புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_m10ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 19, 2015 8:45 am

கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை எவ்வளவு நாளைக்கு
மறக்காமல் இருக்கிறோம்? கல்லூரிக்குச் சென்றதும்
பள்ளி ஆசிரியர்களையும் வேலையில் சேர்ந்ததும்
கல்லூரி ஆசிரியர்களையும் மறந்து விடுகிறோம்.
-
ஆனால் தன்னுடைய ஆசிரியரின் 201வது பிறந்த
ஆண்டை ஒரு மாணவன் நினைவு கூர்ந்த விழா அது.
-
தமிழ் வளர்த்த அந்த ஆசிரியரும் மாணவரும் வரலாறு
ஆகி பலகாலம் ஆயிற்று.
ஆனாலும், சென்னை, உ.வே.சாமிநாதய்யர் நூலகம்
ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின்
ஆசிரியர் "மகாவித்துவான்' மீனாட்சி சுந்தரம் பிள்ளையின்
201வது பிறந்த ஆண்டு விழாவை, "உ.வே.சா. அவரது
ஆசிரியருக்கு எடுத்த விழா' என்றாலும் தகும்.
-
விழாவுக்கு தலைமை தாங்கிய தினமலர் ஆசிரியர்
இரா. கிருஷ்ணமூர்த்தி, "உ.வே.சா.வும் மீனாட்சி சுந்தரம்
பிள்ளையவர்களும் 19, 18ம் நூற்றாண்டில் தமிழ்த்
தொண்டாற்றிய முக்கியமான தலைவர்கள்.
அப்போதெல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்கள்தான்.
மாணவர் - ஆசிரியர் உறவும் பயமும் பக்தியும் கலந்ததாய்
இருந்திருக்கிறது.
-
தன்னுடைய ஆசிரியர் பெயரையே உச்சரிப்பதற்குத்
தயங்கியவராய் "ஆசிரியர் பிரான்' என்றே உ.வே.சா.
குறிப்பிட்டிருக்கிறார். அத்தகைய பெருமகனார்களை
நினைவு கூர்கிற வகையில் நடக்கிற நிகழ்ச்சியில் கலந்து
கொண்டது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி தருகிறது'
என்றார்.
-
உ.வே.சாமிநாதய்யருக்கு பெற்றோர் வைத்த பெயர்
வெங்கட்ராமன். மூதாதையர் பெயர் என்பதால்,
தாய் தந்தையர் மரியாதை கருதி அந்த பெயரில்
அழைக்கத் தயங்கி "சாமிநாதன்' என்றே
அழைத்திருக்கிறார்கள்.

இதைத் தெரிந்து கொண்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளையும்,
"தாய் தந்தையர் வாய் நிறையக் கூப்பிடத்தான் பெயர்.
அவர்களால் அழைக்க முடியாத பெயர் எதற்கு?
இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதே! நானும் இப்படியே
அழைக்கிறேன்' என்றாராம்.
-
ஆசிரியர் அழைத்த பெயரே பிற்காலத்தில் நிலைத்து
விட்டதில் "தமிழ்த்தாத்தா' நிச்சயம் மகிழ்ந்திருப்பார்' என
அன்றைய கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர்,
விழாவில் கலந்து கொண்ட சான்றோர் பெருமக்கள்.
-
உவேசா நூலகச் செயலாளர் முனைவர் தி. சத்தியமூர்த்தி,
முன்னாள் தமிழ்பல்கலை துணைவேந்தர் முனைவர்
இ. சுந்தரமூர்த்தி, "ஞானாலயா' பா. கிருஷ்ணமூர்த்தி என
மேலும் சில மூர்த்திகளால் கீர்த்தி பெற்ற அறிமுக
விழாவைத் தொடர்ந்து கருத்தரங்கம்.
-
மூன்று அமர்வுகளாக நாள் முழுக்க நடந்த நிகழ்வில்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பன்முக மாட்சி, கடிதங்கள்,
மகாவித்வானும் தமிழ்தாத்தாவும், 19ம் நூற்றாண்டுக்
கல்வி மரபுகள், வித்வானின் யாப்பு, செய்யுள் நலன் எனப்
பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் அரங்கேறின.
-
முத்துக்குமாரசுவாமி தம்பிரான், முனைவர் ய. மணிகண்டன்,
உலகநாயகி பழனி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் வழங்கிய
கருத்துக்கள் உ.வே.சா. மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாண்டி,
பழந்தமிழர் நாகரிகம், கல்வி, கலாச்சாரம் என நிறையவே
எடுத்துரைத்தன.
-
-----------------------------
அய்யனார் ராஜன்
தினமலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 19, 2015 12:27 pm

ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா. U-ve-sa

ஓடினாய் ஓடினாய் ஓலைச் சுவடிகளைத்
தேடியே நித்தமும் கால்சலித்தாய் - வாடும்
பயிருக்குப் பெய்த மழைபோல் தமிழின்
உயிர்செழிக்க வந்தவனே வாழ்க .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக