புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
21 Posts - 66%
heezulia
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
63 Posts - 64%
heezulia
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_m10 அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 26, 2015 8:23 pm


-
அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல்
பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள
மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே
ஒரு மாணவர் எழுந்து ‘‘தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர்
என்று தெரியும்.
-
ஆங்கிலத்தில் முதலில் வரும் எழுத்துகளான ‘A, B, C, D’
ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக்
கூற முடியுமா?’ எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார்
அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா?
-
ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை
ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூறை ஆங்கிலத்தில்
சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என
எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது ‘STOP’ எனக் கூறி நிறைவு
செய்தார்.
-

-
---------------------------------------------
-
ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்தபோது பள்ளிக்கூடம்
ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில்
உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழி
பெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘‘வேறு யாராவது மொழி
பெயர்க்கிறீர்களா?’’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த
பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய
பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன்தான்
பின்னாளில் நாடு போற்றிய அறிஞர் அண்ணா!
-
அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த
செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர்
‘அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வ
ல்லவர் இல்லை; பன்னாட்டு அவை (UNO) பற்றி அவருக்கு
ஒன்றும் தெரியாது’ என்னும் எண்ணம் கொண்டிருந்தார்.
-
அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும்
என எண்ணி, ‘‘பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத்
தெரியுமா?’’ என்று கேட்டார்.
-
அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர்
கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார்
அண்ணா என்கிறீர்களா?
-
‘‘ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ,
ஐ நோ யுனோ.’’
-
(“I know UNO. I know you know UNO. But you don’t know,
I know UNO”)
-
-------------------------------------------------

- ஆர்.கே.லிங்கேசன்,
நன்றி- முத்தாரம்



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 26, 2015 8:48 pm

தமிழ் மொழி, ஆங்கில மொழியில் திறமை பெற்று எழுததாற்றல், பேச்சாற்றலில் பிரகாசிப்பவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவராகக் கூறும் பெருமைக்குரியவரே பேரறிஞர் அண்ணா. அடுக்கு மொழி பேசுவதிலும் வல்லவர்.

ஒரு முறை அண்ணா அவர்கள் ரயிலில் பயணம் செய்த-போது, அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி (I am not a lorry carry your sorry) என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி வெளிநாட்டவரை அதிர வைத்தார் அண்ணா.

அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர், அண்ணாவிடம் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டு உரையாடிக் கொண்டே பயணம் செய்தனர். அப்போது, பிகாஸ் (Because) என்ற வார்த்தையினை மூன்று முறை தொடர்ச்சியாக வருமாறு வாக்கியம் கூறும்படி அண்ணாவிடம் கேட்டனர். இரண்டு வாக்கியங்களை இணைக்க மட்டுமே பயன்படும் வார்த்தைதானே என்று கொஞ்சம்-கூடத் தயங்காமல், நோ சென்டிமெண்ட்ஸ் பிகாஸ் வித் பிகாஸ் , பிகாஸ் இஸ் எ கன்ஜெக்சன் (No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.


நன்றி : பெரியார் பிஞ்சு



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 26, 2015 9:33 pm

M.Jagadeesan wrote:தமிழ் மொழி, ஆங்கில மொழியில் திறமை பெற்று எழுததாற்றல், பேச்சாற்றலில் பிரகாசிப்பவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவராகக் கூறும் பெருமைக்குரியவரே பேரறிஞர் அண்ணா. அடுக்கு மொழி பேசுவதிலும் வல்லவர்.

ஒரு முறை அண்ணா அவர்கள் ரயிலில் பயணம் செய்த-போது, அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி (I am not a lorry carry your sorry) என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி வெளிநாட்டவரை அதிர வைத்தார் அண்ணா.

அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர், அண்ணாவிடம் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டு உரையாடிக் கொண்டே பயணம் செய்தனர். அப்போது, பிகாஸ் (Because) என்ற வார்த்தையினை மூன்று முறை தொடர்ச்சியாக வருமாறு வாக்கியம் கூறும்படி அண்ணாவிடம் கேட்டனர். இரண்டு வாக்கியங்களை இணைக்க மட்டுமே பயன்படும் வார்த்தைதானே என்று கொஞ்சம்-கூடத் தயங்காமல், நோ சென்டிமெண்ட்ஸ் பிகாஸ் வித் பிகாஸ் , பிகாஸ் இஸ் எ கன்ஜெக்சன் (No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.


நன்றி : பெரியார் பிஞ்சு
மேற்கோள் செய்த பதிவு: 1164857

1.(I am not a lorry carry your sorry ) கேள்வி படாதது .

2. No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.

இந்த உதாரணம் தவறு , மூன்று because ஒன்றன் பின் ஒன்றாக வருவது இல்லை .

அண்ணா கூறிய உதாரணம்

A sentence cannot begin with because , because ,because is a conjunction .

பெரியார் பிஞ்சு உதாரணம் சரி இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 26, 2015 9:59 pm

மிகவும் அருமையான செய்தி. நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக