புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
1 Post - 1%
bala_t
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
1 Post - 1%
prajai
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
293 Posts - 42%
heezulia
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
6 Posts - 1%
prajai
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!


   
   
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Mon Aug 10, 2015 5:44 pm

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!

நேற்று (8.8.2015) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.

ப்ளஸ் டூ தேர்வுகளின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். இந்த விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறார்.

அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும் காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர். 11.40 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில் தரையிறங்கியிருக்கிறது.

அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்குள்ள ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர் யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது.

மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Photo.php?fbid=1092298394131241&set=a.199190933441996.55433

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2015 6:22 pm

ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள்  நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி , கண்ணன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2015 7:43 pm

T.N.Balasubramanian wrote:ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள்  நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி , கண்ணன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156952
-
சூப்பருங்க சூப்பருங்க

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 2:32 am

... மக்கள் அனைவரும் மனிதம் இல்லாமல் போகவில்லை எனபது என் கருத்து ... மிகவும் சிலரே மனிதம் இல்லாமல் இருக்கிறார்கள் ....
மேலும் , தவறு செய்தால் அது சட்டுன்னு வெளியில் தெரிகிறது .. நல்லது நடந்தால் மெதுவாய் தான் போய் சேருகிறது . ... மக்கள் தாங்கள் சந்தித்த நல்லதை உடனுக்குடன் பகிரிந்து கொண்டால் தான் நல்லது வெளிப்படும் ...நம்பிக்கை வளரும் ... சென்ற மாதம் ஒருவர் bangaloreil ஒரு ஆட்டோ ஓட்டுனர் பற்றி நல்லது சொல்லிருந்தார் . மாதத்திற்கு ஒரு பதிவு தான் வருகிறது .....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 12, 2015 7:00 am

indigo விமான management , இதைப் படித்து , அந்த விமான பயணச் செலவை , செலவு செய்தவர்களுக்கு ,திருப்பிக் கொடுத்தல் , நன்றாக இருக்கும் . விமான கம்பனிக்கு இது பெரியத் தொகை இல்லை .
ஒரு விதத்தில் , அந்த ஏழை குடும்பத்திற்கு , நினைத்து பார்க்காத முடியாத நிலையில் ,விமான பயணம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 12, 2015 9:43 pm

உண்மை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2015 2:30 pm

//மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்//

ரொம்ப நிஜம் புன்னகை.................. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 8:41 am

krishnaamma wrote://மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்//

ரொம்ப நிஜம் புன்னகை.................. சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1158515
krishnaamma wrote://மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்//

ரொம்ப நிஜம் புன்னகை.................. சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1158515

நன்று



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக