புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
மூன்றிலும் முரண்பாடு இல்லை
பேச்சு எழுத்து செயல்
கலாம் !
வள்ளுவம் வழி வாழ்ந்தவர்
வள்ளுவத்தைப் பரப்பியவர்
கலாம் !
பேராசையில்லாத
பெரிய மனிதர்
கலாம் !
திருமணம் விரும்பாத
திரு மனம் பெற்றவர்
கலாம் !
பந்தா அறியாத
பாசக்காரர்
கலாம் !
அண்ணனை மதிக்கும்
அன்புக்குச் சொந்தக்காரர்
கலாம் !
தோல்விக்குத் துவளாத
துணிந்த நெஞ்சம்
கலாம் !
மாணவர்களை நேசித்த
மாபெரும் பேராசிரியர்
கலாம் !
அகிலம் பறந்தவர்
அக்கினிச் சிறகுகளால்
கலாம் !
குடியரசுத் தலைவர் பதவியில்
குவளையம் போற்றிட வகித்தவர்
கலாம் !
அயல்நாட்டுக்கு அடிமையாகாமல்
நம் நாட்டிலேயே சாதித்தவர்
கலாம் !
உலக அரங்கில்
உயர்ந்து நின்றவர்
கலாம் !
கர்வம் தெரியாதவர்
ஆணவம் அறியாதவர்
கலாம் !
மனிதநேயத்தின்
மறு உருவம்
கலாம் !
விஞ்ஞானத்தின் விந்தை
அஞ்ஞானத்தின் தந்தை
கலாம் !
அறிவை விரிவு செய்து
அண்டம் ஆராய்ந்தவர்
கலாம் !
இராணுவ வானூர்தியில் பயணித்த
முதல் குடியரசுத் தலைவர்
கலாம் !
இறுதி மூச்சு உள்ளவரை
இயங்கிக் கொண்டே இருந்தவர்
கலாம் !
குடியரசுத்தலைவர் பணியை விட
பேராசிரியர் பணியை விரும்பியவர்
கலாம் !
மாணவர்களை விரும்பியவர்
மாணவர்கள் விரும்பியவர்
கலாம் !
எல்லோரையும் மதித்தவர்
எல்லோரும் மதித்தவர்
கலாம் !
பாசம் உள்ளவர்
பகை இல்லாதவர்
கலாம் !
சினம் கொள்ளாதவர்
சிந்திக்காமல் பேசாதவர்
கலாம் !
முகம் மலர்ந்தவர்
முகம் சுழிக்காதவர்
கலாம் !
நூல்களை வாசிப்பு மட்டுமன்றி
எழுதியும் சாதித்தவர்
கலாம் !
எதிலும் நாட்டம் கொள்ளாதவர்
இந்த நாடே சோகப்பட்டது அவருக்கு
கலாம் !
அறியாமை இருள் நீக்கிவர்
அறிவொளி தந்தவர்
கலாம் !
அன்பின் சின்னமானவர்
அறிவின் சிகரமானவர்
கலாம் !
உச்சம் தொட்டவர்
ஓய்வின்றி உழைத்து
கலாம் !
பிறந்த ஊருக்கு
புகழ் பல சேர்த்தவர்
கலாம் !
இவர் போல யாரு
என்று பேச வைத்தவர்
கலாம் !
அசைவம் விடுத்து
சைவம் மாறியவர்
கலாம் !
முன் ஏராக நடந்தவர்
முன் மாதிரியாக வாழ்ந்தவர்
கலாம் !
படகோட்டி மகனாகப் பிறந்து
பார் போற்றும் மகனானவர்
கலாம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
மூன்றிலும் முரண்பாடு இல்லை
பேச்சு எழுத்து செயல்
கலாம் !
வள்ளுவம் வழி வாழ்ந்தவர்
வள்ளுவத்தைப் பரப்பியவர்
கலாம் !
பேராசையில்லாத
பெரிய மனிதர்
கலாம் !
திருமணம் விரும்பாத
திரு மனம் பெற்றவர்
கலாம் !
பந்தா அறியாத
பாசக்காரர்
கலாம் !
அண்ணனை மதிக்கும்
அன்புக்குச் சொந்தக்காரர்
கலாம் !
தோல்விக்குத் துவளாத
துணிந்த நெஞ்சம்
கலாம் !
மாணவர்களை நேசித்த
மாபெரும் பேராசிரியர்
கலாம் !
அகிலம் பறந்தவர்
அக்கினிச் சிறகுகளால்
கலாம் !
குடியரசுத் தலைவர் பதவியில்
குவளையம் போற்றிட வகித்தவர்
கலாம் !
அயல்நாட்டுக்கு அடிமையாகாமல்
நம் நாட்டிலேயே சாதித்தவர்
கலாம் !
உலக அரங்கில்
உயர்ந்து நின்றவர்
கலாம் !
கர்வம் தெரியாதவர்
ஆணவம் அறியாதவர்
கலாம் !
மனிதநேயத்தின்
மறு உருவம்
கலாம் !
விஞ்ஞானத்தின் விந்தை
அஞ்ஞானத்தின் தந்தை
கலாம் !
அறிவை விரிவு செய்து
அண்டம் ஆராய்ந்தவர்
கலாம் !
இராணுவ வானூர்தியில் பயணித்த
முதல் குடியரசுத் தலைவர்
கலாம் !
இறுதி மூச்சு உள்ளவரை
இயங்கிக் கொண்டே இருந்தவர்
கலாம் !
குடியரசுத்தலைவர் பணியை விட
பேராசிரியர் பணியை விரும்பியவர்
கலாம் !
மாணவர்களை விரும்பியவர்
மாணவர்கள் விரும்பியவர்
கலாம் !
எல்லோரையும் மதித்தவர்
எல்லோரும் மதித்தவர்
கலாம் !
பாசம் உள்ளவர்
பகை இல்லாதவர்
கலாம் !
சினம் கொள்ளாதவர்
சிந்திக்காமல் பேசாதவர்
கலாம் !
முகம் மலர்ந்தவர்
முகம் சுழிக்காதவர்
கலாம் !
நூல்களை வாசிப்பு மட்டுமன்றி
எழுதியும் சாதித்தவர்
கலாம் !
எதிலும் நாட்டம் கொள்ளாதவர்
இந்த நாடே சோகப்பட்டது அவருக்கு
கலாம் !
அறியாமை இருள் நீக்கிவர்
அறிவொளி தந்தவர்
கலாம் !
அன்பின் சின்னமானவர்
அறிவின் சிகரமானவர்
கலாம் !
உச்சம் தொட்டவர்
ஓய்வின்றி உழைத்து
கலாம் !
பிறந்த ஊருக்கு
புகழ் பல சேர்த்தவர்
கலாம் !
இவர் போல யாரு
என்று பேச வைத்தவர்
கலாம் !
அசைவம் விடுத்து
சைவம் மாறியவர்
கலாம் !
முன் ஏராக நடந்தவர்
முன் மாதிரியாக வாழ்ந்தவர்
கலாம் !
படகோட்டி மகனாகப் பிறந்து
பார் போற்றும் மகனானவர்
கலாம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சகல விதமான பெருமையும் அவரையே சாரும்.
நன்றாகவே சகல விதமான நற்குணங்களை
அழகாக பதிவிட்டு உள்ளீர் . இரா இரவி அவர்களே !
ரமணியன்
நன்றாகவே சகல விதமான நற்குணங்களை
அழகாக பதிவிட்டு உள்ளீர் . இரா இரவி அவர்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|