புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 9:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 4:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 4:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 4:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 4:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 4:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 4:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:01 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:04 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:05 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:18 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:22 am
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:29 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:21 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 7:25 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 7:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 8:24 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 4:40 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 9:21 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 8:51 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 8:16 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 7:36 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 4:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 11:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 8:43 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:12 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 6:33 pm
by வேல்முருகன் காசி Today at 9:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 4:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 4:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 4:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 4:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 4:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 4:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:01 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:04 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:05 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:18 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:22 am
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:29 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:21 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 7:25 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 7:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 8:24 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 4:40 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 9:21 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 8:51 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 8:16 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 7:36 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 4:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 11:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 8:43 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:12 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் விடுதலையின் முதல் படி, சமைக்க கற்றுக்கொள்வது..!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1161755ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்
எங்க இருந்து இதெல்லாம் தேடி கண்டுபிடிக்கிறிங்க
இப்பதான் நான் யோசிக்கிறேன் நான் லீவ் கேட்டாலும் இப்படி தான் எங்க சார் சொல்கிறார்
வாழ்த்துகள் பானு .
ரொம்ப முக்கியப்பட்டவங்க நீங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
a ram .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1161757T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1161755ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்
எங்க இருந்து இதெல்லாம் தேடி கண்டுபிடிக்கிறிங்க
இப்பதான் நான் யோசிக்கிறேன் நான் லீவ் கேட்டாலும் இப்படி தான் எங்க சார் சொல்கிறார்
வாழ்த்துகள் பானு .
ரொம்ப முக்கியப்பட்டவங்க நீங்க
ரமணியன்
நன்றீ ஐயா
எப்போ லீவ் கேட்டாலும் உடனே சரினு சொல்ல மாட்டார் நான் லீவே எடுக்க மாட்டேன் ரொம்ப முக்க்கியமான விசயம் என்றால் தான் லீவ் கேட்பேன் அதிலும் மாசம் 2 லீவ் இருக்கு அது கூட எடுக்கமாட்டேன். அப்படியும் நான் தான் ஆஃபிசை தலையில் தூக்கி வச்சுக்குற மாதிரி பேசுவார் பாருங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
இது பொதுவாக தனியார் நிறுவனங்களில் நடைபெறுவதுதான் .
எனது உறவினர் பெண்ணுக்கும் இது மாதிரி நடப்பதுண்டு .
மேலும் ஞாயிறு வாரந்திரவிடுமுறை . செவ்வாய் அன்று national holiday என்றால் ,
திங்கள் கிழமை லீவு எடுக்கக் கூடாது .
அவர்கள் வைத்ததுதான் சட்டம் .
ரமணியன்
எனது உறவினர் பெண்ணுக்கும் இது மாதிரி நடப்பதுண்டு .
மேலும் ஞாயிறு வாரந்திரவிடுமுறை . செவ்வாய் அன்று national holiday என்றால் ,
திங்கள் கிழமை லீவு எடுக்கக் கூடாது .
அவர்கள் வைத்ததுதான் சட்டம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சில நேரங்களில் சில மனிதர்கள் !
உலகம் இதுதான் .
உங்களுக்கு நான் வேறொரு சம்பவம் கூறுகிறேன் .
நான் அப்போது நாக்பூர் பக்கத்தில் சந்திராபூர் என்ற ஊரில் வேலை .
நாக்பூரில் குடும்பம் அமைத்து இருந்தேன் . மகனின் படிப்புக்கு செளகரியமாக இருக்கும் என்பதால் .
மாதமிரு முறையோ /ஒரு முறையோ சென்று வருவேன் .
அந்த காலகட்டதில் எனது தாயார் டில்லி போகவேண்டிய அவசியம் நேர்ந்தது .
உறவினருடன் போவதாக திட்டம் .
அவரை வழி அனுப்ப நான் செல்லவேண்டும் . விடுமுறைக்கு விண்ணப்பம் கொடுத்து
அனுமதியும் கிடைத்துவிட்டது . முன்னேற்பாடுகள் .
ஆனால் , நான் லீவு கேட்ட தினத்தில் , அகில இந்திய பொது துறை நிறுவன வேலை நிறுத்தம்
அறிவிக்கப்பட்டு விட்டது .
அனுமதிக்கப்பட்ட லீவு ரத்தாகிவிட்டது .
மேலதிகாரியிடம் கேட்டப் போது , ஒன்றும் செய்யமுடியாது . டில்லி உத்தரவு என்று சொல்லிவிட்டார் .
என்னப் பண்ணுவது என்று தெரியவில்லை .
மாலை 6 மணிக்கு , என்னை கூப்பிட்டார் அந்த அதிகாரி .
நாளை நாக்பூருக்கு official visit போய் வா ! ஒரு file யை கொடுத்து ,approval இக்கு கொடுத்து வா
என்று கூறி , காரும் arrange பண்ணினார் .
இப்பிடியும் சிலர் உண்டு .
ரமணியன்
உலகம் இதுதான் .
உங்களுக்கு நான் வேறொரு சம்பவம் கூறுகிறேன் .
நான் அப்போது நாக்பூர் பக்கத்தில் சந்திராபூர் என்ற ஊரில் வேலை .
நாக்பூரில் குடும்பம் அமைத்து இருந்தேன் . மகனின் படிப்புக்கு செளகரியமாக இருக்கும் என்பதால் .
மாதமிரு முறையோ /ஒரு முறையோ சென்று வருவேன் .
அந்த காலகட்டதில் எனது தாயார் டில்லி போகவேண்டிய அவசியம் நேர்ந்தது .
உறவினருடன் போவதாக திட்டம் .
அவரை வழி அனுப்ப நான் செல்லவேண்டும் . விடுமுறைக்கு விண்ணப்பம் கொடுத்து
அனுமதியும் கிடைத்துவிட்டது . முன்னேற்பாடுகள் .
ஆனால் , நான் லீவு கேட்ட தினத்தில் , அகில இந்திய பொது துறை நிறுவன வேலை நிறுத்தம்
அறிவிக்கப்பட்டு விட்டது .
அனுமதிக்கப்பட்ட லீவு ரத்தாகிவிட்டது .
மேலதிகாரியிடம் கேட்டப் போது , ஒன்றும் செய்யமுடியாது . டில்லி உத்தரவு என்று சொல்லிவிட்டார் .
என்னப் பண்ணுவது என்று தெரியவில்லை .
மாலை 6 மணிக்கு , என்னை கூப்பிட்டார் அந்த அதிகாரி .
நாளை நாக்பூருக்கு official visit போய் வா ! ஒரு file யை கொடுத்து ,approval இக்கு கொடுத்து வா
என்று கூறி , காரும் arrange பண்ணினார் .
இப்பிடியும் சிலர் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ரமணியன் அவர்களுக்கு வாய்த்த அதிகாரி போலத்தான்
அப்துல் கலாம் அவர்களும்...சிறந்த அதிகாரியாக இருந்தார்..
-
மாலை ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று
மனைவி குழந்தைகளை சர்க்கஸூக்கு அழைத்து செல்ல
அனுமதி கேட்டு பெற்றவர், அது பற்றிய நினைவே இல்லாமல்
வேலையில் மூழ்கி விட்டார்...
-
அது குறித்து நினைவூட்டினாலும், வேலையை முடிக்க
வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் , வேறொரு
நாளில் குடும்பத்தை வெளியே அழைத்து செல்லலாம் என
தீர்மானித்து விடுவார் என்பதால்,
அந்து விஞ்ஞானியின் வீட்டுக்கு தன் மானேஜரை காருடன்
அனுப்பி, அக்குடும்பத்தை சர்க்கஸூக்கு அழைத்து சென்று
திரும்பும் பணியை மேற்கொள்ள பணித்தாராம்...
-
விஞ்ஞானி வீட்டுக்குள் நுழைந்ததும் தனக்கு ஏகப்பட்ட
டோஸ் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தாராம்...
-
அப்துல் கலாம் அவர்களும்...சிறந்த அதிகாரியாக இருந்தார்..
-
மாலை ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று
மனைவி குழந்தைகளை சர்க்கஸூக்கு அழைத்து செல்ல
அனுமதி கேட்டு பெற்றவர், அது பற்றிய நினைவே இல்லாமல்
வேலையில் மூழ்கி விட்டார்...
-
அது குறித்து நினைவூட்டினாலும், வேலையை முடிக்க
வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் , வேறொரு
நாளில் குடும்பத்தை வெளியே அழைத்து செல்லலாம் என
தீர்மானித்து விடுவார் என்பதால்,
அந்து விஞ்ஞானியின் வீட்டுக்கு தன் மானேஜரை காருடன்
அனுப்பி, அக்குடும்பத்தை சர்க்கஸூக்கு அழைத்து சென்று
திரும்பும் பணியை மேற்கொள்ள பணித்தாராம்...
-
விஞ்ஞானி வீட்டுக்குள் நுழைந்ததும் தனக்கு ஏகப்பட்ட
டோஸ் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தாராம்...
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சிலர் செய்யும்
சில காரியங்கள்
பல சமயங்களில் நினைக்கவைக்கிறது .
நம்முடைய dedication /அதற்குரிய recognition
சிலராலேயே அறியப்படுகிறது .
பல சமயங்களில் , பலர் பொறாமை படும் அளவு , பலன்கள் அனுபவித்ததுண்டு .
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ,a ram
ரமணியன்
சில காரியங்கள்
பல சமயங்களில் நினைக்கவைக்கிறது .
நம்முடைய dedication /அதற்குரிய recognition
சிலராலேயே அறியப்படுகிறது .
பல சமயங்களில் , பலர் பொறாமை படும் அளவு , பலன்கள் அனுபவித்ததுண்டு .
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ,a ram
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|