புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்
Page 1 of 1 •
கொலைகள் நடப்பது நாட்டில் சர்வசாதாரணம். ஆனால், கேமராக்கள் சாட்சியாக கொலைகள் நடக்கும் என்றால், நாட்டில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டுமா?
‘அதிரடி’ மகா என்ற வேலூர் ரவுடி, பொதுமக்கள் மத்தியில் கல்லை தூக்கிப்போட்டு துள்ளத்துடிக்க கொலைசெய்யப்பட்ட சம்பவம், குலைநடுங்க வைத்துள்ளது!
யார் இந்த ‘அதிரடி’ மகா?
“ஆரம்பத்தில், சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த ஆட்டோ டிரைவரான மகாலிங்கம், பின்னர் கூலிப்படையாக மாறினார். கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்டார். ஒரு ஆளை காலிசெய்ய இவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால்போதும். காரியத்தை முடித்துவிடுவார். மகாலிங்கமாக இருந்த இவர் ஒரு கட்டத்தில், ‘அதிரடி’ மகா என்று அவதாரம் எடுத்தார். 2010-ம் ஆண்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் பி.ஆர்.ஓ ஜான்சேகரை, அவரது மனைவி மற்றும் மகனின் கண் எதிரிலேயே வெட்டிக் கொலைசெய்தார் ‘அதிரடி’ மகா. அந்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடலூர் சிறையில் இருந்தார். இவர் மீது மேலும் ஆறு கொலை வழக்குகள் உண்டு. நான்கு மாதங்களுக்கு முன் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த மகா, சில நாட்களில் தலைமறைவானார். கடந்த மாதம்கூட செம்மர ஏஜென்ட் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் மகாவையும் போலீஸ் தேடிவந்தது. இந்த சமயத்தில்தான், ஜி.ஜி.ரவி என்பவரை போட்டுத்தள்ள திட்டம் தீட்டினார். கடைசியில், அவரே பலியாகிவிட்டார்” என்கின்றனர், அவரைப் பற்றி அறிந்தவர்கள்.
சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், “கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள ஜி.ஜி.ரவி வருவதைத் தெரிந்துக்கொண்ட மகா, ரவியை தீர்த்துக்கட்டுவதற்காக வந்துள்ளார். ரவியைப் பார்த்தவுடன் கத்தியோடு பாய்ந்துள்ளார். அதைப் பார்த்துவிட்ட ரவி சுதாரித்துக்கொண்டார். ஆனாலும், ரவியின் கன்னத்திலும் நெற்றியிலும் வெட்டுகள் விழுந்தன. ரவியின் ஆட்கள் மகாவை மடக்கிப் பிடிக்க வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடிய மகா, எதிர்பாராத விதமாக எதிரே வந்த பேருந்து மீது மோதி கீழே விழுந்தார். உடனே ரவியின் ஆட்கள் அங்கு கிடந்த கருங்கற்களைக் கொண்டு மகாவின் மண்டையில் தாக்கினர். உயிர்போன பிறகு ரத்தவெள்ளத்தில் மகாவின் உடலை கற்களால் விடாமல் அடித்து உருத்தெரியாமல் ஆக்கினர்” என்றனர் அதிர்ச்சியோடு.
ஜி.ஜி.ரவியை மகா ஏன் கொலைசெய்ய வந்தான் என்பதற்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.
“ஜி.ஜி.ரவி என்பவர் பால் வியாபாரம் செய்துகொண்டு, ஆட்டோ டிரைவராகவும் இருந்தவர். அவர் மீதும் சந்தன மரக்கடத்தல் மற்றும் வேறு சில வழக்குகள் இருந்தன. 2001-ல் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்தார். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர் பின்பு,
அ.தி.மு.க-வில் சேர்ந்து கவுன்சிலராகவும், நகர்மன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்தார். இவருக்கு ரமேஷ் என்ற தம்பி இருந்தார். ஃபைனான்ஸ் தொழில் நடத்திய அவரிடம் வேலைப்பார்த்த தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த குப்பன் என்பவருக்கும், ரமேஷுக்கும் பார் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட, ரமேஷை குப்பன் வெட்டிக்கொன்றார். குப்பனும், ‘அதிரடி’ மகாவும் நெருக்கமானவர்கள்.
ரமேஷை வெட்டியதற்காக எப்போது வேண்டுமானாலும் நாம் பழிவாங்கப்படலாம் என்று பயந்த குப்பன், மகா மூலமாக ஜி.ஜி.ரவியைக் கொல்ல முயன்றிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.
மகாவுக்கு எதிராக செயல்பட்டுவந்த வசூர் ராஜாவுக்கு ஜி.ஜி.ரமேஷ் ஆதரவாக செயல்பட்டு வந்தார். அதுவும் மகாவுக்கு ரவி மீது கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனாலும் இரு தரப்பிலும் விரோதம் இருந்தது” என்று சொல்கிறார்கள்.
மகாவின் கொலைக்காக ஜி.ஜி.ரவியின் மகன்களான தமிழ்மணி, கோகுல் மற்றும் ரவியின் தம்பி மகன்கள் கார்த்திக்குமார், சஞ்சீவ்குமார், ரஞ்சித்குமார் மற்றும் அவர்களின் உறவினர் சிலம்பரசன் ஆகியோர் மீது கொலை செய்தது, கலவரம் ஏற்படுத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைதுசெய்துள்ளது போலீஸ். தகவல் தெரிந்து மீடியாக்கள் போனபோது தமிழ்மணியும் கோகுலும் கையில் கல்லை வைத்துக்கொண்டு சாகும் வரை மகாவை அடித்த காட்சி அதிர்ச்சித் தருவதாக இருந்தது.
கற்காலத்தை நோக்கிப் போகும் ரவுடியிஸம் ஒடுக்கப்பட வேண்டும்.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கற்காலத்தை நோக்கிப் போகும் ரவுடியிஸம் ஒடுக்கப்பட வேண்டும்- உண்மை தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
கத்தி எடுத்தவனுக்கு
கத்தியாலே சாவு .
ரமணியன்
கத்தியாலே சாவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1161528T.N.Balasubramanian wrote:கத்தி எடுத்தவனுக்கு
கத்தியாலே சாவு .
ரமணியன்
ரொம்ப சரி அய்யா .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|