புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி நேர வருமான வரி முதலீடுகள்! உஷார் டிப்ஸ்
Page 1 of 1 •
சி.சரவணன்
----------------
நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்கான முதலீட்டை மார்ச் மாதம் தொடங்கிய பின்புதான் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். வருமான வரிச் சலுகை பெறுவதற்காக கடைசி நேரத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம்.!
மாதச் சம்பளம் வாங்குபவர் களிடம் அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் உள்ள காசாளர்கள், ‘ஜனவரி மாத ஆரம்பத்திலே நீங்கள் இவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் வரியை சம்பளத்தில் பிடித்துவிடுவேன்’ என்று எச்சரிப்பார்கள். இந்த எச்சரிக்கையை பலரும் காதில் வாங்கிக்கொள்வதே இல்லை. மார்ச் மாதம் தொடங்கியபின்பு தான், பிராவிடெண்ட் ஃபண்ட், பிள்ளைகளின் பள்ளிக்கூட கட்டணம் போக ஏதாவது வருமான வரியை மிச்சப்படுத்தும் முதலீட்டை பற்றி யோசிக்கிறார்கள். வரி கட்ட வேண்டுமே என்று நினைத்து அவசர அவசரமாக ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டுவிடுகிறார்கள்.
-
----------------
நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்கான முதலீட்டை மார்ச் மாதம் தொடங்கிய பின்புதான் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். வருமான வரிச் சலுகை பெறுவதற்காக கடைசி நேரத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம்.!
மாதச் சம்பளம் வாங்குபவர் களிடம் அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் உள்ள காசாளர்கள், ‘ஜனவரி மாத ஆரம்பத்திலே நீங்கள் இவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் வரியை சம்பளத்தில் பிடித்துவிடுவேன்’ என்று எச்சரிப்பார்கள். இந்த எச்சரிக்கையை பலரும் காதில் வாங்கிக்கொள்வதே இல்லை. மார்ச் மாதம் தொடங்கியபின்பு தான், பிராவிடெண்ட் ஃபண்ட், பிள்ளைகளின் பள்ளிக்கூட கட்டணம் போக ஏதாவது வருமான வரியை மிச்சப்படுத்தும் முதலீட்டை பற்றி யோசிக்கிறார்கள். வரி கட்ட வேண்டுமே என்று நினைத்து அவசர அவசரமாக ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டுவிடுகிறார்கள்.
-
இந்தத் தவறை ஒரு உதாரணத்துடன் பார்த்தால் எளிதில் விளங்கும். ரமேஷின் ஆண்டு வருமானம் ரூ.4,30,000. ரமேஷின் அலுவலக காசாளரோ, ‘நீங்கள் ரூ.50,000 முதலீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் ரூ. 5,000 வரி (10% வரி வரம்பில் உள்ளவருக்கு) கட்ட வேண்டும்’ என்கிறார்.
இந்த நிலையில், ரூ.50,000 பிரீமியம் கட்டுவது போல ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏஜென்ட் ஒருவர் ரமேஷூக்கு பரிந்துரை செய்கிறார். இந்த பாலிசி தனக்கு தேவைதானா, எந்த நிலையில் இது தனக்கு பயன் தருவதாக இருக்கும், இதை விட நல்ல பாலிசி திட்டம் ஏதும் உண்டா என்பது போன்ற வகையில் எல்லாம் ரமேஷ் யோசிக்கவே இல்லை. விளைவு, ரூ.5,000 வரி கட்டுவதைவிட அதிகமாகவே நஷ்டம் அடைந்தார் ரமேஷ்.
இன்ஷூரன்ஸ் கவரேஜ் என்பது எல்லோருக்கும் தேவைதான். என்றாலும் இந்த ஆண்டு ரூ.50,000 பிரீமியம் கட்ட முடிகிறது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதே அளவுக்கு பிரீமியத்தைக் கட்ட முடியுமா என்கிற கேள்விக்கு உறுதியான பதில் கிடைத்தால் மட்டுமே இந்த பிரீமியத்தை கட்டி இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். அப்படி இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் கூட, பணம் திரும்ப கிடைக்கும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு பதில் முழுக்க முழுக்க, இன்ஷுரன்ஸ் கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்தால் அதிக தொகைக்கு கவரேஜ் கிடைக்கும்.
இந்த ஆண்டு் ரூ.50,000 பிரீமியம் கட்டிவிட்டோம் அல்லது ரூ.5,000-யை மிச்சப்படுத்திவிட்டோம் என்று பலரும் இருந்துவிடுகிறார்கள். அடுத்த ஆண்டு இதே அளவுக்கு பிரீமியம் கட்டச் சொல்லி ஏஜென்ட் கேட்கும்போதுதான், சிக்கல் உருவாகும். அந்த ஆண்டு, பிள்ளைகள் கல்விச் செலவு உயர்வு, பிராவிடெண்ட் ஃபண்ட் முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் அந்த அளவுக்கு முதலீடு செய்ய முடியாமல் போகக்கூடும். அல்லது அந்த அளவுக்கு முதலீடு செய்ய கைவசம் பணம் இல்லாமல் இருக்கும். அந்த சமயத்தில்தான், ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே என்று பலரும் வருத்தப்படுவார்கள்.
இதெல்லாம் சரி.. அப்படி என்றால் எப்படி இந்த ரூ.50,000 முதலீட்டை மேற்கொள்வது என்றுதானே கேட்கிறீர்கள்?
அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் முதலீடு செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லாத ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (இஎல்எஸ்எஸ்) திட்டங்கள், வரிச் சலுகை அளிக்கும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரம் போன்றவற்றில் ஒருவரது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீட்டை மேற்கொள்ளலாம்.
தற்போதைய நிலையில், பங்குச் சந்தை மிகவும் இறங்கி இருப்பதால், வரிச் சேமிப்புக்காக மொத்த முதலீடு செய்ய வேண்டியவர்கள் இஎல்எஸ்எஸ் ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். காரணம், அதிக யூனிட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இஎல்எஸ்எஸ் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறவர்களை சிலர் அணுகி, யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முதலீடு செய்யும்படி பரிந்துரை செய்யலாம். ‘‘இதுவும் இஎல்எஸ்எஸ் ஃபண்ட் மாதிரிதான். இதில் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைப்பதோடு, உங்களின் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்” என்பார்கள்.
யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கமிஷன் அதிகம் என்பதால், முதலீட்டுக்கு செல்லும் தொகை குறைவாக இருக்கும். அந்த வகையில், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்துவதாக இருந்தால் மட்டுமே யூலிப் பாலிசியை எடுக்க வேண்டும். குறுகிய காலத்தில், சந்தை மிகவும் சிறப்பாக செயல்பட்டால் மட்டும் யூலிப் பாலிசிகளில் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். மற்றபடி நீண்ட காலத்தில் மட்டுமே அது லாபகரமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில், ரூ.50,000 பிரீமியம் கட்டுவது போல ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏஜென்ட் ஒருவர் ரமேஷூக்கு பரிந்துரை செய்கிறார். இந்த பாலிசி தனக்கு தேவைதானா, எந்த நிலையில் இது தனக்கு பயன் தருவதாக இருக்கும், இதை விட நல்ல பாலிசி திட்டம் ஏதும் உண்டா என்பது போன்ற வகையில் எல்லாம் ரமேஷ் யோசிக்கவே இல்லை. விளைவு, ரூ.5,000 வரி கட்டுவதைவிட அதிகமாகவே நஷ்டம் அடைந்தார் ரமேஷ்.
இன்ஷூரன்ஸ் கவரேஜ் என்பது எல்லோருக்கும் தேவைதான். என்றாலும் இந்த ஆண்டு ரூ.50,000 பிரீமியம் கட்ட முடிகிறது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதே அளவுக்கு பிரீமியத்தைக் கட்ட முடியுமா என்கிற கேள்விக்கு உறுதியான பதில் கிடைத்தால் மட்டுமே இந்த பிரீமியத்தை கட்டி இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். அப்படி இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் கூட, பணம் திரும்ப கிடைக்கும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு பதில் முழுக்க முழுக்க, இன்ஷுரன்ஸ் கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்தால் அதிக தொகைக்கு கவரேஜ் கிடைக்கும்.
இந்த ஆண்டு் ரூ.50,000 பிரீமியம் கட்டிவிட்டோம் அல்லது ரூ.5,000-யை மிச்சப்படுத்திவிட்டோம் என்று பலரும் இருந்துவிடுகிறார்கள். அடுத்த ஆண்டு இதே அளவுக்கு பிரீமியம் கட்டச் சொல்லி ஏஜென்ட் கேட்கும்போதுதான், சிக்கல் உருவாகும். அந்த ஆண்டு, பிள்ளைகள் கல்விச் செலவு உயர்வு, பிராவிடெண்ட் ஃபண்ட் முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் அந்த அளவுக்கு முதலீடு செய்ய முடியாமல் போகக்கூடும். அல்லது அந்த அளவுக்கு முதலீடு செய்ய கைவசம் பணம் இல்லாமல் இருக்கும். அந்த சமயத்தில்தான், ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே என்று பலரும் வருத்தப்படுவார்கள்.
இதெல்லாம் சரி.. அப்படி என்றால் எப்படி இந்த ரூ.50,000 முதலீட்டை மேற்கொள்வது என்றுதானே கேட்கிறீர்கள்?
அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் முதலீடு செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லாத ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (இஎல்எஸ்எஸ்) திட்டங்கள், வரிச் சலுகை அளிக்கும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரம் போன்றவற்றில் ஒருவரது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீட்டை மேற்கொள்ளலாம்.
தற்போதைய நிலையில், பங்குச் சந்தை மிகவும் இறங்கி இருப்பதால், வரிச் சேமிப்புக்காக மொத்த முதலீடு செய்ய வேண்டியவர்கள் இஎல்எஸ்எஸ் ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். காரணம், அதிக யூனிட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இஎல்எஸ்எஸ் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறவர்களை சிலர் அணுகி, யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முதலீடு செய்யும்படி பரிந்துரை செய்யலாம். ‘‘இதுவும் இஎல்எஸ்எஸ் ஃபண்ட் மாதிரிதான். இதில் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைப்பதோடு, உங்களின் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்” என்பார்கள்.
யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கமிஷன் அதிகம் என்பதால், முதலீட்டுக்கு செல்லும் தொகை குறைவாக இருக்கும். அந்த வகையில், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்துவதாக இருந்தால் மட்டுமே யூலிப் பாலிசியை எடுக்க வேண்டும். குறுகிய காலத்தில், சந்தை மிகவும் சிறப்பாக செயல்பட்டால் மட்டும் யூலிப் பாலிசிகளில் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். மற்றபடி நீண்ட காலத்தில் மட்டுமே அது லாபகரமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
-
சிலர், இப்போது முதலீடு செய்ய பணம் இல்லை என்பார்கள். இது மாதிரியானவர்கள் ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டிலோ அல்லது இன்ஷூரன்ஸ் திட்டங்களிலோ முதலீடு செய்திருந்தால், அதை விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு புதிதாக முதலீடு செய்ய சில ஏஜென்ட்டுகள் யோசனை சொல்வார்கள். இது மிகவும் தவறான முடிவாகும். காரணம், தற்போதைய நிலையில் பங்குச் சந்தை மிகவும் இறங்கி இருப்பதால், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் மற்றும் யூலிப் பாலிசிகளின் வருமானம் இறங்கியே இருக்கும். எனவே, ஏஜென்ட்டுகள் சொல்கிறார்கள் என்பதற்காக இப்போது ஃபண்ட் யூனிட்களை விற்பதோ, பாலிசியை சரண்டர் செய்வதோ, புத்திசாலித்தனமான காரியமாக இருக்காது. பாலிசியை சரண்டர் செய்து அல்லது யூனிட்களை விற்று புதிய முதலீட்டை மேற்கொள்ளும்போது ஏஜென்ட்டுகளுக்கு கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இன்னும் சிலர் ஆண்டின் தொடக்கத்திலேயே வரிச் சலுகைக்கான முதலீட்டுக்கு எந்தவித திட்டமிடலும் செய்யாமல், கடைசி நேரத்தில் கடன் வாங்கி பணத்தை சேமிக்க நினைக்கிறார்கள்.
இப்படி வாங்கும் கடன் தனிநபர் கடன் அல்லது தங்க நகையை அடமானம் வைத்து அதில் கிடைக்கும் தொகையாகவோ இருக்கக் கூடும். இதற்கான வட்டி என்பது 12 %- 18% வரை இருக்கும். வரிச் சலுகை கிடைக்கும் சதவிகிதத்தை (10%) கழித்தால், இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் தொகை லாபகரமாக இருக்குமா என்பதை கவனிப்பது அவசியம்.
ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்து, 5 முதல் 6 ஆண்டுகள் கழித்து எடுக்கும் போது, கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். மேலும், பணவீக்க விகிதத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியும் லாபகரமாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே கடன் வாங்கி முதலீடு செய்யலாம். இல்லை எனில், எந்த வகையிலும் கவலைப்படாமல் வருமான வரியைக் கட்டிவிட்டு நிம்மதியாக இருந்துவிடலாம்.-
–
நன்றி-விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக மிக அருமையான பதிவு ராம் அண்ணா .அவசியமானதும் கூட ........
- Sponsored content
Similar topics
» நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» வருமான வரியிலிருந்து விலக்கு பெற டிப்ஸ்
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» வருமான வரியிலிருந்து விலக்கு பெற டிப்ஸ்
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|