புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
26 Posts - 43%
Jenila
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
3 Posts - 3%
Rutu
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
2 Posts - 2%
viyasan
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_m10தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2015 7:10 am

செப்.,11, இளையான்குடி மாறர் குருபூஜை
-
தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்! PZI9iTrwSoGrHUiWsSfV+E_1441349895

சாலையில் நடந்து செல்லும் போது, கையை நீட்டும்
எல்லாருக்குமே பிச்சை போட வேண்டும் என்பதில்லை.
தகுதியானவர்களுக்கு செய்யும் தானமே, நம்மை
இறைவனிடம் கொண்டு சேர்க்கும்.

இதற்கு உதாரணம், இளையான்குடி மாறர் நாயனாரின்
கதை.

சிவகங்கை மாவட்டம், இளையான் குடியில் அவதரித்தவர்
இளையான்குடி மாறர்; சிறந்த சிவபக்தர். தங்கள் ஊருக்கு
வரும் சிவனடியார்களை அழைத்து வந்து, அவர்கள் மனம்
குளிர உணவு வழங்குவார்.

உண்மையான அடியார்களுக்கு செய்யும் அன்னதானம்
இறைவனுக்கே செய்தது போல் ஆகும். இதை மனதில்
கொண்டு, மாறரும், அவரது மனைவியும் அன்னதானம்
செய்து வந்தனர். அவர்கள் செல்வந்தர்கள் என்பதால்,
பணத்துக்கும் குறைவில்லை.

இவரது பெருமையை உலகறியச் செய்து, புகழை அளிக்க
விரும்பினார் சிவன். புகழ் என்பது சாதாரணமாக கிடைத்து
விடாது. அதற்கு கடும் சோதனைகளை சந்தித்தாக வேண்டும்.
மாறருக்கும் பல சோதனைகளைத் தந்ததுடன், வறுமையை
உண்டாக்கினார் சிவன்.

ஆனாலும், தங்களிடம் உள்ள சொத்துகளை விற்று அன்ன
தானத்தை தொடர்ந்தார் மாறர்.

கையில் இருந்த மிச்சம் மீதியைக் கொண்டு, நிலத்தை
குத்தகைக்கு பிடித்தார். அதில், விதை நெல்லை துாவி விட்டு
வந்தார். அன்று மாலை, பெருமழை பெய்தது; வெள்ளம்
வயலைச் சூழ்ந்தது. இந்நிலையில், அடியவர் வேடத்தில்
அவரது வீட்டுக்கு வந்தார் சிவன்.

மழையில் நனைந்து வந்த அவரது திருமேனியைத் துடைத்த
மாறர், சற்று நேரத்தில் உணவளிப்பதாக வாக்களித்தார்.
வீட்டிலோ பொட்டு அரிசி இல்லை. அவரது மனைவி, ஒரு
யோசனை சொன்னாள்...

'காலையில் வயலில் நீங்கள் விதைத்த விதை நெல்லை
சேகரித்து வாருங்கள்; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்...'
என்றாள்.

அந்த கொட்டும் மழையில், வயலுக்கு ஓடினார் மாறர்.
நிலத்தில், மழைநீரில் மிதந்தபடி இருந்த விதை நெல்லை
கஷ்டப்பட்டு சேகரித்து, அதை வீட்டுக்கு எடுத்து வந்தார்.
இதற்குள் மாறரின் மனைவி, வீட்டின் பின்புறமிருந்த
தோட்டத்தில் கீரை பறித்து, கறி சமைத்து வைத்திருந்தாள்.

மாறர் கொண்டு வந்த விதைநெல்லை வறுத்து, குத்தி
அரிசியெடுத்து சமைத்தாள். வந்த அடியவருக்கு சோறும்,
கீரைக்குழம்பும் பரிமாற தயாராயினர்.

ஆனால், அடியவரைக் காணவில்லை. அப்போது வானத்தில்
ஒளி பிறந்தது. சிவனும், பார்வதியும் ரிஷப வாகனத்தில்
காட்சியளித்து, மாறர் வீட்டுக்கு வந்தது தானே என்பதையும்,
அவரது புகழை உலகறியச் செய்யவே இப்படி சோதனைகளை
அளித்ததாகவும் கூறினார் சிவபெருமான்.

மாறரின் குருபூஜை ஆவணி மாதம், மகம் நட்சத்திரத்தில்
வருகிறது. இந்நாளில், ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி
உதவித்தொகை வழங்குங்கள்;
ஆதரவற்றோர் இல்லங்களில் வசிப் போருக்கு  உணவு
கொடுங்கள். தகுதியானவர் களுக்கு செய்யும் தானம், நம்மை
இறைவனின் மனதில் இடம் பெறச் செய்யும்.
-
-----------------------------------------------
தி.செல்லப்பா

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Sep 09, 2015 9:22 pm

அய்யா ..நான் இளையான்குடி மாற நாயனார் கதையை 10 வது தமிழ் பாட நூலில் "பெரிய புராணம் " த்தில் படித்தேன் . அன்றில் இருந்து இன்று வரை பெரிய புராணம் மீது பற்று கொண்டுள்ளேன் ... அடுத்த முறை இந்தியா வரும் போது பெரிய புராணம் செய்யுள் மற்றும் விளக்கம் கொண்ட நூல் வாங்க வேண்டும் என்று உள்ளேன் . நீங்கள் யார் எழுதிய புத்தகம் சிறப்பாக இருக்கும் என்று பரிந்துரை செய்யுங்கள் தயவு செய்து ... எனக்கு மிகவும் உபயோக மாக இருக்கும் . பின்னூட்டம் எழுதுங்க நன்றி ஐ ராம் அய்யா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 09, 2015 11:11 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக