புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
61 Posts - 55%
heezulia
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
61 Posts - 58%
heezulia
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_m10ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம்


   
   

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat 12 Sep 2015 - 20:04

First topic message reminder :

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 B68WJcm2SP2JS9ozo97P+ekm(10)

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தின் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன.

இறைவரின் திருப்பெயர்: தழுவக்குழைந்தநாதர். உலகம் உய்ய ஆகமவழியின்படி இறைவரைப் பூசிக்க இறைவியார் கயிலை யினின்று காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கே கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அது பொழுது இறைவர் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று. திருவேகம்பர் என்ற வேறு பெயரும் உண்டு.

சிவபெருமான் கயிலையில் வீற்றிருந்தபோது உமாபரமேட்டியான பார்வதி அங்கே விளையாட்டாகச் சிவபெருமானின் திருக்கண்களைத் தம் இரு கரங்களால் மூடினார். அவ்வளவில் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்ந்து கொண்டது. உடனே சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து இருளை அகற்றினார். பார்வதி தம் விளையாட்டு வினையானதை எண்ணி அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பார்வதியில் குற்றத்தைப் போக்கப் பார்வதியின் வேண்டுகோளின்படி சைவ சித்தாந்தத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லித் தம்மை ஆகமத்தின்படி பூசிப்பதுதான் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார்.

காஞ்சிபுரம் தலவரலாறு பார்வதி பரமசிவனை அர்ச்சிக்க விரும்பினார். அவர் கயிலாயத்தை விட்டுக் காஞ்சிக்கு வந்தார். கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தைச் செய்து பூஜித்து வந்தார். அன்னைக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான், காஞ்சியில் ஒரு மாமரத்தின் மூலத்திலிருந்து தோன்றினார். பார்வதியின்மேல் மனம் போக்கினார். உமையோ தவனிலையிலேயே மூழ்கியிருந்தமையால், தவத்தைக் கலைக்க எண்ணிய சிவபெருமான், கொட்டிச் சேதம் என்ற திருநடனத்தை ஆடினார். அப்போது அவர்தம் கையில் உடுக்கையும், காலில் தண்டையும் ஒலித்தன. கண்கள் ஆயிரம் திருக்குறிப்புகளைப் புலப்படுத்தின. எட்டுத் திசைகளிலும் சடைகள் பறநதன. எனினும் பார்வதியோ ஆடாமல் அசையாமல் அப்படியே தவத்தில் ஆழ்ந்திருந்தாள். அதைக்கண்ட சிவபெருமான் பார்வதியைப் பயமூட்ட எண்ணிச் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கம்பையாற்றில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வரும்படி செய்தார். பாய்ந்து வரும் வெள்ளம் கண்டு பார்வதி தன்னால் பூசிக்கப்படும் இலிங்கம் தண்ணீரில் அடித்துச் செல்லாதபடி சிவலிங்கத்தைக் கைகளால் அணைத்துக் கொண்டார். அப்போது சிவபெருமானார் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போல் தோன்றி அம்மைக்கு அருள்பாலித்தார்.






http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed 16 Sep 2015 - 13:15

raghuramanp wrote:நான் காமாட்சியம்மன் கோயில் வரதராஜ பெருமாள் கோயில்களை பர்திருகின்றேன் ஆனால் இதுவரை ஏகம்பரநாதர் கோயில் சென்றது இல்லை உங்கள் பதிவை பார்த்தபின் கண்டிப்பாக பார்க்கவேண்டும் போல் உள்ளது பதிவுக்கு நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1162787
வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed 16 Sep 2015 - 22:12

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 E9Z8DTW6RzWGnKigoLb6+ekm(11)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed 16 Sep 2015 - 22:12

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 17x7gW2cTbSDeGYN6uxv+ekm(10)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed 16 Sep 2015 - 22:13

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 YjVK0audSoup48tnMQ3D+ekm(1)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed 16 Sep 2015 - 22:17

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 H1004aJfREmuzCeXjfau+ekm(14)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 17 Sep 2015 - 8:13

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 V8jIl3MqT1Gn6OYPMcPc+ekm(17)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 17 Sep 2015 - 8:14

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 P9JwrNbiTRCmzA6lDXfl+ekm(18)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 17 Sep 2015 - 14:24

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 OHczRreSXqlqCLc0qI86+ekm(20)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 17 Sep 2015 - 14:24

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 WabBYJnS0meCYDhgn2SM+ekm(21)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 17 Sep 2015 - 14:26

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் - Page 4 DyqUcKIQScaYcPJI1ASw+ekm(22)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக