புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
21 Posts - 4%
prajai
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதை கண்ணீரில் கரைந்தது


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 01, 2015 3:57 pm

உன்னை காணதவரை 
எழுதுகோலை 
தேர்வு எழுத மட்டுமே 
பயன்படுத்தினேன்!!!

உன் கண்களை கண்ட 
நாள் முதல் காதல் 
பிறந்தது! 

காதல் பிறந்ததால் 
கவிதை பிறந்தது!! 

பார்க்கும் யாவற்றிலும் 
உன்னை மட்டுமே கண்டேன்! 

உன் குறும்புகளை 
குழந்தை வடிவில் கண்டேன் 
குழந்தை குறித்து
 கவிதை பிறந்தது!! 

நீ சந்தோஷமாய் 
சிரிப்பதை கண்டேன்! 
வண்ணத்துப்பூச்சியை 
குறித்து கவிதை பிறந்தது!! 

நீ என்னை விட்டு 
விலக ஆரம்பித்தாய் 
ஏதோ ஏதோ
எழுத ஆரம்பித்தேன்!! 

நீ என்னை விட்டு 
பிரிந்து சென்றாய்
எழுதுகோலின் 
ஈரம் வற்றிவிட்டது!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 4:07 pm

வாவ் !....ரொம்ப நன்னா எழுதரீங்க சசி புன்னகை...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 4:25 pm

காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 4:25 pm

கவிதையின் கருத்தும் , அதை எழுத்தில் கொண்டுவந்த விதமும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 4:42 pm

Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 01, 2015 4:48 pm

அருமையான கவிதை சசி !என் கவிதை கண்ணீரில் கரைந்தது  3838410834 என் கவிதை கண்ணீரில் கரைந்தது  103459460

வாழ்த்துகள் --தொடருங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 6:31 pm

M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 6:38 pm

Namasivayam Mu wrote:
M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி

ஆமாம், வயசாயிடுத்து என்று என்னைக்கும் நினைக்கவே கூடாது புன்னகை ............. கூடாது கூடாது கூடாது கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 6:46 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:
M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி

ஆமாம், வயசாயிடுத்து என்று என்னைக்கும் நினைக்கவே கூடாது புன்னகை ............. கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1165755

சூப்பருங்க சூப்பருங்க



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக