புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
2 Posts - 1%
சிவா
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
432 Posts - 48%
heezulia
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
29 Posts - 3%
prajai
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!


   
   
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Mon Aug 10, 2015 5:44 pm

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!

நேற்று (8.8.2015) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.

ப்ளஸ் டூ தேர்வுகளின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். இந்த விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறார்.

அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும் காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர். 11.40 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில் தரையிறங்கியிருக்கிறது.

அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்குள்ள ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர் யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது.

மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Photo.php?fbid=1092298394131241&set=a.199190933441996.55433

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2015 6:22 pm

ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள்  நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி , கண்ணன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2015 7:43 pm

T.N.Balasubramanian wrote:ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள்  நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி , கண்ணன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156952
-
சூப்பருங்க சூப்பருங்க

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 2:32 am

... மக்கள் அனைவரும் மனிதம் இல்லாமல் போகவில்லை எனபது என் கருத்து ... மிகவும் சிலரே மனிதம் இல்லாமல் இருக்கிறார்கள் ....
மேலும் , தவறு செய்தால் அது சட்டுன்னு வெளியில் தெரிகிறது .. நல்லது நடந்தால் மெதுவாய் தான் போய் சேருகிறது . ... மக்கள் தாங்கள் சந்தித்த நல்லதை உடனுக்குடன் பகிரிந்து கொண்டால் தான் நல்லது வெளிப்படும் ...நம்பிக்கை வளரும் ... சென்ற மாதம் ஒருவர் bangaloreil ஒரு ஆட்டோ ஓட்டுனர் பற்றி நல்லது சொல்லிருந்தார் . மாதத்திற்கு ஒரு பதிவு தான் வருகிறது .....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 12, 2015 7:00 am

indigo விமான management , இதைப் படித்து , அந்த விமான பயணச் செலவை , செலவு செய்தவர்களுக்கு ,திருப்பிக் கொடுத்தல் , நன்றாக இருக்கும் . விமான கம்பனிக்கு இது பெரியத் தொகை இல்லை .
ஒரு விதத்தில் , அந்த ஏழை குடும்பத்திற்கு , நினைத்து பார்க்காத முடியாத நிலையில் ,விமான பயணம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 12, 2015 9:43 pm

உண்மை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2015 2:30 pm

//மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்//

ரொம்ப நிஜம் புன்னகை.................. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 8:41 am

krishnaamma wrote://மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்//

ரொம்ப நிஜம் புன்னகை.................. சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1158515
krishnaamma wrote://மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்//

ரொம்ப நிஜம் புன்னகை.................. சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1158515

நன்று



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக