புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
52 Posts - 31%
i6appar
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
11 Posts - 7%
Anthony raj
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
1 Post - 1%
prajai
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
52 Posts - 31%
i6appar
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
11 Posts - 7%
Anthony raj
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
1 Post - 1%
prajai
இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_m10இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 11, 2015 10:18 pm

இன்று மகா கவி பாரதி நினைவு நாள் ! Sep.11 PrQr3xFQUFvdhwoosvRA+Tamil_News_large_1067453

'சிதையா நெஞ்சு கொள்' எனும் சூத்திரமே பாரதியின் வாழ்க்கை நமக்கு வழங்கும் பாடம். வறுமையும் வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்.

பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை எனும் உளியால் செதுக்கப் பட்ட கலைச் சிற்பம் பாரதியார். நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது.

"நல்லதோர் வீணைசெய்தே- அதைநலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ?சொல்லடி சிவசக்தி- எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோ -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி-நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
பாரதியின் வாழ்நாட்கள் வறுமையில் கழிந்தன. ஆனாலும் பாரதியிடம் என்றும் எனக்கலக்கமில்லை. தன்னலம் பாராமல், மாநிலம் பயனுற மாகாளியிடம் வல்லமை கேட்கிறான் பாரதி.

தாயின் இறப்பு : பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887ல் பாரதியின் தாய் லட்சுமி அம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.
"என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்ஏங்கவிட்டு விண் எய்திய தாய்'' பாட்டி பாகீரதி, தாய்வழிப்பாட்டனார் ராமசாமி ஐயரின் அன்பு பாரதியைச் செழுமைப்படுத்தின. பாரதிக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஆசை இருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி வளர்த்ததைப் வருத்ததோடு பதிவு செய்துள்ளார். ஓடிவிளையாடு பாப்பா என்று குழந்தைகளுக்கு அறிவுரை சொன்ன பாரதி, ஓடியாடவில்லை.
இயற்கை விரும்பியாகிக் கவிதைகள் படைக்கும் பாரதியால் பள்ளிப்படிப்பை மனமொன்றிக் கற்கமுடியவில்லை. மூன்றுகாதல் என்ற தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் எழுதிய கவிதையின் தொடக்கத்தில் பள்ளிப்படிப்பு நாட்டமில்லாமல் போனதாக பாரதி குறிக்கிறார். ''பள்ளிப் படிப்பினிலே- மதிபற்றிட வில்லை'' என்ற வரி கவனத்திற்குரியது.
தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக் கல்வியை ஏற்க முடியவில்லை. எட்டயபுரத்தில் இருந்து கல்வி பயில நெல்லை வந்ததால் செலவு அதிகம் ஆனது. தந்தையின் வறுமை அவரை அரித்தது. மனம் நிம்மதி இழந்து தவித்தது.பொருளில்லாக் கல்வியாய் பாரதிக்கு அக்கல்வி தெரிந்தது.

''செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை
நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!''
உதவி கேட்டு எழுதிய சீட்டுக்கவி

'பெரிதினும் பெரிது கேள்' என்று புதிய ஆத்திச்சூடி படைத்த பாரதி பள்ளிப்படிப்பிற்கு உதவிகேட்டு மன்னருக்குக் கடிதம் எழுதிய நிலையைக் காலம் ஏற்படுத்தியது.
தந்தையாரால் பள்ளிப்படிப்புக்குப் பணம் அனுப்ப முடியா நிலையில் பதினைந்து வயதேயான பள்ளிச் சிறுவன் பாரதி எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக அனுப்பி வைத்தான். திருநெல்வேலியில் பாரதியார் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது ஆசிரியர்களிடம் தமிழிலக்கியங்கள் குறித்த விவாதங்களை மேற்கொண்டார். புதுமையான சிந்தனைகளை முன்வைத்தார்.தோல்வியின் தோளில் ஏறி நின்றுகொண்டு வெற்றியின் வரலாற்றினை எழுதியவர். என்ன நடந்தாலும் பாரதியார் திருநெல்வேலி மண்ணில் தன் கல்வியை நிறுத்தவில்லை. காசி எனும் வேறுபகுதிக்குச் சென்றபோதும் வாய்ப்புகளைத் தனதாக்கிக் கொண்டார். அதனால் தான் திருநெல்வேலி ம.தி.தா., பள்ளியில் பாரதி பயின்ற வகுப்பறையில் வரலாறு இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறது.

தந்தையின் மரணம் : 1898 ஜூலை 20 ல் பாரதியின் வாழ்வில் புயல்அடித்த நாள். தந்தை மரணமடைகிறார். பள்ளிப்படிப்புத் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பாட்டி பாகீரதி குடும்பச் சொத்தாக இருந்த எட்டயபுரம் வீட்டை இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்தார். படிப்பிற்காக வயதான காலத்திலும் வீட்டை அடமானம் வைத்து போராடிய பாரதியின் பாட்டியின் மனஉறுதியை என்ன சொல்வது? திருநெல்வேலி இந்துக் கலாசாலையில் பள்ளிப்படிப்பு முடித்ததைப்போல் காசியிலும் மத்திய இந்துக்கல்லூரியில் பாரதி முதல்வகுப்பில் தேறினார்.

தோல்வியிற் கலங்கேல் : பாரதி சிறுவயதில் நிறைய சவால்களை எதிர்கொண்டவர். பள்ளிப்படிப்பு நடக்கும்போதே ஏழு வயது செல்லம்மாவை மணம் செய்ய வைத்த குடும்பச்சூழலையும் திருநெல்வேலியில் இருந்தபோது தான் எதிர்கொண்டான். ஆனாலும் அவன் மனம் தளரா மாமனிதனாய் திகழ்ந்தான். ”நொந்தது சாகும்” என்று உணர்ந்த உத்தமன் பாரதி.
'மனதில் உறுதி வேண்டும்' என்ற வரிகள் பாரதி பட்ட அடிகளில் இருந்து பிறந்தது. ரசிக்கும் மனம் இருந்ததால் துன்பத்திலும் பாரதியால் உருக்குலையாமல் இருக்க முடிந்தது. பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார். அவர் தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில்:

''தந்தைபோயினன் பாழ்மிடி சூழ்ந்தது;
தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்;
சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்
திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்
எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?''
இப்படி வருந்தினாலும் மனஉறுதியை கைவிடவில்லை பாரதி.
"தேடிச் சோறு நிதந் தின்று பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?''
என்றும் பாடினார்.
சிறு துன்பங்களுக்கும் விதியை
நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் 'குன்றென நிமிர்ந்து நில்' என்பதுதான்.

முனைவர் சவுந்தர மகாதேவன்
தமிழ்த்துறை தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 11, 2015 10:19 pm

அந்த மகா கவிஞனுக்கு .................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2015 10:30 pm

இதே செப்டம்பர் 11ஆம் நாளன்றுதான்
வீரத்துறவி விவேகானந்தன் பாரதத்தின் ஞானதீபத்தால்
சர்வமதப் பேரவையில் ஒளிபெருகச் செய்தான்.

அந்த விவேகானந்தனின் சிஷ்யை நிவேதிதா ஒருவகையில்
பாரதிக்கு குரு ஆயினள்.

மகாகவிஞர்கள் மறைவதில்லை. அவர்களை மறப்பதும்
சாத்தியமில்லை.

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம்
புலவோர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித்
துலங்கு வாயே!


என்று பாரதி உ.வே.சாமிநாதையரைக் குறித்துப் பாடியதை
பாரதிக்கே அஞ்சலியாகச் சமர்ப்பிக்கிறோம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 11, 2015 10:36 pm

நன்றி அண்ணா, இன்று யாருமே இவரைப்பற்றி பதிவு போடலையே என்று வருத்தம் எனக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 12, 2015 7:08 am

கவித்தேர் ஓட்டிய சாரதிக்குப் பிறந்தநாள் !
...கண்ணனைப் பாடிய பாரதிக்குப் பிறந்தநாள் !
புவியில் வாழ்ந்தது சிலநாள் எனினும்
...புதுமைக்  கவிகள் ஆயிரம் பாடி
குவித்தனன் பெருமை அன்னைத் தமிழுக்கு !
...குருவிக்கும் காக்கைக்கும் உணவளித்த பாரதி
அவிந்து போயினன் ஆற்றா  வறுமையால்
...அந்தோ ! தமிழை நேசித்தது குற்றமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Sep 12, 2015 8:58 am

அம்மா மிகவும் நன்றி, உங்கள் ஏக்கம் என்னை குற்றவாளி ஆக்கிவிட்டது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக