புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் தெய்வம் ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஊரிலிருந்து வந்த தன் நண்பன் சரவணனை அழைத்துக்கொண்டு , கோவிலுக்குச் சென்றான் சங்கரன் .
கோவிலில் ஒரே கூட்டமாக இருந்தது .
" என்ன ஒரே கூட்டமா இருக்கு ? இன்னிக்கிக் கோவிலில் என்ன விசேஷம் ? " - சரவணன் கேட்டான் .
" இன்னிக்கி சுவாமி பிரேமானந்தா , " வள்ளித் திருமணம் " என்ற தலைப்பிலே இலக்கிய சொற்பொழிவு ஆற்றுகிறார் . அதுதான் இவ்வளவு கூட்டம் .அதில்லாம இன்னிக்கி வெள்ளிக்கிழமை வேற , அதான் பெண்கள் கூட்டமும் அதிகமா இருக்கு ". என்றான் சங்கரன் .
கோவிலின் உள்ளே இருந்த மண்டபத்தில் , சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது . மேடையில் சுவாமி பிரேமானந்தா அமர்ந்திருந்தார் . ஆறடி உயரம்; ஆஜானுபாகுவான தோற்றம் ; ஜடாமகுடம் ; நெற்றி நிறைய திருநீறு ; கழுத்தில் ருத்திராட்சம் , கையில் கமண்டலம் , விரித்த புலித்தோலின் மீது அமர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார் . ஆண்களும் , பெண்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் .
இலக்கிய சொற்பொழிவு முடிந்ததும் , சுவாமி பிரேமானந்தா பக்தர்களுக்குத் திருநீறும், ஆசியும் வழங்கத் தொடங்கினார் . ஆண்களும் , பெண்களும் வரிசையாக நின்று , அவர் காலில் விழுந்து வணங்கித் திருநீறும் ஆசியும் பெற்றனர் . சரவணன் முறை வந்ததும் , பிரேமானந்தாவின் காலில் விழுந்து ஆசி பெற்றான் . அவர் கொடுத்த திருநீரை வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான் .
அடுத்து சங்கரன் முறை வந்தது. சங்கரன் எல்லோரையும் போல பிரேமானந்தாவின் காலில் விழுந்து வணங்கவில்லை . ஆனால் அவர் கொடுத்த திருநீரை மட்டும் வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான் . இதை சரவணன் கவனித்துக் கொண்டிருந்தான் .
“ ஏண்டா சங்கரா ! நீ மட்டும் அவர் காலில் விழுந்து வணங்கவில்லை ? “
“ கோவில் வளாகத்தில் , தெய்வத்தைத் தவிர , வேறு யாரையும் வணங்குவதோ அல்லது காலில் விழுவதோ கூடாது . இது தெரியாதா உனக்கு ? “
“ ஒ அப்படியா ! இது எனக்குத் தெரியாதே ! “ என்றான் சரவணன் .
பிறகு அங்கிருந்த பிரசாதக் கடைக்குச் சென்று , முறுக்கும் , அதிரசமும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே , நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள் . பேச்சு அரசியலுக்குத் திரும்பியது . உடனே, சங்கரன் , சரவணனை நோக்கி
“ கோவில் வளாகத்தில், நம்முடைய குடும்பக் கதைகளைப் பேசுவதோ, அரசியல் பேசுவதோ கூடாது “ என்றான் .
“ சரிடாப்பா ! வாயை மூடிக் கொண்டேன் ! “ என்று சொல்லி சரவணன் வாயைப் பொத்திக் கொண்டான் . சிறிதுநேரம் சென்றது . அப்போது அங்கே கதர் சட்டையும், கதர் வேட்டியும் அணிந்துகொண்டு பெரியவர் ஒருவர் வந்தார் . அவரைக் கண்டவுடன் சங்கரன்,
“ ஐயா ! வணக்கம் ! “ என்று சொல்லிக்கொண்டே அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் .
“ ஓ ! சங்கரனா ! நல்லா இருக்கியா ? வீட்டில் எல்லோரும் நலந்தானே ? “ என்று கேட்டார் அந்தப் பெரியவர் .
“ எல்லோரும் நலம்தான் ! தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? நலந்தானே ? “ என்று கேட்டான் சங்கரன் .
“ ஆண்டவன் அருளால் நான் நலமாக இருக்கிறேன் ! உனக்கு என்னுடைய ஆசிகள் எப்போதும் உண்டு ! “ என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் விடைபெற்றார் .
இந்தக் கட்சியைக் கண்ட சரவணன் கடகடவென்று சிரித்தான் .
“ ஏண்டா சிரிக்கிறே ? “
“ ஊருக்குத்தான் உபதேசமா ? உனக்கு இல்லையா ? கோவில் வளாகத்தில் தெய்வத்தைத் தவிர , வேறு யாருடைய காலிலும் விழக்கூடாது என்று சொன்னாயே !, நீ மட்டும் அந்த மனுஷனுடைய காலில் விழலாமா ? அவர் என்ன தெய்வமா ? “ என்று கேட்டான் சரவணன் .
“ நிச்சயமாக ! அவர் எனக்குத் தெய்வம்தான் .எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அவர். “ எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் “ என்ற முதுமொழியை நீ கேட்டதில்லையா ? மாதா , பிதா , குரு மூவரும் தெய்வத்திற்குச் சமமானவர்கள் . அவர்களை எப்போதும் வணங்கலாம் ; எந்த இடத்திலும் வணங்கலாம் ! “ என்றான் சங்கரன் .
சரவணன் வாயடைத்து நின்றான் .
கோவிலில் ஒரே கூட்டமாக இருந்தது .
" என்ன ஒரே கூட்டமா இருக்கு ? இன்னிக்கிக் கோவிலில் என்ன விசேஷம் ? " - சரவணன் கேட்டான் .
" இன்னிக்கி சுவாமி பிரேமானந்தா , " வள்ளித் திருமணம் " என்ற தலைப்பிலே இலக்கிய சொற்பொழிவு ஆற்றுகிறார் . அதுதான் இவ்வளவு கூட்டம் .அதில்லாம இன்னிக்கி வெள்ளிக்கிழமை வேற , அதான் பெண்கள் கூட்டமும் அதிகமா இருக்கு ". என்றான் சங்கரன் .
கோவிலின் உள்ளே இருந்த மண்டபத்தில் , சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது . மேடையில் சுவாமி பிரேமானந்தா அமர்ந்திருந்தார் . ஆறடி உயரம்; ஆஜானுபாகுவான தோற்றம் ; ஜடாமகுடம் ; நெற்றி நிறைய திருநீறு ; கழுத்தில் ருத்திராட்சம் , கையில் கமண்டலம் , விரித்த புலித்தோலின் மீது அமர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார் . ஆண்களும் , பெண்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் .
இலக்கிய சொற்பொழிவு முடிந்ததும் , சுவாமி பிரேமானந்தா பக்தர்களுக்குத் திருநீறும், ஆசியும் வழங்கத் தொடங்கினார் . ஆண்களும் , பெண்களும் வரிசையாக நின்று , அவர் காலில் விழுந்து வணங்கித் திருநீறும் ஆசியும் பெற்றனர் . சரவணன் முறை வந்ததும் , பிரேமானந்தாவின் காலில் விழுந்து ஆசி பெற்றான் . அவர் கொடுத்த திருநீரை வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான் .
அடுத்து சங்கரன் முறை வந்தது. சங்கரன் எல்லோரையும் போல பிரேமானந்தாவின் காலில் விழுந்து வணங்கவில்லை . ஆனால் அவர் கொடுத்த திருநீரை மட்டும் வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான் . இதை சரவணன் கவனித்துக் கொண்டிருந்தான் .
“ ஏண்டா சங்கரா ! நீ மட்டும் அவர் காலில் விழுந்து வணங்கவில்லை ? “
“ கோவில் வளாகத்தில் , தெய்வத்தைத் தவிர , வேறு யாரையும் வணங்குவதோ அல்லது காலில் விழுவதோ கூடாது . இது தெரியாதா உனக்கு ? “
“ ஒ அப்படியா ! இது எனக்குத் தெரியாதே ! “ என்றான் சரவணன் .
பிறகு அங்கிருந்த பிரசாதக் கடைக்குச் சென்று , முறுக்கும் , அதிரசமும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே , நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள் . பேச்சு அரசியலுக்குத் திரும்பியது . உடனே, சங்கரன் , சரவணனை நோக்கி
“ கோவில் வளாகத்தில், நம்முடைய குடும்பக் கதைகளைப் பேசுவதோ, அரசியல் பேசுவதோ கூடாது “ என்றான் .
“ சரிடாப்பா ! வாயை மூடிக் கொண்டேன் ! “ என்று சொல்லி சரவணன் வாயைப் பொத்திக் கொண்டான் . சிறிதுநேரம் சென்றது . அப்போது அங்கே கதர் சட்டையும், கதர் வேட்டியும் அணிந்துகொண்டு பெரியவர் ஒருவர் வந்தார் . அவரைக் கண்டவுடன் சங்கரன்,
“ ஐயா ! வணக்கம் ! “ என்று சொல்லிக்கொண்டே அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் .
“ ஓ ! சங்கரனா ! நல்லா இருக்கியா ? வீட்டில் எல்லோரும் நலந்தானே ? “ என்று கேட்டார் அந்தப் பெரியவர் .
“ எல்லோரும் நலம்தான் ! தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? நலந்தானே ? “ என்று கேட்டான் சங்கரன் .
“ ஆண்டவன் அருளால் நான் நலமாக இருக்கிறேன் ! உனக்கு என்னுடைய ஆசிகள் எப்போதும் உண்டு ! “ என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் விடைபெற்றார் .
இந்தக் கட்சியைக் கண்ட சரவணன் கடகடவென்று சிரித்தான் .
“ ஏண்டா சிரிக்கிறே ? “
“ ஊருக்குத்தான் உபதேசமா ? உனக்கு இல்லையா ? கோவில் வளாகத்தில் தெய்வத்தைத் தவிர , வேறு யாருடைய காலிலும் விழக்கூடாது என்று சொன்னாயே !, நீ மட்டும் அந்த மனுஷனுடைய காலில் விழலாமா ? அவர் என்ன தெய்வமா ? “ என்று கேட்டான் சரவணன் .
“ நிச்சயமாக ! அவர் எனக்குத் தெய்வம்தான் .எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அவர். “ எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் “ என்ற முதுமொழியை நீ கேட்டதில்லையா ? மாதா , பிதா , குரு மூவரும் தெய்வத்திற்குச் சமமானவர்கள் . அவர்களை எப்போதும் வணங்கலாம் ; எந்த இடத்திலும் வணங்கலாம் ! “ என்றான் சங்கரன் .
சரவணன் வாயடைத்து நின்றான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு ஐயா ...............அருமையான கருத்து ! .............தெய்வத்துக்கு முன்னாலேயே அவர்கள் மூவரும் வருவதால் அவர்களை எங்கு வேண்டுமானாலும் வணங்கலாம்...............சூப்பர் ! .............
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அருமை ஆனால் கதையின் தலைப்பு
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
.
கொஞ்சம் அவசரப்பட்டு " சுவாமி பிரேமானந்தா " என்று தலைப்பு இட்டுவிட்டேன் . " யார் தெய்வம் ? " என்று தலைப்பு போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1163821mbalasaravanan wrote:அருமை ஆனால் கதையின் தலைப்பு
கொஞ்சம் அவசரப்பட்டு " சுவாமி பிரேமானந்தா " என்று தலைப்பு இட்டுவிட்டேன் . " யார் தெய்வம் ? " என்று தலைப்பு போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1163856M.Jagadeesan wrote:.மேற்கோள் செய்த பதிவு: 1163821mbalasaravanan wrote:அருமை ஆனால் கதையின் தலைப்பு
கொஞ்சம் அவசரப்பட்டு " சுவாமி பிரேமானந்தா " என்று தலைப்பு இட்டுவிட்டேன் . " யார் தெய்வம் ? " என்று தலைப்பு போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும்.
உண்மை நண்பரே முடிந்தால் மாற்றி விடுங்களேன் , தயவு செய்து
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எப்படி மாற்றுவது என்று தெரியவில்லையே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தலைப்பு வேண்டுதலுக்கு இணங்க மாற்றப்பட்டுள்ளது .
மிகவும் நன்றாக இருந்தது ,Jagadeesan கதை அமைப்பும் நடையும் .
ரமணியன்
மிகவும் நன்றாக இருந்தது ,Jagadeesan கதை அமைப்பும் நடையும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கதையின் தலைப்பை மாற்றியதற்கு ரமணியன் ஐயாவுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா இந்த நேரத்தில் திருமதி. சுசீலா, திரு. சம்பந்தம், பள்ளி தமிழ் ஆசிரியர்களை நினைவு கூறுகிறேன்.நன்றி ஐயா. அருமையான கதை
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம்
» இவங்களில் யார், ஷிவா ,யார் தமிழன் சரியாக சொல்லி ரோசெஸ் பெறுங்கள்..
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» இவங்களில் யார், ஷிவா ,யார் தமிழன் சரியாக சொல்லி ரோசெஸ் பெறுங்கள்..
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|