புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
by heezulia Today at 10:27 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை
Page 1 of 1 •
-
அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல்
பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள
மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே
ஒரு மாணவர் எழுந்து ‘‘தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர்
என்று தெரியும்.
-
ஆங்கிலத்தில் முதலில் வரும் எழுத்துகளான ‘A, B, C, D’
ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக்
கூற முடியுமா?’ எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார்
அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா?
-
ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை
ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூறை ஆங்கிலத்தில்
சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என
எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது ‘STOP’ எனக் கூறி நிறைவு
செய்தார்.
-
-
---------------------------------------------
-
ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்தபோது பள்ளிக்கூடம்
ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில்
உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழி
பெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘‘வேறு யாராவது மொழி
பெயர்க்கிறீர்களா?’’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த
பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய
பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன்தான்
பின்னாளில் நாடு போற்றிய அறிஞர் அண்ணா!
-
அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த
செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர்
‘அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வ
ல்லவர் இல்லை; பன்னாட்டு அவை (UNO) பற்றி அவருக்கு
ஒன்றும் தெரியாது’ என்னும் எண்ணம் கொண்டிருந்தார்.
-
அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும்
என எண்ணி, ‘‘பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத்
தெரியுமா?’’ என்று கேட்டார்.
-
அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர்
கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார்
அண்ணா என்கிறீர்களா?
-
‘‘ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ,
ஐ நோ யுனோ.’’
-
(“I know UNO. I know you know UNO. But you don’t know,
I know UNO”)
-
-------------------------------------------------
- ஆர்.கே.லிங்கேசன்,
நன்றி- முத்தாரம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழ் மொழி, ஆங்கில மொழியில் திறமை பெற்று எழுததாற்றல், பேச்சாற்றலில் பிரகாசிப்பவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவராகக் கூறும் பெருமைக்குரியவரே பேரறிஞர் அண்ணா. அடுக்கு மொழி பேசுவதிலும் வல்லவர்.
ஒரு முறை அண்ணா அவர்கள் ரயிலில் பயணம் செய்த-போது, அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி (I am not a lorry carry your sorry) என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி வெளிநாட்டவரை அதிர வைத்தார் அண்ணா.
அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர், அண்ணாவிடம் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டு உரையாடிக் கொண்டே பயணம் செய்தனர். அப்போது, பிகாஸ் (Because) என்ற வார்த்தையினை மூன்று முறை தொடர்ச்சியாக வருமாறு வாக்கியம் கூறும்படி அண்ணாவிடம் கேட்டனர். இரண்டு வாக்கியங்களை இணைக்க மட்டுமே பயன்படும் வார்த்தைதானே என்று கொஞ்சம்-கூடத் தயங்காமல், நோ சென்டிமெண்ட்ஸ் பிகாஸ் வித் பிகாஸ் , பிகாஸ் இஸ் எ கன்ஜெக்சன் (No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.
நன்றி : பெரியார் பிஞ்சு
ஒரு முறை அண்ணா அவர்கள் ரயிலில் பயணம் செய்த-போது, அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி (I am not a lorry carry your sorry) என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி வெளிநாட்டவரை அதிர வைத்தார் அண்ணா.
அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர், அண்ணாவிடம் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டு உரையாடிக் கொண்டே பயணம் செய்தனர். அப்போது, பிகாஸ் (Because) என்ற வார்த்தையினை மூன்று முறை தொடர்ச்சியாக வருமாறு வாக்கியம் கூறும்படி அண்ணாவிடம் கேட்டனர். இரண்டு வாக்கியங்களை இணைக்க மட்டுமே பயன்படும் வார்த்தைதானே என்று கொஞ்சம்-கூடத் தயங்காமல், நோ சென்டிமெண்ட்ஸ் பிகாஸ் வித் பிகாஸ் , பிகாஸ் இஸ் எ கன்ஜெக்சன் (No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.
நன்றி : பெரியார் பிஞ்சு
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1164857M.Jagadeesan wrote:தமிழ் மொழி, ஆங்கில மொழியில் திறமை பெற்று எழுததாற்றல், பேச்சாற்றலில் பிரகாசிப்பவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவராகக் கூறும் பெருமைக்குரியவரே பேரறிஞர் அண்ணா. அடுக்கு மொழி பேசுவதிலும் வல்லவர்.
ஒரு முறை அண்ணா அவர்கள் ரயிலில் பயணம் செய்த-போது, அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி (I am not a lorry carry your sorry) என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி வெளிநாட்டவரை அதிர வைத்தார் அண்ணா.
அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர், அண்ணாவிடம் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டு உரையாடிக் கொண்டே பயணம் செய்தனர். அப்போது, பிகாஸ் (Because) என்ற வார்த்தையினை மூன்று முறை தொடர்ச்சியாக வருமாறு வாக்கியம் கூறும்படி அண்ணாவிடம் கேட்டனர். இரண்டு வாக்கியங்களை இணைக்க மட்டுமே பயன்படும் வார்த்தைதானே என்று கொஞ்சம்-கூடத் தயங்காமல், நோ சென்டிமெண்ட்ஸ் பிகாஸ் வித் பிகாஸ் , பிகாஸ் இஸ் எ கன்ஜெக்சன் (No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.
நன்றி : பெரியார் பிஞ்சு
1.(I am not a lorry carry your sorry ) கேள்வி படாதது .
2. No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.
இந்த உதாரணம் தவறு , மூன்று because ஒன்றன் பின் ஒன்றாக வருவது இல்லை .
அண்ணா கூறிய உதாரணம்
A sentence cannot begin with because , because ,because is a conjunction .
பெரியார் பிஞ்சு உதாரணம் சரி இல்லை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமையான செய்தி. நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|