புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
31 Posts - 42%
heezulia
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
4 Posts - 5%
prajai
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
3 Posts - 4%
Raji@123
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
8 Posts - 2%
prajai
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_m10கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2015 1:58 am

கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை!

ரண்வீர் சேனா நடத்திய பீகார் பயங்கரம்


கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! 11011001_932482766824821_3069232988260713212_n

‘‘இது இந்திய நாட்டுக்கே தலைக்குனிவு” - பீகாரில் கூலி உயர்வு கேட்ட ஒரே காரணத்துக்காக 144 தலித் மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கேட்டு ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணனின் கோபமான வார்த்தைகள் இவை. இதைவிட பெரும் தலைக்குனிவு, தலித் மக்களைக் கொடூரமாகக் கொன்றதால் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலையான நிகழ்வு. அப்படி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள், வன்முறையை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று வாக்குமூலம் அளித்து நாட்டையே பதைபதைக்க வைத்துள்ளார்கள்.


பீகார் மாநிலத்தில் உயர் சாதி நிலப்பிரபுக்களின் நிலங்களில் வேலைபார்த்த தலித் மக்கள், கொத்தடிமைகளைவிட மோசமாக நடத்தப்பட்டனர். 1995-களில் உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்டு சிறுசிறு குழுக்களாகப் போராடிய தலித் மக்களை, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்றுதிரட்டி மாநிலம் தழுவிய பெரும் போராட்டம் செய்ய வைத்தனர். போராட்டத்தை ஒடுக்க நினைத்த தரிச்சந்திர சிங் என்ற நிலப்பிரபு, அவரது உறவினரான முன்னாள் ராணுவ வீரர் ரண்வீர் செளத்ரியின் உதவியுடன் ‘ரண்வீர் சேனா’ என்ற படையை உருவாக்கினார். இந்தப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஏ.கே-47, எல்.எம்.ஜி போன்ற ராணுவம் பயன்படுத்தி ஒதுக்கிய ஆயுதங்களை கையாளப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 1997 டிசம்பர் 1, லக்‌ஷ்மண்பூரில் தலித் மக்கள் குடியிருப்புகளின் மீது ரண்வீர் சேனா படையினர் வன்முறையில் ஈடுபட்டதில் 53 தலித் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். மனிதத்தன்மைக்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில், கர்ப்பிணி பெண்களைக் கொன்று வயிற்றில் இருந்த சிசுவை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம் முதலில் இங்குதான் நடந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் பீகாரில் உள்ள போஜ்பூர், கயா, அவுரங்காபாத், அரா, அர்வல், ஜனாபாத் மாவட்டங்களில் உள்ள தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 144 பேரை துள்ளத்துடிக்கக் கொன்றனர். இந்தப் படுகொலைகளை முன்னின்று நடத்தியதாக கைது செய்யப்பட்ட ரண்வீர் சேனா படையைச் சேர்ந்த 36 பேரை 2013-ம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், ‘ஆபரேஷன் பிளாக் ரெயின்’ என்ற பெயரில் கோப்ரா போஸ்ட் இணையதளம், விடுதலை செய்யப்பட்ட ரண்வீர் சேனாவின் கட்டளைத் தலைவர்களை ரகசிய கேமரா மூலம் கண்காணித்தது. அதில் படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்தியதாக ரண்வீர் சேனாவைச் சேர்ந்தவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதையும், அவர்களைக் காப்பாற்ற பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள் சிலர் உதவியதையும் கோப்ரா போஸ்ட் இணையதளம் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது.

கோப்ரா போஸ்ட் இணையதளத்துடன் பீகார் படுகொலை குறித்து களஆய்வு செய்த தேசிய நீதிக்கான தலித் இயக்க பொதுச் செயலாளர் ரமேஷ்நாதனிடம் பேசினோம். ‘‘இந்தப் படுகொலைகள் குறித்து விசாரிக்க நீதிபதி அமீர்தாஸ் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 2005-ல் ஐக்கிய ஜனதா தளம், பி.ஜே.பி கூட்டணி தலைமையிலான அரசு ஆட்சி அமைந்ததும் இந்த விசாரணைக்குழு கலைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு விசாரணைக்குழு தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்பே கலைக்கப்பட்டது இதுவே முதல் முறை.

கீழ் நீதிமன்றத்தில் படுகொலையை முன்நின்று நடத்திய ரண்வீர் சேனாவைச் சேர்ந்த 26 பேருக்கு ஆயுள் தண்டனையும் 10 பேருக்கு மரண தண்டனையும் கிடைத்தது. ஆனால், பாட்னா உயர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று அனைவரையும் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்றால், பிறகு 114 தலித் மக்களைக் கொன்றது யார் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். இதுதொடர்பாக விடுதலை செய்யப்பட்டவர்களை ரகசியமாக சந்தித்தோம். அவர்கள் பெருமிதத்துடன் வன்முறை வெறியாட்டத்தை செய்தது நாங்கள்தான் என்று தைரியமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த ஆவணப்படத்தில் பேட்டியளிக்கும் சந்தேஸ்வர் சிங் என்பவர், பதானி கோலா என்ற கிராமத்தில் முன்நின்று நடத்திய தாக்குதலில் 32 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தப்பியோடிய ஐவரை கழுத்தை அறுத்துக் கொன்றதாக பேட்டியில் தெரிவிக்கிறார்.

ரண்வீர் சேனாவுக்கு உதவியாக இருந்த அரசியல் தலைவர்களின் பெயர்களைக் கேட்டால் அதிர்ச்சியாக உள்ளது. இன்றும் அந்தத் தலைவர்கள், மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனர். இந்துத்வாவும் சாதியமும் ஒன்றாகச் சேர்ந்து நடத்திய கொடிய வன்முறையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துளியளவும் நியாயம் கிடைக்கவில்லை. இந்த ஆவணப்படத்தை ஆதாரமாக வைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம்” என்றார் நம்பிக்கையுடன்.

நீதி கிடைக்குமா?

விகடன்



கூலி கேட்டால் கொலை... கொலை செய்வதில் பெருமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 10, 2015 12:57 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக