புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
ஹைக்கூவில் எப்போதும் ஒரு பருவ வார்த்தை இருக்கும். அவ்வார்த்தை கவிதையின் சூழலைப் புலப்படுத்தும். அது ஒரு விதையாக, உணர்ச்சி உலகின் விசையாக, ஒலி, வாசனை, நிறம் இவைகளாக இருக்கும். இவ்வாறு சுருங்கச் சொல்லப்பட்ட ஒன்றின் உருவம், நாம் நிலவு எனக் கூறும்போது, இலையுதிர் கால முழுமதியைக் குறிக்கிறது. வசந்த காலத்தைக் குறிக்க மங்களான நிலவு, மழைக்காலத்தில் குளிர் நிலவு என வரும் (முனைவர் மித்ரா, ஜப்பானிய, தமிழ் ஹைக்கூக்கள், ப.16). ஹைக்கூ ஒரு காலத்தில் பருவங்களுக்கேற்றபடியும் கருத்துக்களுக்கேற்றபடியும் பிரிக்கப்பட்டன. அதில் ஐந்து பருவங்கள் உள்ளன. புத்தாண்டு, வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் காலம் என ஐந்தாகும். தற்காலத்தில் பருவகாலமின்றி எழுதுவது வழக்கமாகிறது; பருவம் தெரிவிக்கப்படாமல் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் ஒரு மறைமுகமான கருத்து ஏதாவது ஒரு பருவத்தைப் பற்றி இருக்கும்போது கவிதை மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. நாமும் தமிழ் ஹைக்கூக்களை மதிப்புடையதாகச் செய்வோம். பருவ காலங்களுக்கான பகுப்புகள் (கருப்பொருள்) கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மித்ரா, நெல்லை சு. முத்து, நிர்மலா சுரேஷ், பரிமளம் சுந்தர் ஆகியோரின் ஹைக்கூ ஆய்வு நூலிலிருந்து தொகுக்கப்பட்டு எடுத்துக்காட்டப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றி சமர்ப்பிக்கிறேன்.
வசந்த காலம்(இளவேனில்)
வசந்த காலம் என்பது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்கள் ஆகும்.
பருவம், தட்ப வெப்பம்
நெடிய பகல், மெல்ல நகரும் நாள், இளவேனில் பகல், இளவேனில் கனவு, நெருங்கும் கோடை, வெப்பம், அமைதி, தெளிவு, குளிர்ச்சி, வெதுவெதுப்பு, இதமான குளிர்.
வானவியல் பகுப்பு
மறக்கப்பட்ட பனி, மெல்லிய பனி படரல், மங்கிய நிலவு, நிலவொளி, உறைபனி, மாலைப் பனி, பலமான காற்று, கிழக்குக் காற்று, இனிய தென்றல், வாசம் நிறைந்த காற்று, மங்கிய காலை சூரிய ஒளி, வசந்த கால நிலவு, நிலவின் பின் வட்டம்.
புவியியல் பகுப்பு
மீதியான பனி, உருகும் பனி, மிதக்கும் பனிக் கட்டிகள், வெதுவெதுப்பாகும் நீர், காடும், பெயரில்லாத மலையும், மூடுபனி, கடற்கரை, மந்தமான நீரோட்டம், நீளமானகரை, கடலின் நீரோட்டம், நீரின் சத்தம், சதுப்பு நிலம், கறம்பு நிலம், பசுமையான வயல்கள், தொலைவில் உள்ள வீடுகள், மலர்களின் புன்னகை.
கவனிப்புகள்
பொம்மைத் திருவிழா, பணியாளர் திருவிழா, புத்தரின் நிர்வாண ஓவியம், புனிதப் பயணம், வசந்தகாலத் தேவதை.
வாழ்வியல் பகுப்பு
வயலை உழுதல், நெல் விதைத்தல், பட்டுப் பூச்சிகள், காற்றாடி, ஊஞ்சல், பலுன், கடற்கரை மணலில் காலடிச் சுவடுகள், காதல் செயல்கள், வேட்டையாடுதல், தேயிலை பறித்தல், கிளிஞ்சல் சேகரித்தல்.
விலங்குகள்
காதல் பூனைகள், பூனைக் குட்டிகள், விரையும் அணில்கள், கரிச்சான் குருவி, கழுகின் கூடு, எலிவளை, குயில், முயல், புறா, ஆந்தை, காட்டு வாத்து, கொக்கு, நாரை, கோழி, தவளை, பல்லி, வண்ணத்துப்பூச்சி, தவளைக்குஞ்சுகள், மணலில் குளிக்கும் குருவிகள்.
தாவரங்கள், பூக்கள்
தாமரை, புன்னைமரம், பலதரப்பட்ட கோரைகள், நடனமாடும் கொடி, புற்கள், பூண்டுகள், கடல்பாசி, வெங்காயப் பூக்கள், கடுகு, டூலிப், மலை ரோஜா போன்றவை.
கோடைக்காலம்
மே, ஜூன், ஜூலை மாதங்களை உள்ளடக்கியது இது.
பருவ, தட்பவெப்பப் பகுப்பு
கோடைக்காலைத் துவக்கம், கோடை வெப்பம், கோடை இரவு, கோடை குளிர்ச்சி, ஜூன் இருட்டு, குறுகிய இரவு.
வானவியல் பகுப்பு
ஜூன் மழை, திடீர் மழை, வானவில், மின்னல், கோடை காலப் புயல்காற்று, குளிர்காற்று, கோடை மழை, வெப்பக் கதிரவன், எரியும் கதிரவன்.
புவியியல் பகுப்புகள்
பச்சை மலைகள், தோட்டம், பசுமை நெல் வயல், அமைதியான மலை, தோட்டத்தில் சூடான பொருட்கள், சதுப்பு நிலம், கோடை ஆறு, தெளிந்த நீர்வீழ்ச்சி.
கவனிப்புகள்
மரக்கத்தி, தொங்கி அசையும் விளக்கு, பதாகைகள், ஆடை மாற்றல்.
வாழ்வியல் பகுப்பு
சதுப்பு நிலத்தில் சவாரி செய்தல், மழைக்கால வேண்டுதல், நெல் விதைத்தல், பகல் தூக்கம், பறைகள் அடிக்கும் ஓசை, நிலவொளியில் துணிகளைத் துவைத்தல், குழந்தைகளைத் தூங்க வைத்தல், ஆற்றைக் கடக்கும் மகிழ்ச்சி.
பறவை, விலங்குகள், பூச்சிகள், பயிர்கள்
கிராமத்துக் குருவிகள், மரத்தில் கட்டப்பட்ட குதிரை, மரங்கொத்தி, தோப்பில் விழும் அட்டை, குயில், நீர்க்கோழி, நண்டு, ஈக்கள், மின்மினி, வண்ணத்துப்பூச்சி, எறும்பு, பாம்பு, சிலந்தி, வெட்டுக்கிளி, பச்சைத் தவளை, நத்தை, இறந்து விழும் விட்டில், காய்ந்துபோன நாணல்கள், சோளம், கோதுமை, திராட்சை, வாழை, பூசணி, பச்சைப் புல்,
இலையுதிர் காலம்
ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களை உள்ளடக்கியதாகும்.
பருவநிலை, வெட்பதட்ப நிலைப் பகுப்புகள்
நீண்ட இரவுகள், இரவுக்குளிர், ஒளிரும் நிலவு.
வானியல் பகுப்புகள்
பால்வீதி, பிறை நிலா, நட்சத்திர இரவு, மாலை நிலவு, அறுவடை நிலவு, நிலாப் பார்த்தல், பனி மூட்டம், மூடுபனி கிளம்பல், சிவப்பு நிறச் சூரிய வெப்பம், தெளிவான நீல வானம், இலையுதிர் கால மழை, வெள்ளைப் பனித்துளி.
புவியியல் பகுப்புகள்
நிறங்கள், பழ மர நிழல்கள், எங்கிருந்தோ வரும் ஒளி, நெல், வயல், சதுப்பு நிலம், வெள்ளிய கடலலைகள், பரந்த கடல், பயங்கரமான மலைகள், வரிசையான மலைகள், இருளடையும் மலை.
கவனிப்புகள்
இலையுதிர்காலத் திருவிழா, அனைத்து ஆன்மாக்கள் திருவிழா, வீட்டில் கடவுள் பீடம், நெசவுத் திருவிழா, பிரார்த்தனைக்கயிறுகள் (நோன்புக் கயிறு), வாண வேடிக்கை, கல்லறைக்குச் சென்று வேண்டுதல், தெரு விளக்கு.
வாழ்வியல் பகுப்புகள்
நெல் அறுவடை, பூச்சிக் கூண்டு, மாலை நேரத்தில் பாதை வழியாக யாரும் போகாமை, இலையுதிர் காலத்தனிமை, குறட்டை ஒலி, புல்லின்மீது நடத்தல், காளான் சேகரித்தல்.
பறவை, விலங்குகள்
இடம்மாறிச் செல்லும் வாத்துகள், சிவப்புத் தும்பிகள், காய்ந்த கிளையில் அமர்ந்த காக்கை, கொக்கு. காட்டுப் பன்றிகளை அசைக்கும் காற்று, சப்தமின்றிச் செல்லும் காகம், சுவர்க்கோழி கூவுதல், பூனைகள், நடுங்கும் குரங்கு, மான், இறந்த உருப்பில் அமர்ந்திருக்கும் காக்கை, பசுவின் கொட்டகையில் கொசுக்கள், சிள்வண்டுகள், புல்புல் பறவை, நாரை, மரங்கொத்திப் பறவை, வெட்டுக்கிளி, பூச்சிக் குரல்.
தாவரப் பகுப்புகள்
வெள்ளைக் கிரிசாந்தமம், சோளம், கோதுமை, திராட்சை, வாழை, ரோஜா ஆகியவை.
குளிர்காலம்
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கியது.
பருவகாலம், தட்பவெப்பப் பகுப்பு
குளிர்காலம், குளிர்காலத் துவக்கம், குளிர்கால இரவு, மழைகால முதல் மழை, மழைகாலத் துவக்கம், மேமாத மழை, ஜூன்மாத மழை.
வானவியல் பகுப்பு
குளிர் நிலவு, பனி நிலவு, குளிர்கால விண்மீன்கள், கார்கால முதல் மழை, தூறல், அடர்பனி, பனிப்பந்து, பனிப்புயல், மங்கிய நிலவொளி, தேய்ந்த நிலவு, நள்ளிரவு மழை.
புவியியல் பகுப்பு
உறைந்த நிலம், வற்றிய நீர்வீழ்ச்சி, சமவெளியில் ஓடும் மழை, ஆறு, சேதமான பாலம், நீர்வீழ்ச்சி ஓசை, பெயரில்லா சிற்றாறு.
வாழ்வியல் பகுப்பு
கரி நெருப்பு, தீ மூட்டல், பழைய நாள்காட்டி, முள்ளங்கி பிடுங்குதல், கண்களுக்கு வலி உண்டாவதால் விளக்கு ஏற்றாமை, அதிக குளிர்ச்சி, போர்வை, மேலாடை, கம்பளியின் தேவை. மழையால் குழந்தையை அழைக்கும் தாயின் பாசக் குரல்.
பறவை விலங்குகள்
கரடி, கழுகு, காட்டு வாத்து, நீர்க்கோழி, சிப்பி, கடல் பறவை, குளிர் காலத்தில் உயிரினங்களின் இயக்கம். தொடர் மழையால் மாட்டுக்கொட்டகை நீரில் மூழ்குதல். இரவு பகல் என்று அறியாமல் கூவும் சேவல். மழையில் எருதுகள், மழையில் திரியும் பூனை, தேரையின் அடங்கிய குரல், இடைவிடாது ஒலிக்கும் பூச்சிகளின் பாட்டு.
தாவரங்கள்
மழையால் பாதிக்கப்படும் தோட்டம், காற்றால் பாதிக்கப்படும் பயிர்கள் - வயல்வெளிகள், வெளிவரும் புற்கள், மரமொட்டுகள் வெளிவருதல், மழையால் ஒன்றன்மீது ஒன்றாக விழும் இலைகள், கற்பூர மரம், உதிர்ந்த கிரிசாந்தமம், .
வசந்த காலம்(இளவேனில்)
வசந்த காலம் என்பது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்கள் ஆகும்.
பருவம், தட்ப வெப்பம்
நெடிய பகல், மெல்ல நகரும் நாள், இளவேனில் பகல், இளவேனில் கனவு, நெருங்கும் கோடை, வெப்பம், அமைதி, தெளிவு, குளிர்ச்சி, வெதுவெதுப்பு, இதமான குளிர்.
வானவியல் பகுப்பு
மறக்கப்பட்ட பனி, மெல்லிய பனி படரல், மங்கிய நிலவு, நிலவொளி, உறைபனி, மாலைப் பனி, பலமான காற்று, கிழக்குக் காற்று, இனிய தென்றல், வாசம் நிறைந்த காற்று, மங்கிய காலை சூரிய ஒளி, வசந்த கால நிலவு, நிலவின் பின் வட்டம்.
புவியியல் பகுப்பு
மீதியான பனி, உருகும் பனி, மிதக்கும் பனிக் கட்டிகள், வெதுவெதுப்பாகும் நீர், காடும், பெயரில்லாத மலையும், மூடுபனி, கடற்கரை, மந்தமான நீரோட்டம், நீளமானகரை, கடலின் நீரோட்டம், நீரின் சத்தம், சதுப்பு நிலம், கறம்பு நிலம், பசுமையான வயல்கள், தொலைவில் உள்ள வீடுகள், மலர்களின் புன்னகை.
கவனிப்புகள்
பொம்மைத் திருவிழா, பணியாளர் திருவிழா, புத்தரின் நிர்வாண ஓவியம், புனிதப் பயணம், வசந்தகாலத் தேவதை.
வாழ்வியல் பகுப்பு
வயலை உழுதல், நெல் விதைத்தல், பட்டுப் பூச்சிகள், காற்றாடி, ஊஞ்சல், பலுன், கடற்கரை மணலில் காலடிச் சுவடுகள், காதல் செயல்கள், வேட்டையாடுதல், தேயிலை பறித்தல், கிளிஞ்சல் சேகரித்தல்.
விலங்குகள்
காதல் பூனைகள், பூனைக் குட்டிகள், விரையும் அணில்கள், கரிச்சான் குருவி, கழுகின் கூடு, எலிவளை, குயில், முயல், புறா, ஆந்தை, காட்டு வாத்து, கொக்கு, நாரை, கோழி, தவளை, பல்லி, வண்ணத்துப்பூச்சி, தவளைக்குஞ்சுகள், மணலில் குளிக்கும் குருவிகள்.
தாவரங்கள், பூக்கள்
தாமரை, புன்னைமரம், பலதரப்பட்ட கோரைகள், நடனமாடும் கொடி, புற்கள், பூண்டுகள், கடல்பாசி, வெங்காயப் பூக்கள், கடுகு, டூலிப், மலை ரோஜா போன்றவை.
கோடைக்காலம்
மே, ஜூன், ஜூலை மாதங்களை உள்ளடக்கியது இது.
பருவ, தட்பவெப்பப் பகுப்பு
கோடைக்காலைத் துவக்கம், கோடை வெப்பம், கோடை இரவு, கோடை குளிர்ச்சி, ஜூன் இருட்டு, குறுகிய இரவு.
வானவியல் பகுப்பு
ஜூன் மழை, திடீர் மழை, வானவில், மின்னல், கோடை காலப் புயல்காற்று, குளிர்காற்று, கோடை மழை, வெப்பக் கதிரவன், எரியும் கதிரவன்.
புவியியல் பகுப்புகள்
பச்சை மலைகள், தோட்டம், பசுமை நெல் வயல், அமைதியான மலை, தோட்டத்தில் சூடான பொருட்கள், சதுப்பு நிலம், கோடை ஆறு, தெளிந்த நீர்வீழ்ச்சி.
கவனிப்புகள்
மரக்கத்தி, தொங்கி அசையும் விளக்கு, பதாகைகள், ஆடை மாற்றல்.
வாழ்வியல் பகுப்பு
சதுப்பு நிலத்தில் சவாரி செய்தல், மழைக்கால வேண்டுதல், நெல் விதைத்தல், பகல் தூக்கம், பறைகள் அடிக்கும் ஓசை, நிலவொளியில் துணிகளைத் துவைத்தல், குழந்தைகளைத் தூங்க வைத்தல், ஆற்றைக் கடக்கும் மகிழ்ச்சி.
பறவை, விலங்குகள், பூச்சிகள், பயிர்கள்
கிராமத்துக் குருவிகள், மரத்தில் கட்டப்பட்ட குதிரை, மரங்கொத்தி, தோப்பில் விழும் அட்டை, குயில், நீர்க்கோழி, நண்டு, ஈக்கள், மின்மினி, வண்ணத்துப்பூச்சி, எறும்பு, பாம்பு, சிலந்தி, வெட்டுக்கிளி, பச்சைத் தவளை, நத்தை, இறந்து விழும் விட்டில், காய்ந்துபோன நாணல்கள், சோளம், கோதுமை, திராட்சை, வாழை, பூசணி, பச்சைப் புல்,
இலையுதிர் காலம்
ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களை உள்ளடக்கியதாகும்.
பருவநிலை, வெட்பதட்ப நிலைப் பகுப்புகள்
நீண்ட இரவுகள், இரவுக்குளிர், ஒளிரும் நிலவு.
வானியல் பகுப்புகள்
பால்வீதி, பிறை நிலா, நட்சத்திர இரவு, மாலை நிலவு, அறுவடை நிலவு, நிலாப் பார்த்தல், பனி மூட்டம், மூடுபனி கிளம்பல், சிவப்பு நிறச் சூரிய வெப்பம், தெளிவான நீல வானம், இலையுதிர் கால மழை, வெள்ளைப் பனித்துளி.
புவியியல் பகுப்புகள்
நிறங்கள், பழ மர நிழல்கள், எங்கிருந்தோ வரும் ஒளி, நெல், வயல், சதுப்பு நிலம், வெள்ளிய கடலலைகள், பரந்த கடல், பயங்கரமான மலைகள், வரிசையான மலைகள், இருளடையும் மலை.
கவனிப்புகள்
இலையுதிர்காலத் திருவிழா, அனைத்து ஆன்மாக்கள் திருவிழா, வீட்டில் கடவுள் பீடம், நெசவுத் திருவிழா, பிரார்த்தனைக்கயிறுகள் (நோன்புக் கயிறு), வாண வேடிக்கை, கல்லறைக்குச் சென்று வேண்டுதல், தெரு விளக்கு.
வாழ்வியல் பகுப்புகள்
நெல் அறுவடை, பூச்சிக் கூண்டு, மாலை நேரத்தில் பாதை வழியாக யாரும் போகாமை, இலையுதிர் காலத்தனிமை, குறட்டை ஒலி, புல்லின்மீது நடத்தல், காளான் சேகரித்தல்.
பறவை, விலங்குகள்
இடம்மாறிச் செல்லும் வாத்துகள், சிவப்புத் தும்பிகள், காய்ந்த கிளையில் அமர்ந்த காக்கை, கொக்கு. காட்டுப் பன்றிகளை அசைக்கும் காற்று, சப்தமின்றிச் செல்லும் காகம், சுவர்க்கோழி கூவுதல், பூனைகள், நடுங்கும் குரங்கு, மான், இறந்த உருப்பில் அமர்ந்திருக்கும் காக்கை, பசுவின் கொட்டகையில் கொசுக்கள், சிள்வண்டுகள், புல்புல் பறவை, நாரை, மரங்கொத்திப் பறவை, வெட்டுக்கிளி, பூச்சிக் குரல்.
தாவரப் பகுப்புகள்
வெள்ளைக் கிரிசாந்தமம், சோளம், கோதுமை, திராட்சை, வாழை, ரோஜா ஆகியவை.
குளிர்காலம்
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கியது.
பருவகாலம், தட்பவெப்பப் பகுப்பு
குளிர்காலம், குளிர்காலத் துவக்கம், குளிர்கால இரவு, மழைகால முதல் மழை, மழைகாலத் துவக்கம், மேமாத மழை, ஜூன்மாத மழை.
வானவியல் பகுப்பு
குளிர் நிலவு, பனி நிலவு, குளிர்கால விண்மீன்கள், கார்கால முதல் மழை, தூறல், அடர்பனி, பனிப்பந்து, பனிப்புயல், மங்கிய நிலவொளி, தேய்ந்த நிலவு, நள்ளிரவு மழை.
புவியியல் பகுப்பு
உறைந்த நிலம், வற்றிய நீர்வீழ்ச்சி, சமவெளியில் ஓடும் மழை, ஆறு, சேதமான பாலம், நீர்வீழ்ச்சி ஓசை, பெயரில்லா சிற்றாறு.
வாழ்வியல் பகுப்பு
கரி நெருப்பு, தீ மூட்டல், பழைய நாள்காட்டி, முள்ளங்கி பிடுங்குதல், கண்களுக்கு வலி உண்டாவதால் விளக்கு ஏற்றாமை, அதிக குளிர்ச்சி, போர்வை, மேலாடை, கம்பளியின் தேவை. மழையால் குழந்தையை அழைக்கும் தாயின் பாசக் குரல்.
பறவை விலங்குகள்
கரடி, கழுகு, காட்டு வாத்து, நீர்க்கோழி, சிப்பி, கடல் பறவை, குளிர் காலத்தில் உயிரினங்களின் இயக்கம். தொடர் மழையால் மாட்டுக்கொட்டகை நீரில் மூழ்குதல். இரவு பகல் என்று அறியாமல் கூவும் சேவல். மழையில் எருதுகள், மழையில் திரியும் பூனை, தேரையின் அடங்கிய குரல், இடைவிடாது ஒலிக்கும் பூச்சிகளின் பாட்டு.
தாவரங்கள்
மழையால் பாதிக்கப்படும் தோட்டம், காற்றால் பாதிக்கப்படும் பயிர்கள் - வயல்வெளிகள், வெளிவரும் புற்கள், மரமொட்டுகள் வெளிவருதல், மழையால் ஒன்றன்மீது ஒன்றாக விழும் இலைகள், கற்பூர மரம், உதிர்ந்த கிரிசாந்தமம், .
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
1. பின்பனி இரவில்
உறைந்து போயிருந்தன
காதல் கிளிஞ்சல்கள் - Ilaval Hari Haran
உறைந்து போயிருந்தன
காதல் கிளிஞ்சல்கள் - Ilaval Hari Haran
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
2. பவுர்ணமி இரவு,
காளானைப் போல பூத்திருக்கிறது,
தூரத்து குடிசை. - Thooi Shan
காளானைப் போல பூத்திருக்கிறது,
தூரத்து குடிசை. - Thooi Shan
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
3. நிறம்மாறும் மேகங்கள்
உதிர்ந்த இலையில்
ஒரு துளி நீர் -கவிஞர் வீரா
உதிர்ந்த இலையில்
ஒரு துளி நீர் -கவிஞர் வீரா
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மழைப்பாடல்
தாளமிடுகிறது
தவளைக் கூட்டம் - கடலூர் மாரி முத்து
தாளமிடுகிறது
தவளைக் கூட்டம் - கடலூர் மாரி முத்து
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது
விவசாயிகளின் தற்கொலைகள் - கா.ந.கல்யாணசுந்தரம்
அறுவடை செய்கிறது
விவசாயிகளின் தற்கொலைகள் - கா.ந.கல்யாணசுந்தரம்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
சிதைந்த மனை
குடியோட்டிப் பூண்டு
பறக்கும் பட்டாம்பூச்சி. -பாலாமிர்தன்.
குடியோட்டிப் பூண்டு
பறக்கும் பட்டாம்பூச்சி. -பாலாமிர்தன்.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
உடைந்த வளையல் துண்டு
குளத்தில் விட்டெறிந்தேன் -- ஆகா
எத்தனை வளையங்கள்
---------- யாரோ எழுதியது
குளத்தில் விட்டெறிந்தேன் -- ஆகா
எத்தனை வளையங்கள்
---------- யாரோ எழுதியது
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
அந்தத் தோட்டம்
பனித்துளிக்குள் உள்ளது
தனித்த வண்ணத்துப்பூச்சி வருகிறது… - R.H.Blyth
பனித்துளிக்குள் உள்ளது
தனித்த வண்ணத்துப்பூச்சி வருகிறது… - R.H.Blyth
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கூடடைந்த பறவைகள்
உறக்கத்தில் ; பறக்கத் தொடங்கின
கூகைகள் இரைதேடி. - மகிழ்நன், மறைக்காடு
உறக்கத்தில் ; பறக்கத் தொடங்கின
கூகைகள் இரைதேடி. - மகிழ்நன், மறைக்காடு
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஷாகுல் ஹமீது ஹைக்கூக்கள்
உறை பனி
கீழ் இறங்கும்
இலைகள்
* * *
தூரத்து குடிசையில்
பூத்திருக்கிறது
உறை பனி
* * *
கல் எறிந்தது யார்
சுற்றித் தேடும்
தேனி
* * *
தூரத்து பசுமை
அழகாக இருக்கிறது
கடந்து செல்லும் பட்டாம்பூச்சி
* * *
பறக்கும் பட்டாம்பூச்சி
ஆசையில் உயரும்
ஊஞ்சல் பலகை
* * *
நாகரிக தேடலில்
காணாமல் போனான் நண்பன்
சிட்டுக் குருவி
* * *
நவீன வீடுகள்
தாழ்வாரம் தேடும்
சிட்டுக்குருவிகள்
* * *
மரத்தின் நிழலில்
நடை பழகும் குழந்தை
சிட்டுக்குருவி
* * *
பயன்பாடில்லா சாலை
அழைக்கிறது
குருவிகளின் சப்தம்
* * *
உழப்படுகிறது நிலம்
விழுந்து கொண்டிருக்கிறது
உழவனின் வியர்வை
* * *
அடுக்கு மாடி வீடு
அப்பா தேடுகிறார்
மரத்தடி நிழல்
உறை பனி
கீழ் இறங்கும்
இலைகள்
* * *
தூரத்து குடிசையில்
பூத்திருக்கிறது
உறை பனி
* * *
கல் எறிந்தது யார்
சுற்றித் தேடும்
தேனி
* * *
தூரத்து பசுமை
அழகாக இருக்கிறது
கடந்து செல்லும் பட்டாம்பூச்சி
* * *
பறக்கும் பட்டாம்பூச்சி
ஆசையில் உயரும்
ஊஞ்சல் பலகை
* * *
நாகரிக தேடலில்
காணாமல் போனான் நண்பன்
சிட்டுக் குருவி
* * *
நவீன வீடுகள்
தாழ்வாரம் தேடும்
சிட்டுக்குருவிகள்
* * *
மரத்தின் நிழலில்
நடை பழகும் குழந்தை
சிட்டுக்குருவி
* * *
பயன்பாடில்லா சாலை
அழைக்கிறது
குருவிகளின் சப்தம்
* * *
உழப்படுகிறது நிலம்
விழுந்து கொண்டிருக்கிறது
உழவனின் வியர்வை
* * *
அடுக்கு மாடி வீடு
அப்பா தேடுகிறார்
மரத்தடி நிழல்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|