புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மகாகவி  Poll_c10 மகாகவி  Poll_m10 மகாகவி  Poll_c10 
366 Posts - 49%
heezulia
 மகாகவி  Poll_c10 மகாகவி  Poll_m10 மகாகவி  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
 மகாகவி  Poll_c10 மகாகவி  Poll_m10 மகாகவி  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
 மகாகவி  Poll_c10 மகாகவி  Poll_m10 மகாகவி  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 மகாகவி  Poll_c10 மகாகவி  Poll_m10 மகாகவி  Poll_c10 
25 Posts - 3%
prajai
 மகாகவி  Poll_c10 மகாகவி  Poll_m10 மகாகவி  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 மகாகவி  Poll_c10 மகாகவி  Poll_m10 மகாகவி  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 மகாகவி  Poll_c10 மகாகவி  Poll_m10 மகாகவி  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 மகாகவி  Poll_c10 மகாகவி  Poll_m10 மகாகவி  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 மகாகவி  Poll_c10 மகாகவி  Poll_m10 மகாகவி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாகவி


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Sep 12, 2015 4:20 pm

சாதாரண  மனிதனாக பிறந்தவன்
மகா கவிஞனான்!

இவன் பிறந்த மண்ணில்
யான் பிறந்ததற்கு
மாதவம் செய்தனரோ
என் தாய் தந்தையர்!!

ஈர்ஐந்து வயதில் இவன் வரிகளை
ஆவேசமாய் உதிர்த்தவள்!
"அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே ""

உன் வரிகளை உதிர்த்ததால்  என்னவோ
எனக்கு அச்சம் என்பது இல்லையே!!

மகா கவிஞனே

உன் நெஞ்சுறுதி போல்
உலகில் ஒருவருக்கும்
கிடையாது!

நெஞ்சுறுதி இல்லை என்றால்

"தனி ஒருவனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் "

என்ற வரிகளை உன்னை தவிர வேறு
யார் கூறியிருக்க முடியும்?

காணி  நிலம் வேண்டும்
என்று பராசக்தியிடம் கேட்டாயே!

இன்று இருக்கிற காணி நிலத்தையும்
கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றவிட துடிக்கின்றனர்!

இன்று நீ மட்டும் இருந்தால் உன் எழுத்துக்கு பயந்து எதிர்ப்பு பேசாமல் அமைதியாக இருந்திடுவர்!

உன்னை தமிழுலகம் பாதுகாக்க தவறி விட்டது!
நீ எழுத்தால்
விதைத்த விதை
ஒருபோதும் விருட்சமாகாமல் விழுந்ததில்லை!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 4:52 pm

நன்றாக இருக்கும் சில கவிதைகளின் ஓட்டத்தை
சில எழுத்து பிழைகள் , தடை செய்கின்றன .

(திருத்தி உள்ளேன் )

1)"உங அஹ அஹ என்று" என்ன கூறுகிறீர்கள் ?

2) "நீ எழுத்தாள்
விதித்த விதை ஒரு......"

பதிவிடுமுன் ,படித்து விட்டு ,பதிவிடவும் .
பிழைகளுடன் படிக்கும் போது. படிக்கும் ஆர்வத்தை தடை செய்கின்றன
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Sep 12, 2015 5:32 pm

ஐயா மிகவும் வருந்துகிறேன். பதிவிடுவதற்க்கு முன் கைபேசி hang ஆகிவிட்டது ஐயா. என்னால் சரி செய்ய இயலவில்லை. மன்னிக்கவும். உஹ இல்லை ஐயா. எழுத்தால் விதைத்த விதை
மாற்றம் செய்ய வேண்டுகிறேன்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 12, 2015 5:37 pm

 மகாகவி  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 5:54 pm

Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா மிகவும் வருந்துகிறேன். பதிவிடுவதற்க்கு முன் கைபேசி hang ஆகிவிட்டது ஐயா. என்னால் சரி செய்ய இயலவில்லை. மன்னிக்கவும். உஹ இல்லை ஐயா. எழுத்தால் விதைத்த விதை
மாற்றம் செய்ய வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1162069

மாற்றங்கள் செய்யப்பட்டன .
(மகாகவியைப் பற்றி எழுதும் போது தவறுகள் வரலாமா?) அதிர்ச்சி  புன்னகை  புன்னகை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Sep 12, 2015 6:05 pm

மிகவும் நன்றி ஐயா. இனி தவறு நேராமல்
பார்த்து கொள்கிறேன்.மிகவும் வருத்தமாக உள்ளது ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 6:10 pm

வருந்தவேண்டாம் .பழக பழக தேர்ந்துவிடுவீர் . புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2015 10:14 pm

கவிதை ...  மகாகவி  3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 12, 2015 10:22 pm

Sasiiniyan Sasikaladevi wrote:

காணி  நிலம் வேண்டும்
என்று பராசக்தியிடம் கேட்டாயே!

இன்று இருக்கிற காணி நிலத்தையும்
கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றவிட துடிக்கின்றனர்!

[url=http://www.eegarai.net/t123920-topic#1162055]

காலத்திற்கேற்ற கருத்தை , கவிதையிலே நுழைத்த பாங்கு பாராட்டுதற்குரியது !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக