புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
68 Posts - 41%
heezulia
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%
manikavi
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
319 Posts - 50%
heezulia
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
21 Posts - 3%
prajai
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
3 Posts - 0%
Barushree
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதை கண்ணீரில் கரைந்தது


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 01, 2015 3:57 pm

உன்னை காணதவரை 
எழுதுகோலை 
தேர்வு எழுத மட்டுமே 
பயன்படுத்தினேன்!!!

உன் கண்களை கண்ட 
நாள் முதல் காதல் 
பிறந்தது! 

காதல் பிறந்ததால் 
கவிதை பிறந்தது!! 

பார்க்கும் யாவற்றிலும் 
உன்னை மட்டுமே கண்டேன்! 

உன் குறும்புகளை 
குழந்தை வடிவில் கண்டேன் 
குழந்தை குறித்து
 கவிதை பிறந்தது!! 

நீ சந்தோஷமாய் 
சிரிப்பதை கண்டேன்! 
வண்ணத்துப்பூச்சியை 
குறித்து கவிதை பிறந்தது!! 

நீ என்னை விட்டு 
விலக ஆரம்பித்தாய் 
ஏதோ ஏதோ
எழுத ஆரம்பித்தேன்!! 

நீ என்னை விட்டு 
பிரிந்து சென்றாய்
எழுதுகோலின் 
ஈரம் வற்றிவிட்டது!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 4:07 pm

வாவ் !....ரொம்ப நன்னா எழுதரீங்க சசி புன்னகை...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 4:25 pm

காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 4:25 pm

கவிதையின் கருத்தும் , அதை எழுத்தில் கொண்டுவந்த விதமும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 4:42 pm

Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 01, 2015 4:48 pm

அருமையான கவிதை சசி !என் கவிதை கண்ணீரில் கரைந்தது  3838410834 என் கவிதை கண்ணீரில் கரைந்தது  103459460

வாழ்த்துகள் --தொடருங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 6:31 pm

M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 6:38 pm

Namasivayam Mu wrote:
M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி

ஆமாம், வயசாயிடுத்து என்று என்னைக்கும் நினைக்கவே கூடாது புன்னகை ............. கூடாது கூடாது கூடாது கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 6:46 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:
M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி

ஆமாம், வயசாயிடுத்து என்று என்னைக்கும் நினைக்கவே கூடாது புன்னகை ............. கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1165755

சூப்பருங்க சூப்பருங்க



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக