புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை இன்பம் .


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2015 7:11 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66)


பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக்
கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .

நுட்ப உரை :
==========
குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை மழலை பேசினாலும் இன்பமாகத்தான் இருக்கும் ; ஆனாலும் நாம் பெற்ற குழந்தையின் மழலையைக் கேட்கின்ற சுகமே அலாதிதான் . எனவேதான் " தம்மக்கள் " என்றார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 12:52 am

அருமை அருமை ஐயா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 9:42 am

[You must be registered and logged in to see this image.]

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் . ( கடவுள் வாழ்த்து -10 )

பொருள் :
------------
இறைவனின் திருவடிகளை எந்நேரமும் நினைப்பவர்கள் மட்டுமே பிறவி என்னும் பெருங்கடலை கடக்கமுடியும்; மற்றவர்களால் முடியாது .

பிறவியைப் பெருங்கடலாக உருவகம் செய்த ஆசிரியர் , இறைவனின் திருவடியை உருவகம் செய்யாது விட்டுவிட்டார். இது ஏகதேச உருவக அணியாகும் . கடவுளின் திருவடியைத் தவிர வேறு எந்த உறுப்பைப் பற்றியும் வள்ளுவர்  பேசவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 12:12 pm

குறளும் கருத்தும் அருமை........அந்த இறைவனின் பாதங்களின் அளவு................ஆஹா !..அற்புதம் அற்புதம்...........எந்த இடத்தில் இருக்கும் சிலை ஐயா அது?.....விவரம் ஏதும் தெரியுமா? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 1:23 pm

M.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this image.]

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் . ( கடவுள் வாழ்த்து -10 )

பொருள் :
------------
இறைவனின் திருவடிகளை எந்நேரமும் நினைப்பவர்கள் மட்டுமே பிறவி என்னும் பெருங்கடலை கடக்கமுடியும்; மற்றவர்களால் முடியாது .

பிறவியைப் பெருங்கடலாக உருவகம் செய்த ஆசிரியர் , இறைவனின் திருவடியை உருவகம் செய்யாது விட்டுவிட்டார். இது ஏகதேச உருவக அணியாகும் . கடவுளின் திருவடியைத் தவிர வேறு எந்த உறுப்பைப் பற்றியும் வள்ளுவர்  பேசவில்லை .
[You must be registered and logged in to see this link.]

மிகவும் நன்று

[You must be registered and logged in to see this image.]


யோக சாதனையாளர்களுக்கு  வேறு பாடம்
பிறவி---உடல்
பெருங்கடல்--உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள்

நீந்துவர்---யோக சாதனையாளர்

இறைவன் அடி --தலை  உச்சி--துரியம் --இறைநிலை



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 1:32 pm

krishnaamma wrote:குறளும் கருத்தும் அருமை........அந்த இறைவனின் பாதங்களின் அளவு................ஆஹா !..அற்புதம் அற்புதம்...........எந்த இடத்தில் இருக்கும் சிலை ஐயா அது?.....விவரம் ஏதும் தெரியுமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

படம் இணையத்திலிருந்து எடுத்தது . சிலையைப் பற்றிய விவரம் அதில் குறிப்பிடவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 3:53 pm

வறட்சி
=======


[You must be registered and logged in to see this image.]


விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. ( வான்சிறப்பு -13 )

பொருள் :
=======
மழை பெய்யாமல் பொய்க்குமானால் , கடல்நீரால் சூழ்ந்த இந்நில உலகத்தில் , பசியானது நிலைத்து நின்று உயிர்களைத் துன்புறுத்தும் .

சிறப்பு உரை:
==========
இந்த உலகம் , கடலால் சூழப்பட்டு இருந்தாலும் , அக்கடலால் எந்தப் பயனும் இல்லை . உப்பு நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாது . குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாது . அந்தக் கடல் கூட , மழையை நம்பித்தான் இருக்கிறது என்று மற்றொரு குறளில் கூறுவார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 4:49 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:குறளும் கருத்தும்  அருமை........அந்த இறைவனின் பாதங்களின் அளவு................ஆஹா !..அற்புதம் அற்புதம்...........எந்த இடத்தில்  இருக்கும் சிலை ஐயா அது?.....விவரம் ஏதும் தெரியுமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

படம் இணையத்திலிருந்து எடுத்தது . சிலையைப் பற்றிய விவரம் அதில் குறிப்பிடவில்லை .

ம்ம்...சரி ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 22, 2015 7:06 pm

இந்த அனைத்தும் அருமையாக உள்ளது ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 22, 2015 8:08 pm

புலால் மறுத்தல்
=============


[You must be registered and logged in to see this image.]

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று . ( புலால் மறுத்தல் – 259 )

பொருள் : தீயிலே நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட , ஒரு விலங்கின் உயிரைப்போக்கி அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நல்லது .

சிறப்புரை : இந்த நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது . துறவிகள் கண்டிப்பாகப் புலால் உண்ணக்கூடாது . இல்லறத்தான் உண்பதும் , உண்ணாமல் இருப்பதும் அவனுடைய விருப்பம் .அதுபற்றி வள்ளுவர் ஏதும் குறிப்பிடவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 22, 2015 8:53 pm

இரவச்சம்
========


[You must be registered and logged in to see this image.]

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவு அச்சம் – 1065 )

பொருள் : தண்ணீர் போன்ற கூழாக இருந்தாலும் , தன்னுடைய சொந்த உழைப்பில் வந்தது என்றால் , அதைவிட இனிய உணவு எதுவுமில்லை .

சிறப்புரை : அடுத்தவன் உழைப்பிலே வந்த அறுசுவை உணவை உண்பதைவிட , தன் சொந்த உழைப்பிலே வந்த உணவு , கூழாக இருந்தாலும் , அது மேலானது ஆகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக