புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
11 Posts - 4%
prajai
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
2 Posts - 1%
jairam
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தும்மல்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 6:58 pm

தும்மல்
=======

இரவுமணி10இருக்கும்.படுக்கலாம்என்றுபடுக்கைஅறைக்குச்சென்றேன்.படுக்கை யெல்லாம் தூசி படிந்து அலங்கோலமாகக் காட்சிஅளித்தது.படுக்கை விரிப்பை வராந்தாவுக்கு எடுத்துச்சென்று தூசி தட்டினேன்.தூசித்துகள்கள் மூக்கிலே ஏற பலமாக ஹா..ச்,ஹா..ச் சென்றுஇருமுறை தும்மினேன்.

" நூறாண்டு வாழ்க!" என்று சொல்லி சிரித்துக்கொண்டே என்மனைவிஜோதி வந்தாள்.திடீரென்று அவள் முகம் கறுத்தது."ஆமாம்! யாராவது நினைத்தால்தானே தும்மல் வரும்? இந்த நேரத்தில் யார் உங்களை நினைத்துக் கொள்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்கள்!" என்றாள்

"என் நண்பர்கள் யாராவது நினைக்கலாம்;அல்லது எனக்குக் கடன் கொடுத்
தவன் யாராவது கொடுத்தகடன் வருமா,வராதா? என்று நினைத்திருக்கலாம்."என்று சொன்னேன்.

நான் சொன்ன பதிலால் அவள் சமாதானம் அடையாமல்,"அவர்கள் ஏன்இந்த இரவு நேரத்தில் உங்களை நினைக்கப் போகிறார்கள்.உங்களோடுபணிபுரியும் எவளாவது நினைத்திருக்கலாம் அல்லவா?ஆண்களை எப்போதும் நம்ப முடியாது."என்று சொல்லிக் கண்ணைக் கசக்கினாள்.

"ஜோதி! யாராவது நம்மை நினைத்தால் நமக்குத் தும்மல் வரும் என்பது
ஒரு நம்பிக்கை! படுக்கையிலுள்ள தூசியைத் தட்டினேன்.அதனால் தும்மல்
வந்தது;இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே!" என்று நான் சொல்லி முடிப்ப
தற்குள் என் மனைவி பலமாக "ஆ...ச்"சென்று தும்மினாள்.தும்மியவள்
என்னை மிரள,மிரளப் பார்த்தாள்.

"பயப்படாதே! ஜோதி! நீ என்னை நினைத்தது போல, நான் உன்னை நினைக்க மாட்டேன்" என்று நான் சொன்னவுடன் அவள் கண்களிலிருந்து பொல
பொலவென்று நீர் கொட்டியது.அப்படியே என்மீது சாய்ந்து கொண்டாள்.

வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. ( புலவி நுணுக்கம் -1317 )

பொருள்: நான் தும்மியவுடன் என்னை வாழ்த்தியவள், பிறகு யாரோ ஒரு
பெண் நினைத்ததால் தான் எனக்குத் தும்மல் வந்தது என்று சொல்லி
அழுதாள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 8:47 pm

மதியம் 2 மணியிலிருந்து ஒரே தும்மல் .
தலைப்பை கண்டதும் தும்மலுக்கு நிவாரணம் கிடைக்கும் என படித்தேன் .
ஏமாற்றமாக இருந்தாலும் , ஏமாற்றவில்லை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 2:19 am

அருமையான குட்டி கதை அய்யா . ரொம்ப நல்ல இருக்கு . சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 9:02 am

ஷோபனாவுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2015 2:38 pm

புரை ஏறினால் தானே யாரோ நினைத்துக்கொள் கிறார்கள் என்று சொல்லுவா?.....தும்மினால் கூடவா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 23, 2015 7:49 am

krishnaamma wrote:புரை ஏறினால் தானே யாரோ நினைத்துக்கொள் கிறார்கள் என்று சொல்லுவா?.....தும்மினால் கூடவா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்
[You must be registered and logged in to see this link.]
புரை ஏறினால் நம்மை யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கை பிற்காலத்தில் வந்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 9:55 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:புரை ஏறினால் தானே யாரோ நினைத்துக்கொள் கிறார்கள் என்று சொல்லுவா?.....தும்மினால் கூடவா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்
[You must be registered and logged in to see this link.]
புரை ஏறினால் நம்மை யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கை பிற்காலத்தில் வந்தது .
[You must be registered and logged in to see this link.]

ஒ...ஐயா ! புன்னகை........
//"பயப்படாதே! ஜோதி! நீ என்னை நினைத்தது போல, நான் உன்னை நினைக்க மாட்டேன்" என்று நான் சொன்னவுடன் அவள் கண்களிலிருந்து பொல
பொலவென்று நீர் கொட்டியது.அப்படியே என்மீது சாய்ந்து கொண்டாள்.//

என்பதற்கு பதில், ""பயப்படாதே! ஜோதி! இப்போ நான் தான் உன்னை நினைத்தென்"......"இவளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று".என்று சொல்லி சிரித்திருக்கலாம் அவர் புன்னகை................
.
.
சும்மா ஒரு சஜஷன் தான் ஐயா புன்னகை




[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக