புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
96 Posts - 49%
heezulia
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
7 Posts - 4%
prajai
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 1%
cordiac
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
223 Posts - 52%
heezulia
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
16 Posts - 4%
prajai
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2015 1:34 am

மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! 12004709_932473550159076_3124140719316165900_n

டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், சிறையில் கொடூரமான பல சித்ரவதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் அவர்கள் வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

சிறையில் இருக்கும் மாணவர்களுக்காக வழக்கை நடத்திவரும் வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம்.

‘‘இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 15 பேரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சாராத 2 மாணவர்களை விடுதலை செய்தனர். கைதான மாணவர்களின் சார்பில் யாராவது, ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தால், அதை வலுவிழக்கச் செய்வதற்காக இந்த முறையைப் பின்பற்றி உள்ளனர். அதன்பிறகு, இந்த மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல், நேரடியாக புழல் சிறைக்கு அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைக் கடுமையாக ஆட்சேபித்த நாங்கள், ‘போராட்டக் களத்தில் தாக்கப்பட்ட மாணவர்களை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் தாக்கியுள்ளது. அந்தத் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல் சிறைக்கு அனுப்பினால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று சொன்ன பிறகுதான், மருத்துவப் பரிசோதனைக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். புழல் சிறையில் இந்த மாணவர்களை சிறைக் காவலர்கள் ஆடையைக் களைந்துவிட்டு நிற்கச் சொல்லியுள்ளனர். அதற்கு, ‘நாங்கள் கிரிமினல் குற்றவாளிகள் அல்ல’ என்று சொன்னவுடன் விட்டுவிட்டனர். மறுநாள் ‘ரோல்கால்’ நடந்தபோது, இந்த மாணவர்களிடம் ஆடைகளைக் களையச் சொல்லியுள்ளனர். அப்போதும் மாணவர்கள் மறுப்புத் தெரிவிக்க... ஏன்? எதற்கு? என்று எந்தக் கேள்வியும் இல்லாமல் அடித்துத் துவைக்க ஆரம்பித்துவிட்டனர். அதில், இரண்டு மாணவர்களுக்கு கை எலும்புகள் உடைந்துவிட்டன.

இந்தத் தகவல் எங்களுக்குத் தெரியவந்ததும், புழல் சிறை முன்பு போராட்டம் நடத்தினோம். பிறகு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தோம். ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இதற்கிடையில், பெண்கள் சிறைக்கு விசாரணைக்குச் சென்ற உமாசங்கர் என்ற உளவுத் துறை அதிகாரி, அங்கிருந்த மாணவிகளிடம் தனியாக விசாரணை நடத்தி உள்ளார். “நீ ஜாதி இல்லை என்கிறாய்... மதம் இல்லை என்கிறாய்... ஆனால், உன் சான்றிதழில் ‘இந்து’ என்று போட்டு இருக்கிறாய்? அப்படியானால் மதம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறாயா? நீ எப்படி இந்த அமைப்புக்கு வந்தாய்? இந்த அமைப்பில் யாரையாவது காதலிக்கிறாயா? அந்த மயக்கத்தில் அமைப்புக்கு வந்துவிட்டாயா?” என்றெல்லாம் கேட்டு உளவியல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளார்.

இப்படியாக, சிறைக்குள் அந்த மாணவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார்கள். இனி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். அப்போது இந்த விவகாரங்களை எல்லாம் ஆதாரங்களோடு தெரிவிப்போம்” என்றார்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், ரவிச்சந்திரபாபு ஆகியோர், ‘மதுவிலக்குக்காக டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்திய மாணவர்களைக் குற்றப்பின்னணி கொண்டவர்களாகக் கருதக் கூடாது; போராட்டம் நடத்துவது அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமை; அரசியல் சட்டப் பிரிவு 47-ன்படி, மது விற்பனையைத் தடைசெய்வது மாநில அரசின் கடமை; அரசியல் சட்டம் தரும் உரிமையைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்துள்ளனர்’ என்றனர். ஆனால், மதுக்கடைகளுக்கு எதிரான மற்றொரு வழக்கில் கருத்துத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்ட முறை தவறு” என்றார்.

நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து கோடிகளைக் குவித்தவர்கள்; மக்களின் வரிப்பணத்தில் பல கோடிகளுக்கு ஊழல் செய்தவர்கள் எல்லாம் வழக்கு வருவதற்கு முன்பே ஜாமீன் வாங்கிவிடுகின்றனர். ஆனால் பொதுநலத்தை நோக்கமாகக்கொண்டு போராடிய மாணவர்களை, சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும் நோக்கம் என்ன? இப்படிப்பட்ட போராட்டங்கள் இனிமேல் நடக்கக் கூடாது என்பதற்கான அச்சுறுத்தல் அஸ்திரமா இது?


விகடன்



மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 10, 2015 1:06 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக