புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
62 Posts - 42%
heezulia
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
6 Posts - 4%
prajai
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
4 Posts - 3%
mruthun
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
21 Posts - 5%
prajai
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
7 Posts - 2%
mruthun
பின்தொடர்தல்  Poll_c10பின்தொடர்தல்  Poll_m10பின்தொடர்தல்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்தொடர்தல்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 14, 2015 3:47 pm

என் தோட்டம் எங்கும்
ஏகப்பட்ட
ஒடிந்த செடிகள்
சாய்ந்த செடிகள்
ஒரு சிறு வண்ணத்துப்பூச்சி
அதை
நிமிர்த்தி வைத்தபடி
நிமிர்த்தி வைத்தபடி
செல்கிறது
எனக்கு அதை
பின் தொடர வேண்டும் போல்
இருக்கிறது "

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 14, 2015 4:25 pm

உறவுகள் தொடர்கதை
பின்தொடர்தல்  103459460



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 14, 2015 5:11 pm

ஒன்னும் புரியல

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 14, 2015 5:24 pm

இயற்கையை ரசிக்கின்ற மனம் . அதன் விளைவாக எழுகின்ற கவிதை ! எல்லாமே பாராட்டுதற்கு உரியது .

உங்கள் கவிதையை நான் விமர்சனம் செய்யும்போது கோபித்துக் கொள்ளவேண்டாம் . உங்கள் கவிதையிலிருந்து நான் சிலவற்றைக் கற்றுக் கொண்டேன் . அதேபோல என்னுடைய கவிதையிலிருந்தும் நீங்கள் சிலவற்றைக் கற்றுக் கொள்ளலாம் ! என் கவிதையில் குறை கண்டாலும் சுட்டிக் காட்டலாம் .நான் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டேன் .அவ்வளவே !


செடிகள் எப்படி ஒடிந்ததோ ?
...செடிகள் எப்படி சாய்ந்ததோ ?
அடித்த புயலின் விளைவாலே
...அப்படி நாசம் ஆனதோ ?

பின்னம் அடைந்த செடிகளையே
...புரட்டி நிமிர்த்தும் அளவுக்கு
வண்ணம் நிறைந்த பூச்சிக்கு
...வலிமை எப்படி வந்ததுகாண் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 15, 2015 9:14 am

jagadeesan wrote:செடிகள் எப்படி ஒடிந்ததோ ?
...செடிகள் எப்படி சாய்ந்ததோ ?
அடித்த புயலின் விளைவாலே
...அப்படி நாசம் ஆனதோ ?

பின்னம் அடைந்த செடிகளையே
...புரட்டி நிமிர்த்தும் அளவுக்கு
வண்ணம் நிறைந்த பூச்சிக்கு
...வலிமை எப்படி வந்ததுகாண் ?

அயர வைத்த
அர்த்தம் மிகு அடிகள் புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி

ரசித்தேன் , jagadeesan அன்பு மலர்
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 15, 2015 3:12 pm

பின்தொடர்தல்  3838410834 பின்தொடர்தல்  3838410834

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 15, 2015 4:06 pm

M.Jagadeesan wrote:இயற்கையை ரசிக்கின்ற மனம் . அதன் விளைவாக எழுகின்ற கவிதை ! எல்லாமே பாராட்டுதற்கு உரியது .

உங்கள் கவிதையை நான் விமர்சனம் செய்யும்போது கோபித்துக் கொள்ளவேண்டாம் . உங்கள் கவிதையிலிருந்து நான் சிலவற்றைக் கற்றுக் கொண்டேன் . அதேபோல என்னுடைய கவிதையிலிருந்தும் நீங்கள் சிலவற்றைக் கற்றுக் கொள்ளலாம் ! என் கவிதையில் குறை கண்டாலும் சுட்டிக் காட்டலாம் .நான் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டேன் .அவ்வளவே !


செடிகள் எப்படி ஒடிந்ததோ ?
...செடிகள் எப்படி சாய்ந்ததோ ?
அடித்த புயலின் விளைவாலே
...அப்படி நாசம் ஆனதோ ?

பின்னம் அடைந்த செடிகளையே
...புரட்டி நிமிர்த்தும் அளவுக்கு
வண்ணம் நிறைந்த பூச்சிக்கு
...வலிமை எப்படி வந்ததுகாண் ?
மேற்கோள் செய்த பதிவு: 1162438 ஐயா நீங்கள் அனைத்திலிருந்தும் கற்றுக் கொள்பவராக இருக்க கூடும். அதனால் தான் என்னுடைய எழுத்துகளிலும் கற்றுக் கொண்டதாக கூறியுள்ளீர்கள். மிகவும் நன்றி ஐயா. உங்கள் கவிதையை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் வளரவில்லை.

வண்ணத்துப்பூச்சியை கூர்ந்து கவனித்தால் நிமிர்த்தி வைத்தபடி செல்வதை காணலாம், ஆனால் அது ஒரு மாய தோற்றம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 15, 2015 4:39 pm

தங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 15, 2015 4:49 pm



வண்ணத்துப்பூச்சியை கூர்ந்து கவனித்தால் நிமிர்த்தி வைத்தபடி செல்வதை காணலாம், ஆனால் அது ஒரு மாய தோற்றம்.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1162636

நன்று
பின்தொடர்தல்  3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 22, 2015 1:36 am

கவிதையும் விவாதங்களும் அருமை புன்னகை பின்தொடர்தல்  3838410834 பின்தொடர்தல்  3838410834 பின்தொடர்தல்  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக