புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
32 Posts - 42%
heezulia
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
2 Posts - 3%
prajai
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
1 Post - 1%
jothi64
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
398 Posts - 49%
heezulia
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
26 Posts - 3%
prajai
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_m10சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 02, 2015 6:32 am

சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… DArzYZYxR8yEIDrlGF7n+TM-7
-
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு எத்தகைய ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். பிரதமர் நரேந்திர மோடியிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் வரை அவரைத் தங்களது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருப்பது காரணமில்லாமல் அல்ல.

அவர் வேதத்தில் கரை கண்டவர். சம்ஸ்கிருதத்தில் அசாத்தியமான புலமை உடையவர். வைதீக சாஸ்திரங்கள் எல்லாம் கற்றறிந்தவர். இப்படி இருப்பவர்களுக்குப் பொதுவாக தமிழ்ப்பற்று இருப்பது இல்லை. சுவாமி தயானந்த சரஸ்வதியின் தனிச்சிறப்பு, அவர் தமிழ் இலக்கியத்திலும் அதே அளவு புலமையும், பற்றும், நாட்டமும் கொண்டவராக இருந்தார் என்பதுதான்.

ஒருமுறை, சம்ஸ்கிருதம் படிக்கவில்லையே என்கிற எனது குறையை வெளிப்படுத்தியபோது, “”அதனால் என்ன, தமிழ் படித்திருக்கிறீர்களே…” என்று சொல்லிச் சிரித்தார். பன்னிரு திருமுறைகளிலிருந்தும், பிரபந்தங்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி அவர் பேசுவதைக் கேட்டால் வியப்பில் சமைந்து போவோம்.

ரிஷிகேஷில் கங்கைக் கரையில் அமைந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் “ஆர்ஷ வித்யா’ குருகுலத்தில் போய் தங்குவது என்பதே ஒரு சுகானுபவம். அதிலும் சுவாமிஜி அங்கே இருக்கும்போது தங்குகின்ற பாக்கியம் கிடைத்துவிட்டால் அதைவிடக் கொடுப்பினை வேறு எதுவுமே இருக்க முடியாது.

சுவாமிஜியை டாக்டர் எல்.பி. தங்கவேலுவுடன் கோயம்புத்தூரில் தரிசனம் செய்யச் சென்றிருந்தபோது, அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து உடல்நிலை தேறி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். “மல்டிப்பிள் ஆர்கன் பெயிலியர்’ அதாவது இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் என்று பல்வேறு உறுப்புகள் பழுதுபட்ட அபாயமான சூழலிலிருந்து மீண்டு வந்திருந்தார் சுவாமிஜி. அந்த நிலையிலும் அவர் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து டாக்டர் தங்கவேலுவுக்கே ஆச்சரியம். மரணத்தின் வாயிற் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டுத் திரும்பி வந்து சிரிக்கிறார் என்று வேடிக்கையாகச் சொன்னார்.

சுவாமிஜியின் அசாத்திய மனோபலம் அவரை மரணத்தை எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடிந்தது எப்படி வியப்பளிக்கிறதோ, அதேபோல அவரது மரணமும் வியப்பளிக்கிறது. கடந்த ஜூலை மாத இறுதியிலேயே அவர் தனது பூவுலகப் பயணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்திருந்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஜூலை 20-ஆம் தேதி தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.

“”அனைவருக்கும். இந்த வயதில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் பல அன்பர்களுக்கும் கவலையளிக்கிறது. அவர்கள் அப்படிக் கவலைப்படத் தேவையில்லை. புற உதவிகளாலும், மருந்துகளாலும், உபகரணங்களாலும் உயிர் வாழ்வதை நான் விரும்பவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொண்டால், எனக்கு ஏதாவது நேர்வதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். நான் அமைதியாக விடைபெற விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும். சுவாமி தயானந்தா” – இதுதான் அந்தக் கடிதம்.

மருந்து மாத்திரைகளாலும், பல்வேறு மருத்துவக் கருவிகளின் உதவிகளாலும் உயிரைப் பிடித்து வைப்பதை விரும்பாமல், அமைதியாக மரணத்தைத் தழுவத் தயாரான மகான் சுவாமி தயானந்த சரஸ்வதி. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் என்பதும், அவரது அன்பும், ஆசியும் எனக்கும் இருந்தது என்பதும், நான் வாங்கி வந்த வரம் என்பதல்லாமல் வேறென்ன சொல்ல?



கலாரசிகன் கட்டுரையிலிருந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 02, 2015 8:15 am

”அனைவருக்கும். இந்த வயதில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் பல அன்பர்களுக்கும் கவலையளிக்கிறது. அவர்கள் அப்படிக் கவலைப்படத் தேவையில்லை. புற உதவிகளாலும், மருந்துகளாலும், உபகரணங்களாலும் உயிர் வாழ்வதை நான் விரும்பவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொண்டால், எனக்கு ஏதாவது நேர்வதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். நான் அமைதியாக விடைபெற விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும். சுவாமி தயானந்தா” – இதுதான் அந்தக் கடிதம்.

உருக்கமான விடை கூறல் .
மகான் அவர்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக