புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாயடைக்க வைத்த பதில்கள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
வாயடைக்க வைத்த பதில்கள்
சில நேரங்களில் சிலர் பேசும்போது, அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் கேள்விகளை எழுப்பக்கூடும். அத்தகைய சிக்கலான நேரங்களிலும் சரியான பதில்களை சாமர்த்தியமாக கூறி, கேள்வி கேட்டவர்களையே வாயடைக்க வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் சில:
........................................................................................................................................................................................................
இந்திய பிரதமராக பிரிட்டிஷ்காரரை நியமித்தால் என்ன?
![வாயடைக்க வைத்த பதில்கள் KZewGcMtRKWlnYgWeheU+Tamil_News_large_1338234](https://www.filepicker.io/api/file/KZewGcMtRKWlnYgWeheU+Tamil_News_large_1338234.jpg)
நமது நாடு சுதந்திரம் பெற்றவுடன், புதிய ராணுவ தளபதியைத் தேர்வு செய்வதற்காக, மூத்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய அப்போதைய பிரதமர் நேரு, " நாம் ராணுவத்தில் பணிபுரியத்தான் கற்றிருக்கிறோமே தவிர, தலைமை ஏற்று வழிநடத்த இதுவரை கற்றதில்லை. எனவே இந்திய ராணுவ தளபதியாக ஒரு பிரட்டிஷ் அதிகாரியை நியமிப்போம்" என்றார். கூடியிருந்த பெரும்பாலான ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமரே இப்படி கூறிவிட்டதால் பதில் கூறாமல் இருந்தனர்.
அப்போது நாது சிங் ரத்தோர் என்ற ராணுவ அதிகாரி எழுந்து பேச அனுமதி கேட்டார். அனைவரும் தன்னுடைய கருத்தை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருக்கும்போது ஒருவர் மட்டும் எழுந்து பேசுகிறாரே என்று சற்றே திகைத்த நேரு, அந்த அதிகாரியை பேச அனுமதித்தார்.
அந்த அதிகாரி எழுந்து, " நீங்கள் சொல்வது உண்மைதான். நமக்கு வேலை செய்துதான் பழக்கம்; தலைமை ஏற்று பழக்கமில்லை. எனவே நமது பிரதமாக ஒரு பிரிட்டிஷ்காரரை நியமிக்கலாமே" என்றார். இதைக் கேட்ட நேரு வாயடைத்துப் போனார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
இதைத் தொடர்ந்துதான் ஜெனரல் கரியப்பா முதல் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
................................................................................................................................................................................
மொழி தெரியாததேன்:
இதேபோல் நமது முன்னாள் தளபதி பீல்டு மார்ஷல் சா் மானெக்ஷா ஒரு சமயம் ஆமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார். உடனே கூட்டத்தினர், " குஜராத்தியில் பேசுங்கள்; நீங்கள் குஜராத்தி மொழியில் பேசுவதையே நாங்கள் விரும்புகிறோம்", என்றனர்.
உடனே பேச்சை சற்று நேரம் நிறுத்திய மானெக்ஷா, கூட்டத்தினரை முறைத்து பார்த்தார்.
பின் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நான் எனது பதவி காலத்தில் பல போர்களைச் சந்தித்திருக்கிறேன். தமிழக வீரர்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டபோது தமிழ் கற்றுக் கொண்டேன். சீக்கிய வீரர்களிடமிருந்து பஞ்சாபி மொழியையும், மராட்டிய வீரர்களிடமிருந்து மராத்தி மொழியையும், வங்காள வீரர்களிடமிருந்து வங்காள மொழியையும், பீகார் வீரர்களிடமிருந்து இந்தியையும் கூர்க்கா வீரர்களிடமிருந்து நேபாள மொழியையும் கற்றுக் கொண்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக ராணுவத்தில் ஒரு குஜராத் வீரர் கூட இல்லாதததால் குஜராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள இயலவில்லை, என்றார். வாயடைத்து நின்றனர் கூட்டத்தினர்.
..............................................................................................................................................................................................................
பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:
இதேபோல், 83 வயதான அமெரிக்க முதியவர் ஒருவர் விமானம் மூலம் பாரிஸ் வந்தார். பிரஞ்ச் சுங்க இலாகாவினரிடம் பாஸ்போர்ட்டை அவர் எடுத்துக் காட்ட சிறிது தாமதம் ஆகி விட்டது. உடனே அந்த பிரஞ்ச் அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து, " இதற்கு முன் பிரான்ஸ் வந்திருக்கிறீர்களா?" என கிண்டலாக கேட்டார். " வந்திருக்கிறேன்" என அந்த முதியவர் பதில் அளித்தார். " அப்படியானால் பாஸ்போர்ட்டை காட்டுவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே" என அந்த அதிகாரி மீண்டும் கிண்டலாக கூறினார். அதற்கு அந்த முதியவர், " அந்த முறை நான் என் பாஸ்போர்ட்டைக் காட்டவில்லை" என்றார். " இருக்க முடியாது. அமெரிக்கர்கள் எப்போது பிரான்ஸ் வந்தாலும் அவர்களுடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்தே இருக்க வேண்டும்" என அந்த அதிகாரி உறுமினார்.
அவரை சிறிது நேரம் உற்றுப்பார்த்தபின் அந்த முதியவர் அமைதியாக கூறினார், " 1944ம் ஆண்டு நடந்த உலகப்போரில் உங்கள் நாடு சுதந்திரம் அடைய உதவுவதற்காக, ஒமாகா கடற்கரைக்கு அமெரிக்க போர்வீரனாக வந்தேன். அப்போது என்னுடைய பாஸ்போர்ட்டை காண்பிக்கச்சொல்ல ஒரு பிரஞ்ச் அதிகாரி கூட அங்கு இல்லை..." என்றார்.
இதைக் கேட்டதும் வாயவைத்து போன பிரஞ்ச் அதிகாரியின் முகம் போன போக்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
....................................................................................................................................................................................................
நன்றி தினமலர்
ரமணியன்
சில நேரங்களில் சிலர் பேசும்போது, அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் கேள்விகளை எழுப்பக்கூடும். அத்தகைய சிக்கலான நேரங்களிலும் சரியான பதில்களை சாமர்த்தியமாக கூறி, கேள்வி கேட்டவர்களையே வாயடைக்க வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் சில:
........................................................................................................................................................................................................
இந்திய பிரதமராக பிரிட்டிஷ்காரரை நியமித்தால் என்ன?
![வாயடைக்க வைத்த பதில்கள் KZewGcMtRKWlnYgWeheU+Tamil_News_large_1338234](https://www.filepicker.io/api/file/KZewGcMtRKWlnYgWeheU+Tamil_News_large_1338234.jpg)
நமது நாடு சுதந்திரம் பெற்றவுடன், புதிய ராணுவ தளபதியைத் தேர்வு செய்வதற்காக, மூத்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய அப்போதைய பிரதமர் நேரு, " நாம் ராணுவத்தில் பணிபுரியத்தான் கற்றிருக்கிறோமே தவிர, தலைமை ஏற்று வழிநடத்த இதுவரை கற்றதில்லை. எனவே இந்திய ராணுவ தளபதியாக ஒரு பிரட்டிஷ் அதிகாரியை நியமிப்போம்" என்றார். கூடியிருந்த பெரும்பாலான ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமரே இப்படி கூறிவிட்டதால் பதில் கூறாமல் இருந்தனர்.
அப்போது நாது சிங் ரத்தோர் என்ற ராணுவ அதிகாரி எழுந்து பேச அனுமதி கேட்டார். அனைவரும் தன்னுடைய கருத்தை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருக்கும்போது ஒருவர் மட்டும் எழுந்து பேசுகிறாரே என்று சற்றே திகைத்த நேரு, அந்த அதிகாரியை பேச அனுமதித்தார்.
அந்த அதிகாரி எழுந்து, " நீங்கள் சொல்வது உண்மைதான். நமக்கு வேலை செய்துதான் பழக்கம்; தலைமை ஏற்று பழக்கமில்லை. எனவே நமது பிரதமாக ஒரு பிரிட்டிஷ்காரரை நியமிக்கலாமே" என்றார். இதைக் கேட்ட நேரு வாயடைத்துப் போனார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
இதைத் தொடர்ந்துதான் ஜெனரல் கரியப்பா முதல் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
................................................................................................................................................................................
மொழி தெரியாததேன்:
இதேபோல் நமது முன்னாள் தளபதி பீல்டு மார்ஷல் சா் மானெக்ஷா ஒரு சமயம் ஆமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார். உடனே கூட்டத்தினர், " குஜராத்தியில் பேசுங்கள்; நீங்கள் குஜராத்தி மொழியில் பேசுவதையே நாங்கள் விரும்புகிறோம்", என்றனர்.
உடனே பேச்சை சற்று நேரம் நிறுத்திய மானெக்ஷா, கூட்டத்தினரை முறைத்து பார்த்தார்.
பின் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நான் எனது பதவி காலத்தில் பல போர்களைச் சந்தித்திருக்கிறேன். தமிழக வீரர்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டபோது தமிழ் கற்றுக் கொண்டேன். சீக்கிய வீரர்களிடமிருந்து பஞ்சாபி மொழியையும், மராட்டிய வீரர்களிடமிருந்து மராத்தி மொழியையும், வங்காள வீரர்களிடமிருந்து வங்காள மொழியையும், பீகார் வீரர்களிடமிருந்து இந்தியையும் கூர்க்கா வீரர்களிடமிருந்து நேபாள மொழியையும் கற்றுக் கொண்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக ராணுவத்தில் ஒரு குஜராத் வீரர் கூட இல்லாதததால் குஜராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள இயலவில்லை, என்றார். வாயடைத்து நின்றனர் கூட்டத்தினர்.
..............................................................................................................................................................................................................
பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:
இதேபோல், 83 வயதான அமெரிக்க முதியவர் ஒருவர் விமானம் மூலம் பாரிஸ் வந்தார். பிரஞ்ச் சுங்க இலாகாவினரிடம் பாஸ்போர்ட்டை அவர் எடுத்துக் காட்ட சிறிது தாமதம் ஆகி விட்டது. உடனே அந்த பிரஞ்ச் அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து, " இதற்கு முன் பிரான்ஸ் வந்திருக்கிறீர்களா?" என கிண்டலாக கேட்டார். " வந்திருக்கிறேன்" என அந்த முதியவர் பதில் அளித்தார். " அப்படியானால் பாஸ்போர்ட்டை காட்டுவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே" என அந்த அதிகாரி மீண்டும் கிண்டலாக கூறினார். அதற்கு அந்த முதியவர், " அந்த முறை நான் என் பாஸ்போர்ட்டைக் காட்டவில்லை" என்றார். " இருக்க முடியாது. அமெரிக்கர்கள் எப்போது பிரான்ஸ் வந்தாலும் அவர்களுடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்தே இருக்க வேண்டும்" என அந்த அதிகாரி உறுமினார்.
அவரை சிறிது நேரம் உற்றுப்பார்த்தபின் அந்த முதியவர் அமைதியாக கூறினார், " 1944ம் ஆண்டு நடந்த உலகப்போரில் உங்கள் நாடு சுதந்திரம் அடைய உதவுவதற்காக, ஒமாகா கடற்கரைக்கு அமெரிக்க போர்வீரனாக வந்தேன். அப்போது என்னுடைய பாஸ்போர்ட்டை காண்பிக்கச்சொல்ல ஒரு பிரஞ்ச் அதிகாரி கூட அங்கு இல்லை..." என்றார்.
இதைக் கேட்டதும் வாயவைத்து போன பிரஞ்ச் அதிகாரியின் முகம் போன போக்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
....................................................................................................................................................................................................
நன்றி தினமலர்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மிகவும் அருமை
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அருமை அருமையான நிகழ்வுகளில் தொகுப்பு
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமை ஐயா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
![வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இதைப் படித்தவுடன் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை ! நானும் வாயடைத்துப் போனேன் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|