்குன்னு தோணுது ... இளமை காலம் வசந்த காலம் . அது ஒரு வாலிப வயசு ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
குஜராத்தில் இருந்து சென்னை வந்து இருந்தேன் .வருடம் 1994. எல்டாம்ஸ் ரோடில் ,12 G , பஸ் பிடித்து T nagar வரவேண்டும் . ஜிப்பா, பைஜாமா உடை , இடது கையில் வாட்ச் / தோளில் தொங்கும் பை. கூட்டம் . படி ஏறி ,
உள்ளே நுழைகிறேன் . ஏதோ உறுத்தல் ,பார்த்தால், கையில் கட்டி இருந்த வாட்ச் காணவில்லை . கண்டக்டரிடம் வாட்ச் காணவில்லை வண்டியை நிறுத்துங்கள் என்று கத்தினேன் . அதற்குள் புட்போர்டில்
இருந்த ஒருவன் , சர் ,கீழே விழுந்திருக்கும் பாருங்கள் என்றார் . அவர் கூறவும் , அவர் பேன்ட் பாக்கெட்டில்
இருந்து வாட்ச் அவர் காலடியில் விழக்கண்டேன் . பாருங்க சர் , உங்க வாட்ச்தானே எடுத்துக்கோங்க என்றான் .
அவன் தான் லாகவமாக வாட்ச்சை கயட்டி இருக்கான் . பொதுவாக, திருட்டுப் பசங்க, என்று சொல்லிக்கொண்டே குனிந்து வாட்ச்சை எடுத்து கட்டிக்கொண்டேன் .
சீட்டில் உட்கார்ந்து டிக்கட், வாங்கி , தோள் பையை பார்த்தால் , உள்ளே வைத்து இருந்த 2" X 6" valet மிஸ்ஸிங் . நேர்கோடில் , வரைந்த ஒரு கோடு போன்ற கீறல் . நல்லவேளை பணம் ஏதும் அதில் இல்லை .
பாவம் அந்த பிக் பக்கெட். என்னை சேட் என்று நினைத்து valet ஐ அடித்துள்ளான் .
பூட்போர்ட் ஆள் வாட்சை அடித்து திருப்பி தர , என் கவனத்தை திருப்ப , அந்த சமயத்தில் அவன் நண்பன்
எந்தென் valet ஐ தேட்டைப் போட்டுவிட்டான் . அவர்கள் coordination /டைமிங் ஒரு விதத்தில் பாராட்டப் படவேண்டியதே . போகட்டும் ,
அந்த கண்டக்டரிடம் என்னங்க , இது மாதிரி திருட்டுப் பசங்க வராங்க , நீங்க போலீசுக்கு ஏன் சொல்லக் கூடாது என்று கேட்டேன் . அதுக்கு அவர் , அவங்க பிக்பகெட் என்று தெரியும் . நீங்க ஒரு நாள் வருவீக
போயி விடுவீர்கள் . நாங்கள் தினமும் இந்த ரூட்டில் தான் குப்பை கொட்டவேண்டும் .நான் காண்பித்துக் கொடுத்தால் நானும் ஏன் குடும்பமும் என்னாவது ? நீங்கள் வருவீர்களா ? உங்கள் உடமைகளை பாதுக்காக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையதுதான் என்றார். அவர் கூறியதும் சரிதானே !!
ஆம் பூட் போர்டில்தான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன .
ரமணியன்
உள்ளே நுழைகிறேன் . ஏதோ உறுத்தல் ,பார்த்தால், கையில் கட்டி இருந்த வாட்ச் காணவில்லை . கண்டக்டரிடம் வாட்ச் காணவில்லை வண்டியை நிறுத்துங்கள் என்று கத்தினேன் . அதற்குள் புட்போர்டில்
இருந்த ஒருவன் , சர் ,கீழே விழுந்திருக்கும் பாருங்கள் என்றார் . அவர் கூறவும் , அவர் பேன்ட் பாக்கெட்டில்
இருந்து வாட்ச் அவர் காலடியில் விழக்கண்டேன் . பாருங்க சர் , உங்க வாட்ச்தானே எடுத்துக்கோங்க என்றான் .
அவன் தான் லாகவமாக வாட்ச்சை கயட்டி இருக்கான் . பொதுவாக, திருட்டுப் பசங்க, என்று சொல்லிக்கொண்டே குனிந்து வாட்ச்சை எடுத்து கட்டிக்கொண்டேன் .
சீட்டில் உட்கார்ந்து டிக்கட், வாங்கி , தோள் பையை பார்த்தால் , உள்ளே வைத்து இருந்த 2" X 6" valet மிஸ்ஸிங் . நேர்கோடில் , வரைந்த ஒரு கோடு போன்ற கீறல் . நல்லவேளை பணம் ஏதும் அதில் இல்லை .
பாவம் அந்த பிக் பக்கெட். என்னை சேட் என்று நினைத்து valet ஐ அடித்துள்ளான் .
பூட்போர்ட் ஆள் வாட்சை அடித்து திருப்பி தர , என் கவனத்தை திருப்ப , அந்த சமயத்தில் அவன் நண்பன்
எந்தென் valet ஐ தேட்டைப் போட்டுவிட்டான் . அவர்கள் coordination /டைமிங் ஒரு விதத்தில் பாராட்டப் படவேண்டியதே . போகட்டும் ,
அந்த கண்டக்டரிடம் என்னங்க , இது மாதிரி திருட்டுப் பசங்க வராங்க , நீங்க போலீசுக்கு ஏன் சொல்லக் கூடாது என்று கேட்டேன் . அதுக்கு அவர் , அவங்க பிக்பகெட் என்று தெரியும் . நீங்க ஒரு நாள் வருவீக
போயி விடுவீர்கள் . நாங்கள் தினமும் இந்த ரூட்டில் தான் குப்பை கொட்டவேண்டும் .நான் காண்பித்துக் கொடுத்தால் நானும் ஏன் குடும்பமும் என்னாவது ? நீங்கள் வருவீர்களா ? உங்கள் உடமைகளை பாதுக்காக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையதுதான் என்றார். அவர் கூறியதும் சரிதானே !!
ஆம் பூட் போர்டில்தான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மைதான். நான் படிக்கிற காலத்தில் பேருந்து பயணத்தின்போது நடத்துனரும் இதே மாதிரிதான் சொல்லிட்டே இருப்பார். நாங்க கேக்க மாட்டோம். ஆனா என் தோழி ஒருநாள் தன்னோட பர்சை பிக்பாகெட்காரர்களிடம் தொலைத்த பின்னாடி தான் புரிந்தது. ஆண்கள் மட்டும் இல்லை பெண்களும் இதே பிக்பாகெட் வேலைய ரொம்ப கச்சிதமா செய்றாங்க
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|