புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
25 Posts - 51%
heezulia
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
7 Posts - 2%
prajai
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2015 6:11 am

செட்டிநாட்டு நகரத்தார் சமூகம், உலகின் எந்த மூலையில்
வசித்தாலும், பிறந்த ஊரையும், வளர்ந்த இடத்தையும்,
சொந்த, பந்தங்களையும், நட்பையும் பெரிதாக மதிப்பர்.

இச்சமூகத்தை சேர்ந்தவரும், மலேசியா தொழில்
அதிபருமான, லெ.வெ.லெட்சுமணன் மலர்விழி தம்பதியின்
மூத்த மகன் வெங்கடாசலத்திற்கு திருமணம் நிச்சயமானது.

கனடா நாட்டில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்தின்
அதிகாரியாக உள்ள மணமகன் வெங்கடாசலம், தன்
தந்தையிடம், ‘என்னுடன் பணிபுரியும், 40 பேர், என்
திருமணத்தை காண விரும்புகின்றனர்; அவர்களை நம்
ஊருக்கு அழைத்து வரலாமா?’ என்று வேண்டுகோள்
வைத்தார்.

‘தாராளமாக அழைத்து வா… நம் ஊர் பெருமையையும்,
நம் விருந்தோம்பலின் தன்மையையும் அவர்களும் தெரிந்து
கொள்ளட்டும்…’ என்று பெற்றோர் பச்சைக்கொடி காட்ட,
கனடாவில் இருந்து, ஜேஜே என்று சிவகங்கை மாவட்டம்
காரைக்குடியை அடுத்துள்ள விராச்சிலை கிராமத்திற்கு
வந்துவிட்டனர் வெளிநாட்டு விருந்தினர்.

கூடவே, ‘இந்தியாவைப் பற்றி நிறைய படித்துள்ளோம்.
அதனால், நாங்களும் எங்க பிள்ளைகளுடன் வருகிறோம்…’
என்று, இரண்டு கனடா தாய்மார்களும், ‘மச்சான்… நாம
எல்லாம் மலேசியாவில ஒண்ணா படிச்சவங்க; எங்கள
கல்யாணத்திற்கு கூப்பிட மறந்துடாத…’ என்று,
மாப்பிள்ளையின் பள்ளி தோழர்கள் ஆறு பேரும் விண்ணப்பம்
போட, ஆக மொத்தம், 48 வெளிநாட்டு விருந்தினர்களுடன்
விராச்சிலை கிராமம் களை கட்டியது.

மணமகனின் தந்தை லெட்சுமணனின் கல்லுாரி தோழர்
தினமலர் ஆதிமூலம்; இவர், ‘வெளிநாட்டு விருந்தினரை
சென்னையிலிருந்து அழைத்து வருவது முதல், திரும்ப
சென்னையில் வழியனுப்பி வைப்பது வரை, கவனித்துக்
கொள்வது என் வேலை. அதனால், மற்ற வேலைகளை நீங்க
பாருங்க…’ என்று சொல்லி, மணமகனின் தந்தைக்கு பெரிய
பாரத்தை குறைத்து விட்டார்.

சென்னையில் இருந்து ஒரு,’ஏசி’ பஸ் மற்றும் ஒரு, ‘ஏசி’
டெம்போ டிராவலர் வண்டி என, இரு வண்டிகளுடன்
இவர்களது பயணம் ஆரம்பித்தது.

மாப்பிள்ளையின் பனையப்பட்டி வீடு, செட்டிநாட்டு
கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டான பிரமாண்டமான வீடு.
ஒரே நேரத்தில், 200 பேருக்கும் அதிகமானோர் தங்கக்கூடிய
வசதி உண்டு. அதில், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்க
வைக்கப்பட்டனர்

இவர்களுக்கு செட்டிநாட்டின் வெள்ளை அப்பம், கந்தரப்பம்,
பால்பணியாரம், மனோகரம், பெரிய முறுக்கு, கவுனிஅரிசி,
கொழுக்கட்டை, அப்பம் மற்றும் குழி பணியாரம் உள்ளிட்ட
பல்வேறு பலகாரங்களும் மற்றும் தக்காளி தோசை,
கம்பு தோசை, இட்லி, தவலை வடை, பல வகை துவையல்,
சட்னி, சாம்பார் வெங்காயகோஸ், காளான் பிரியாணி என்று
விதவிதமான சைவ பலகாரங்களை, செவ்வூர் பாண்டியன்
தலைமையிலான வீரையா சமையல் குழுவினர் கொடுத்து
அசத்தினர்.

முதல் நாள், ஸ்பூன் போர்க் இல்லாமல் சாப்பிட சிரமப்
பட்டவர்கள், இரண்டாவது நாளே, அப்பளத்தை, பாயசத்தில்
நொறுக்கி போட்டு ஐந்து விரலாலும் அள்ளி சாப்பிட பழகிக்
கொண்டனர்.

எதற்கும் இருக்கட்டுமே என்று, வெஜ் சாண்ட்விச் கொடுத்த
போது, ‘நோ சாண்ட்விச்… கெட் தோசா சாம்பார்…’ என்று
கேட்டு வாங்கி சாப்பிட்டனர்.

கல்யாணத்தின் போது கட்டுவதற்காக, இவர்களுக்காக
வேட்டி, சேலை வழங்கினர் மணமகன் வீட்டினர். இவற்றை
அணிவதற்கு பயிற்சியும் அளித்தனர். வெளிநாட்டு
விருந்தினர்கள், வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து
வந்திறங்கியதை பார்த்த கண்டவராயன்பட்டி மக்கள்
அசந்து போயினர்.

மாப்பிள்ளை குதிரையில் வருவதைப் பார்த்து குஷியாகிப்
போன வெளிநாட்டு விருந்தினர்களும், அதே குதிரையில்
பயணம் செய்து சந்தோஷப்பட்டனர். திருமணம் முடிந்து,
தங்கள் சொந்த ஊரான விராச்சிலைக்கு மணமக்கள் வந்த
போது, கோலாட்டம் ஆடி வரவேற்பு கொடுத்தனர் கனடா
விருந்தினர்.

இப்படி, இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து
பிரமித்துப்போன கிராம மக்கள், ‘நாம மறந்து போன
கொண்டாட்டத்தை எல்லாம், இவர்கள் கொண்டாடி
மகிழ்கின்றனரே…’ என்று சந்தோஷமாக சொல்லி, வெளி
நாட்டவரை வாழ்த்தினர்.

———————————————
எல்.முருகராஜ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக