புதிய பதிவுகள்
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
53 Posts - 45%
heezulia
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
prajai
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
jothi64
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
417 Posts - 49%
heezulia
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
28 Posts - 3%
prajai
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:30 am

இல்லற வாழ்க்கை இனிமையானது திருமணமாகி ஒரு சில மாதங்கள் கணவன், மனைவி, தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புதுமணப்பெண்ணின் வருகையை அன்புடன் ஆர்ப்பரித்து அப்பெண்ணின் புன்னகையை குடும்பம் பூரித்து சில மாதங்கள் கூட்டுக்குடும்பங்கள் ஆனந்தத்தில் எல்லையில் இருக்கும்.

மாதங்கள் பல கடந்த பின்னர் சில சின்ன சின்ன பிரச்சினைகளால் கணவன், மனைவிக்குள்ளோ, மாமியார், மருமகளுக்குள்ளோ பழகப்பழக பாலும் புளிக்கும் என்ற பழமொழிக்கேற்ப குடும்பத்துக்குள்ளே பிரச்சினைகள் ஏற்படுவ துண்டு. அப்பொழுது அக்குடும்பத்தின் தலைவர் அந்த பிரச்சினை களை ஆராய்ந்து எப்படி வாழ வேண்டும் என்று பேசி தீர்த்து வைப்பார். இதுவே பிற்காலத்தில் பஞ்சாயத்து என்று ஆகிறது.

சில நேரங்களில் குடும்பத்தில் அண்ணன்- தம்பிக்கிடையே பங்கு பிரிக்கின்றபோது அவர்களுக்கே பிரச்சினை ஏற்பட்டுவிடும். ஒருவருக் கொருவர் அடித்துக்கொண்டு, காவல் நிலையம் சென்று தீர்த்துக்கொள்வதும் உண்டு. ஆனால் காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்ய முடியுமே தவிர, சொத்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க இயலாது.

அதனால் பிரச்சினைக்குரிய இருவரும், தங்களது பிரச்சினைகளை தங்களது பங்காளிகளிடமோ, அல்லது சாதி தலைவர்களிடமோ சொல்லி பஞ்சாயத்து பேசி பாகம் பிரித்துக்கொள்வது உண்டு. இப்படித்தான் பொதுவான பஞ்சாயத்துக்கள் தோன்றியது. இப்படி தோன்றிய பஞ்சாயத்து பல ஊர்களில் அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக ஊரிலுள்ள பெரிய மனிதரை நாட்டாமை என்று சொல்லி அவரிடம் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொண்டனர்.

கடந்த காலத்திலுள்ள நாட்டாமைகளும், அம்பலக்காரர்களும் தங்களது நேர்மையை நிலை நாட்டும் வகையிலும், தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படாமலும், நீதியை நிலை நாட்டும் வகையிலும் நேர்மையானவர்களாக நடந்து கொண்டார்கள். அக்கால பஞ்சாயத்து தலைவர்கள் பணக்காரராக இருப்பதில்லை. அடியாட்களை வைத்துக்கொண்டும் பஞ்சாயத்து பேசுவ தில்லை.

சில சிக்கலான சொத்து பிரச்சினை ஏற்படு கின்றபொழுது, சில நேர்மையான பஞ்சாயத்து தலைவர்கள் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்பதற்கு, இரண்டு வழக்கறிஞர்களை வைத்து அவர்களின் வாதத்தின் அடிப்படையில் தீர்ப்பு சொன்னதும் உண்டு. ஆனால் தற்போது பணம் கொடுக்கல், வாங்கலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனை தீர்த்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லவேண்டும் என்பதற்காக அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்பவர்களிடம் தங்களது கோரிக்கையை வைக்கின்றனர். தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னால் தங்களுக்கு பெற்றுத்தரக்கூடிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த பஞ்சாயத்து பேசுபவரிடம் முன் கூட்டியே கொடுத்து விடுகின்றனர்.இதுவே கட்ட பஞ்சாயத்து ஆகும்.

எதிரணியை கட்டபஞ்சாயத்து பேசும் ரவுடி தன் ஆட்களைவிட்டு எதிரணியை அடித்து, இழுத்து வரச்சொல்லி அவரிடம் எந்த நியாயமும் கேட்காமல் அந்த பணத்தை மிரட்டி வாங்கி கொடுத்து விடுகின்றனர். சில ஊர்களில் தற்போது உள்ள நாட்டாமைகள் தாங்கள் சொல்வதை யாராக இருந்தாலும் கேட்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு மொட்டை அடிப்பது, கழுதையில் ஏற்றி ஊர்வலம் விடுவது போன்ற அநாகரிகமான செயல்கள் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. இச்செயலை மீறி பாதிக்கப்பட்டவர் காவல்துறையையோ அல்லது நீதிமன்றத்தையோ அணுகினால் மீண்டும் கட்ட பஞ்சாயத்துகூடி அவரையும், அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து ஊரில் நடக்கும் எந்த சுபகாரியங்களிலும் கலந்துகொள்ளாமல் செய்வது, பொதுக்குழாயில்கூட குடிநீர் குடிக்ககூடாது என தடை விதிக்கப்படுகின்றது. இதற்கு பயந்து யாரும் நீதிமன்றத்தைகூட அணுகுவது இல்லை.

மேற்கண்ட பஞ்சாயத்து தலைவர்கள், நாட்டாமை என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பெரும்பாலும் நீதியின் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்த்து வைக்கின்றார்கள். கட்ட பஞ்சாயத்தினை அரசு முழுமையாக ஒழித்துவிட்டால் ஏழைகளின் வாழ்வில் ஒளிமயம் தோன்றும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:22 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக