புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்
Page 1 of 1 •
கொலைகள் நடப்பது நாட்டில் சர்வசாதாரணம். ஆனால், கேமராக்கள் சாட்சியாக கொலைகள் நடக்கும் என்றால், நாட்டில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டுமா?
‘அதிரடி’ மகா என்ற வேலூர் ரவுடி, பொதுமக்கள் மத்தியில் கல்லை தூக்கிப்போட்டு துள்ளத்துடிக்க கொலைசெய்யப்பட்ட சம்பவம், குலைநடுங்க வைத்துள்ளது!
யார் இந்த ‘அதிரடி’ மகா?
“ஆரம்பத்தில், சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த ஆட்டோ டிரைவரான மகாலிங்கம், பின்னர் கூலிப்படையாக மாறினார். கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்டார். ஒரு ஆளை காலிசெய்ய இவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால்போதும். காரியத்தை முடித்துவிடுவார். மகாலிங்கமாக இருந்த இவர் ஒரு கட்டத்தில், ‘அதிரடி’ மகா என்று அவதாரம் எடுத்தார். 2010-ம் ஆண்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் பி.ஆர்.ஓ ஜான்சேகரை, அவரது மனைவி மற்றும் மகனின் கண் எதிரிலேயே வெட்டிக் கொலைசெய்தார் ‘அதிரடி’ மகா. அந்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடலூர் சிறையில் இருந்தார். இவர் மீது மேலும் ஆறு கொலை வழக்குகள் உண்டு. நான்கு மாதங்களுக்கு முன் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த மகா, சில நாட்களில் தலைமறைவானார். கடந்த மாதம்கூட செம்மர ஏஜென்ட் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் மகாவையும் போலீஸ் தேடிவந்தது. இந்த சமயத்தில்தான், ஜி.ஜி.ரவி என்பவரை போட்டுத்தள்ள திட்டம் தீட்டினார். கடைசியில், அவரே பலியாகிவிட்டார்” என்கின்றனர், அவரைப் பற்றி அறிந்தவர்கள்.
சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், “கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள ஜி.ஜி.ரவி வருவதைத் தெரிந்துக்கொண்ட மகா, ரவியை தீர்த்துக்கட்டுவதற்காக வந்துள்ளார். ரவியைப் பார்த்தவுடன் கத்தியோடு பாய்ந்துள்ளார். அதைப் பார்த்துவிட்ட ரவி சுதாரித்துக்கொண்டார். ஆனாலும், ரவியின் கன்னத்திலும் நெற்றியிலும் வெட்டுகள் விழுந்தன. ரவியின் ஆட்கள் மகாவை மடக்கிப் பிடிக்க வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடிய மகா, எதிர்பாராத விதமாக எதிரே வந்த பேருந்து மீது மோதி கீழே விழுந்தார். உடனே ரவியின் ஆட்கள் அங்கு கிடந்த கருங்கற்களைக் கொண்டு மகாவின் மண்டையில் தாக்கினர். உயிர்போன பிறகு ரத்தவெள்ளத்தில் மகாவின் உடலை கற்களால் விடாமல் அடித்து உருத்தெரியாமல் ஆக்கினர்” என்றனர் அதிர்ச்சியோடு.
ஜி.ஜி.ரவியை மகா ஏன் கொலைசெய்ய வந்தான் என்பதற்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.
“ஜி.ஜி.ரவி என்பவர் பால் வியாபாரம் செய்துகொண்டு, ஆட்டோ டிரைவராகவும் இருந்தவர். அவர் மீதும் சந்தன மரக்கடத்தல் மற்றும் வேறு சில வழக்குகள் இருந்தன. 2001-ல் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்தார். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர் பின்பு,
அ.தி.மு.க-வில் சேர்ந்து கவுன்சிலராகவும், நகர்மன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்தார். இவருக்கு ரமேஷ் என்ற தம்பி இருந்தார். ஃபைனான்ஸ் தொழில் நடத்திய அவரிடம் வேலைப்பார்த்த தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த குப்பன் என்பவருக்கும், ரமேஷுக்கும் பார் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட, ரமேஷை குப்பன் வெட்டிக்கொன்றார். குப்பனும், ‘அதிரடி’ மகாவும் நெருக்கமானவர்கள்.
ரமேஷை வெட்டியதற்காக எப்போது வேண்டுமானாலும் நாம் பழிவாங்கப்படலாம் என்று பயந்த குப்பன், மகா மூலமாக ஜி.ஜி.ரவியைக் கொல்ல முயன்றிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.
மகாவுக்கு எதிராக செயல்பட்டுவந்த வசூர் ராஜாவுக்கு ஜி.ஜி.ரமேஷ் ஆதரவாக செயல்பட்டு வந்தார். அதுவும் மகாவுக்கு ரவி மீது கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனாலும் இரு தரப்பிலும் விரோதம் இருந்தது” என்று சொல்கிறார்கள்.
மகாவின் கொலைக்காக ஜி.ஜி.ரவியின் மகன்களான தமிழ்மணி, கோகுல் மற்றும் ரவியின் தம்பி மகன்கள் கார்த்திக்குமார், சஞ்சீவ்குமார், ரஞ்சித்குமார் மற்றும் அவர்களின் உறவினர் சிலம்பரசன் ஆகியோர் மீது கொலை செய்தது, கலவரம் ஏற்படுத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைதுசெய்துள்ளது போலீஸ். தகவல் தெரிந்து மீடியாக்கள் போனபோது தமிழ்மணியும் கோகுலும் கையில் கல்லை வைத்துக்கொண்டு சாகும் வரை மகாவை அடித்த காட்சி அதிர்ச்சித் தருவதாக இருந்தது.
கற்காலத்தை நோக்கிப் போகும் ரவுடியிஸம் ஒடுக்கப்பட வேண்டும்.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கற்காலத்தை நோக்கிப் போகும் ரவுடியிஸம் ஒடுக்கப்பட வேண்டும்- உண்மை தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கத்தி எடுத்தவனுக்கு
கத்தியாலே சாவு .
ரமணியன்
கத்தியாலே சாவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1161528T.N.Balasubramanian wrote:கத்தி எடுத்தவனுக்கு
கத்தியாலே சாவு .
ரமணியன்
ரொம்ப சரி அய்யா .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|