புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
63 Posts - 40%
heezulia
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
314 Posts - 50%
heezulia
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மழலை இன்பம் . - Page 3 Poll_c10மழலை இன்பம் . - Page 3 Poll_m10மழலை இன்பம் . - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை இன்பம் .


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2015 7:11 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66)


பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக்
கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .

நுட்ப உரை :
==========
குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை மழலை பேசினாலும் இன்பமாகத்தான் இருக்கும் ; ஆனாலும் நாம் பெற்ற குழந்தையின் மழலையைக் கேட்கின்ற சுகமே அலாதிதான் . எனவேதான் " தம்மக்கள் " என்றார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 23, 2015 7:12 am

M.Jagadeesan wrote:இரவச்சம்
========


[You must be registered and logged in to see this image.]

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவு அச்சம் – 1065 )

பொருள் : தண்ணீர் போன்ற கூழாக இருந்தாலும் , தன்னுடைய சொந்த உழைப்பில் வந்தது என்றால் , அதைவிட இனிய உணவு எதுவுமில்லை .

சிறப்புரை : அடுத்தவன் உழைப்பிலே வந்த அறுசுவை உணவை உண்பதைவிட , தன் சொந்த உழைப்பிலே வந்த உணவு , கூழாக இருந்தாலும் , அது மேலானது ஆகும் .
[You must be registered and logged in to see this link.]




சிறப்புரை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முற்றிலும் உண்மை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 23, 2015 7:29 am

மழலை இன்பம் . - Page 3 3838410834 மழலை இன்பம் . - Page 3 3838410834 மழலை இன்பம் . - Page 3 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 23, 2015 12:57 pm

சுற்றம் தழால்
===========


[You must be registered and logged in to see this image.]

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள. ( 527)

பொருள் : காக்கைகள் இரையைக் கண்டபோது ,மறைக்காது , தன் இனத்தை அழைத்து அவைகளோடு சேர்ந்து உண்ணும் . அதுபோல , சுற்றத்தாரோடு இன்ப துன்பங்களைப்  பகிர்ந்துகொள்ளும் ஒருவனுக்கே செல்வமும் உண்டாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 23, 2015 7:28 pm

குற்றங்கடிதல்
============

[You must be registered and logged in to see this image.]

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் . ( 435 )

பொருள் : குற்றம் வருவதற்கு முன்பாகக் காத்துக் கொள்ளாத அரசனுடைய வாழ்க்கை , எரிமுகத்து நின்ற வைக்கோல் போர் போல அழிந்துவிடும் .

பொருட்பாலில் அரசனுக்குக் கூறப்பட்டக் கருத்துக்களில் பெரும்பாலான கருத்துக்கள் , தனிமனிதனுக்கும் பொருந்தும் . இக்குறளும் அத்தன்மைத்தே .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 24, 2015 2:01 am

அனைத்தும் அருமை அய்யா . படங்களுடன் குறள் அருமை .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 24, 2015 8:17 am

நன்றி ஷோபனா சஹஸ் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Sep 25, 2015 4:23 am

M.Jagadeesan wrote:நன்றி ஷோபனா சஹஸ் !
[You must be registered and logged in to see this link.]
நன்றி நான் அல்லவா சொல்ல வேண்டும் அய்யா ?!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 28, 2015 2:22 pm

[You must be registered and logged in to see this image.]

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் . ( ஊக்கம் உடைமை - 599 )


பொருள் : யானை பெரிய உடம்பினை உடையது ; கூரிய தந்தங்களை உடையது . ஆனாலும் ஒரு புலியைக் கண்டு  அது அஞ்சும் . சிறிய புலியிடம் இருக்கும் ஊக்கம் யானையிடம் இல்லாததே இதற்குக்  காரணம் .

சிறப்புரை : உருவத்தில் சிறியராய் இருந்தாலும் , ஊக்கம் உடையவராய் இருப்பின் , மற்றவர்கள் அவரைக்  கண்டு அஞ்சுவர் .மாவீரன் நெப்போலியன் உருவத்தால் குள்ளமாய் இருந்தாலும் , அவனது ஊக்கம் கண்டு உலகமே அஞ்சியது .இக்குறள் பிறிது மொழிதல்  அணியைச் சார்ந்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 30, 2015 1:59 pm

[You must be registered and logged in to see this image.]

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து .

பொருள் ; அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும் .அதுபோல வீட்டிற்கு வந்த விருந்தினரை , அன்பில்லாமல் , முகம் மாறுபட்டு நோக்கினாலே வாடிவிடுவர் .

சிறப்புரை ; விருந்தோம்பலுக்கு உணவிடுதல் முக்கியமல்ல . அன்புடன் நோக்கி , அளவளாவுதல் மட்டுமே முக்கியமாகும் . அனிச்ச மலர் இதுவரையில் எதுவென்று உறுதிப்படுத்தப் படவில்லை . படத்தில் காட்டப்பட்டுள்ள மலர் அனிச்சம் என்பதில் மாறுபட்ட கருத்து உள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 30, 2015 4:02 pm

அனிச்ச மலர் பற்றி ,முனைவர் சௌந்தரபாண்டியன் அய்யா அறிந்து இருக்கலாம் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக