புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
48 Posts - 60%
heezulia
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
43 Posts - 60%
heezulia
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_m10யானை முகத்தானே -உனைப் போற்றி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானை முகத்தானே -உனைப் போற்றி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 16, 2015 2:15 pm

யானை முகத்தானே -உனைப் போற்றி


யானை முகத்தானே -உனைப் போற்றி  9LVvRwsSnyoRfUmvT3rs+murugan_pillaiyar

ஆறுமுகனின் அண்ணனே
ஆறுமுகம் உனக்கில்லையே என
ஆதங்கம் எனக்கு ,
ஆனாலும் தங்கமென விஷயம் பல
அணிவகுத்தே வந்தது , அதை தேடுகையில் !

ஆறுடன் பிணைந்தவன் நீயன்றோ !
ஆறுகள் பலவாயினும் , அந்த
ஆற்றோர குத்தகை​யாம் ​ ​
​அரசமரத்தடிகள்  ​உனதன்றோ  !!

யானை முகத்தானே -உனைப் போற்றி  BPHTxxuEQ8WDwRhkwA2b+images

தாய் சொல் மிக்க மந்திரமில்லை என
தலைதனை தந்தவன் நீயன்றோ !

மாற்று தலைக்​கொண்டு ,
மருத்துவத்தில்
மாற்றுருப்பு​ முதல்வன் ​ நீதானே !
சஸ்திர சிகிச்சையில் ,
சாத்திரம் படைத்திட ​,
​வித்தானவன்  நீதானே ​!!

யானை முகத்தானே -உனைப் போற்றி  ARiiBiPT2eHeS2ICOekY+Ganesh%20baby  யானை முகத்தானே -உனைப் போற்றி  G1EkKm9CS5W5cSDyWSSx+images


மண்ணை விரும்பாதார் உண்டு ,
உன்னை விரும்பாதார் உண்டோ ?
அலங்காரத்தை தவிர்ப்பவர்களும் ,உன்னை
அழகு செய்வதை மறவாதார்.

யானை முகத்தானே -உனைப் போற்றி  QHFxUI5Toe6DxMC5APya+images

வீட்டின் ஜனத்தொகையில் ,
நாட்டின் ஜனத்தொகையில் ,
ஐந்தாறு மடங்கு உன் ஜனத்தொகை !
சபாஷ் என்றாலும்  தமாஷ் என்றாலும்
உண்மை அதுதான் உத்தமனே !

யானை முகத்தானே -உனைப் போற்றி  LRVKLdhLRK7kHEie0EQ9+images
 யானை முகத்தானே -உனைப் போற்றி  BwXgkFwsRACowXraKTcb+images

உந்தன் தாயும் உமையே
பெரியவர் வணங்குவதும் உமையே
சிறுவர்கள் விரும்புவதும் உமையே
உனக்கு உவமை உலகில் வேறு இலையே​.

யானை முகத்தானே -உனைப் போற்றி  Szb7FHjkTom9bs1eBzxh+images

எழுதலாம் எழுதலாம்
எழுதிக்கொண்டே இருக்கலாம்
எழுதுவதில்  முதல்வன் நீதானே ​ ​!
வியாசர் கூற ,கூறக் கூற , மகாபாரத
விவரங்களை எழுதியவனே ​நீதானே !
தடுமாறாது தடையின்றி அவர் தர
அடித்தல் இன்றி திருத்தல் இன்றி ,
அவசரகதியில் உலகிற்கு அர்பணித்த
அன்றைய குறுக்கெழுத்தாளன் நீதானே .

அறிந்தது கொஞ்சம் ,
அறிந்ததை எழுதவும்
அனுபவமில்லா
​அறிவிலி நான் ​

யானை முகத்தானே -உனைப் போற்றி  IPLOlBbYREKdhIZ4ZBFB+Ganesh_Hyderabad_AFP_360x270

மேலும் உனை  பற்றி ,
உனைப்பற்றியே ,
கற்று , உந்தன் காலடியில்
கவிதையாக தருவேன் , கணபதியே !



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2015 3:45 pm

யானை முகத்தானே -உனைப் போற்றி  103459460 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834
-
ஐங்கரனைத் தொழுவோம் - அச்சமின்றி வாழ்வோம்

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 1:45 pm

ayyasamy ram wrote:யானை முகத்தானே -உனைப் போற்றி  103459460 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834
-
ஐங்கரனைத் தொழுவோம் - அச்சமின்றி வாழ்வோம்
மேற்கோள் செய்த பதிவு: 1162805

உலகிலே அதிகம் தொழப்படுகிற கடவுள்
இவராகத்தான் இருக்கும் , என்று எண்ணுகிறேன் ,a ram !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 2:00 pm

கணபதியின் பெருமை உரைத்த ரமணியரே !
மணக்கும் தமிழெடுத்து மோதகப் பிரியனுக்கு
இணக்கமாம் பாமாலை சூட்டி மகிழ்ந்தீரே !
வணக்கம் கோடிமுறைக் கூறி வாழ்த்துகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2015 2:11 pm

தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுக்குப்
பின்னர்தான் நடைமுறைக்கு வந்தது...
-
விநாயகர் வழிபாட்டை இந்தியாவெங்கும் பரவச் செய்த
பெருமை சுதந்திர போராட்ட வீரர் திலகர்தான்....
-
அவர் இதனை மத நல்லிணக்கத்திற்காக மராட்டிய
மாநிலத்தில் மேற்கொண்டார்....
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 5:13 pm

"யானை முகத்தான் அவன் ஐந்துகரத்தான் அவன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்"..........என்று ஒரு சீர்காழி கோவிந்தா ராஜன் பாடல் இருக்கு அது தான் நினைவுக்கு வந்தது உங்களின் கவிதை படித்ததும் ..............அருமையான கவிதை ஐயா புன்னகை................... யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 5:25 pm

M.Jagadeesan wrote:கணபதியின் பெருமை உரைத்த ரமணியரே !
மணக்கும் தமிழெடுத்து மோதகப் பிரியனுக்கு
இணக்கமாம் பாமாலை சூட்டி மகிழ்ந்தீரே !
வணக்கம் கோடிமுறைக் கூறி வாழ்த்துகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1163031

பின்னூட்டக் கவிதை
தேனூட்டியது, நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 5:26 pm

krishnaamma wrote:"யானை முகத்தான் அவன் ஐந்துகரத்தான் அவன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்"..........என்று ஒரு சீர்காழி கோவிந்தா ராஜன் பாடல் இருக்கு அது தான் நினைவுக்கு வந்தது உங்களின் கவிதை படித்ததும் ..............அருமையான கவிதை ஐயா புன்னகை................... யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834 யானை முகத்தானே -உனைப் போற்றி  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1163073

நன்றி அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக