புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
62 Posts - 63%
heezulia
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
1 Post - 1%
viyasan
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
254 Posts - 44%
heezulia
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
15 Posts - 3%
prajai
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
7 Posts - 1%
mruthun
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 22, 2015 12:23 pm

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு P0Y7Sq5JRmG3w5h5vADu+20f62505-fa7c-4c70-9656-9ccadb1fb8c6_S_secvpf

--
தட்சனின் மகள் தாட்சாயினி.
பராசக்தியின் மற்றொரு அவதாரம்தான் தாட்சாயினி.
அவளுக்கு திருமணம் முடிக்க பல்வேறு இடங்களில்
மாப்பிள்ளை பார்த்தான் தட்சன்.
-
முடிவில் சிவன் அவளுக்கு மாப்பிள்ளையானார்.
தாட்சாயினி இதைக் கேட்டு மகிழ்ச்சி மலர் மஞ்சத்தில்
ஊஞ்சலாடுவதைப் போல் உணர்ந்தாள்.
தட்சனோ இதில் இன்னுமொரு படி மேலே சென்று,
தலைகால் புரியாத சந்தோஷம் கொண்டான்.
சிவபெருமானின் மாமனாராகத்தான் ஆகப் போவது
அவனுள் ஏராளமான கர்வத்தை ஏற்படுத்தியது.
-
ஒரு தடவை சிவனின் மாமனார் என்ற அகந்தையுடன்
சிவனைப் பார்க்க கயிலைக்குச் சென்றார். ஆனால்
அவனின் இறுமாப்பு நந்தி தேவனுக்கு நன்றாகவே புரிந்து
போனது.
-
சிவபெருமானைப் பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டார்
நந்திதேவன். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை
தட்சனுக்கு கோபம் ஏற்பட்டது. “என்னை அனுமதிக்க
மறுத்து அவமதிப்பதா? நான் யாரென்று காண்பிக்கிறேன்
பார்” என்று கோபத்தில் கர்ஜனை முழக்கமிட்டவாறு
அங்கிருந்து வெளியேறினான்.
-
தனது அரண்மனையில் மிகப் பெரிய யாகத்தை
நடத்தினார். அதற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் என்று
அனைவரையும் அழைத்திருந்தான். ஆனால்,
வேண்டுமென்றே, தன்னை அவமதித்த சிவபெருமானை
அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை
மட்டும் தட்சன் அழைக்கவில்லை.
-
ஆனால், தனது கணவரைத் தனது தந்தை அவமானப்
படுத்துவதை தாட்சாயினியால் ஏற்றுக் கொள்ள முடிய
வில்லை. தந்தையின் கர்வத்தைப் போக்கத் துடித்தாள்.
உடனே தனது உருவத்தை அகோரமாக மாற்றினாள்
தாட்சாயினி. நேராக அங்கு கோபத்துடன் சென்று
யாகத்தை அழித்து நாசமாக்கினாள். அத்துடன் தன் தந்தை
தட்சனையும் அழித்து, தன் கோபத்தைப் போக்கிக்
கொண்டாள்.
-
அப்படியே அந்த யாக நெருப்பில் குதித்து தனது
உருவத்தைப் போக்கினாள். இதனை அறிந்த சிவன் கடும்
கோபம் கொண்டார்.
-
அங்கு விரைந்து வந்து அங்காளியைத் தன் தோளில்
சுமந்தவாறு ஆங்கார நடனம் ஆடினார். கோபம் உக்கிரமாக
இருந்த காரணத்தால் அவரின் நடனத்தின் வேகம்
பார்ப்பவரைக் கதிகலங்கச் செய்யும் வகையில் படு
பயங்கரமாக இருந்து. சுழன்ற வேகம் தாங்காமல்
அங்காளியின் கை ஒன்று துண்டாகிக் கீழே விழுந்து விட்டது
அப்படி விழுந்த இடம்தான் தண்டகாருண்யம் என்ற
மேல்மலையனூர் சக்திபீடம் என்பர்.
-
தாட்சாயினி யாகத்தில் விழுந்து சாம்பலான காரணத்தால்
இன்றளவும் மேல் மலையனூர் அங்காளம்மன் கோயிலில்
பக்தர்களுக்குப் பிரசாதமாக சாம்பலே வழங்கப்பட்டு
வருகிறது. இதனால் உருவமற்ற காளியானாள் பராசக்தி.
-
அதாவது தனது அங்கத்தை அழித்த காளியானாள்
தாட்சாயினி. அங்+காளி என்பது அங்காளி அம்மன் என்றாகி,
காலப்போக்கில் அங்காளம்மன் என்று பெயர் பெற்று
விளங்குவதாகவும் ஒரு கூற்று உண்டு.
-
----------------------------------------
மாலைமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக